ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்த மக்கள் இன்னனும் IT துறையில் இருப்பவர்கள் லட்சம் லட்சமாக சம்பாதித்து சொகுசு வாழ்க்கை வாழ்வதாக நினைத்து கொண்டுள்ளார்கள்.

3 posters

Go down

இந்த மக்கள் இன்னனும் IT துறையில் இருப்பவர்கள் லட்சம் லட்சமாக சம்பாதித்து சொகுசு வாழ்க்கை வாழ்வதாக நினைத்து கொண்டுள்ளார்கள். Empty இந்த மக்கள் இன்னனும் IT துறையில் இருப்பவர்கள் லட்சம் லட்சமாக சம்பாதித்து சொகுசு வாழ்க்கை வாழ்வதாக நினைத்து கொண்டுள்ளார்கள்.

Post by drsasikumarr Thu Nov 06, 2014 10:28 am

ஓரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலை செய்வது பெரிதா ?  பால் விற்பது பெரிதா?


ராமசாமி தனது பொறியியல் படிப்பில் தேர்ச்சி பெற்று கேம்பஸ் இண்டெர்வியூ மூலம் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வருடத்திற்கு 4 லட்சம் ( 4 lakhs CTC ) சம்பளத்திற்கு வேலை கிடைத்தது.
அவனது உறவினர்களின் பாராட்டு மழையில் நனைந்த பிறகு அவனது முகம் பெட்டர்மாக்ஸ் லைட்டை போல ஆனது.
இனிமேல் வாழ்வில் நமக்கு வசந்த காலம் என நினைத்தான்.

அதே நேரத்தில் அவனது நண்பன் மாடசாமி சாதாரன டிகிரி படிப்பில் பெயில் ஆனான்.   உறவினர் அனைவரும் அவனை கரிச்சு கொட்டினார்கள், ஒரு டிகிரி பாஸ் பன்ன துப்பு இல்லை.


நீயெல்லாம் பேசாம ஒரு இட்லி,தோசை கடையோ , பெட்டி கடையோ வச்சி பொழச்சுக்கோ.இல்லைனா ஒரு எருமை மாட்டை வாங்கி மேய்க்கத்தான் லாயக்கு என வசை பாடினார்கள்.


அவர்கள் சொன்னது போல மாடசாமி ஒரு 2 லட்சம் கடன் வாங்கி எருமை மாடுகள் வாங்கி பால் வியாபாரத்தை தொடங்கினான்.

இவ்விருவரின் வாழ்க்கை பயணத்தை சற்று பார்ப்போம்.

ராமசாமி தனது credit card மூலம் ஒரு நல்ல பைக் வாங்கி அதில் அலுவலகம் போனான்.
மாடசாமி தனது TVS 50 இல் பால் விற்க புறப்பட்டான்.
இருவரும் சந்திக்கும் போது ராமசாமி பெருமையோடு ஹாய் என்பான்.
மாடசாமியோ ஒரு வித தோல்வி முகத்தோடு ஹாய் என்பான்…

6 மாதங்கள் ஓடியது…
ராமசாமி பைக் வாங்கிய கடனில் 20% மட்டும் கட்டி இருந்தான், அசல் 80 ஆயிரம் அப்படியே இருந்தது.
மாடசாமியோ தனது கடனில் 1 லட்சம் ரூபாயை கட்டி முடித்து இருந்தான்.
மீண்டும் அவர்கள் சந்தித்த போது ராமசாமியோ தன் 80 ஆயிரம் கடன் கவலையில் லேசாக புன்னகைத்தான்.
மாடசாமியும் தனது 1 லட்சம் கடனை நினைத்து லேசாக புன்னகைத்தான்.

ஒரு வருடம் கழிந்தது …
ராமசாமி தனது சம்பல உயர்வை நம்பி இருந்தான், ஆனால் நிறுவனமோ recession period என காரணம் சொல்லி சம்பல உயர்வு தர மறுத்தது.
அந்த நேரத்தில் பால் விலை லிட்டருக்கு ரூ10 இல் இருந்து ரூ14 ஆக உயர்ந்து இருந்தது.
மாடசாமியின் வருமானம் 30% உயர்ந்தது, தனது 1 லட்சம் கடனையும் அடைத்துவிட்டான்.
ராமசாமியோ தனது bike loan ஐ முடித்துவிட்டு 16% வட்டியில் 2 லட்சம் ரூபாய் personal loan பெற்று வீட்டு உபயோக பொருட்கள் எல்லாம் வாங்கினான்.
அனைவரும் வியந்தனர் 2 வருடம் IT இல் வேலை செய்து இப்படி ஆடம்பர வாழ்க்கை வாழ முடியுமா என்று ?
மாடசாமியோ தனது வருமானத்தில் மேலும் 12 எருமை மாடுகள் வாங்கி தனது வருமானத்தை இரட்டிப்பாக்கினான்.

மீண்டும் இருவரும் சந்தித்த போது ராமசாமி தன் 2 லட்சம் கடன் பற்றிய கவலையில் ஒரு பாவமான புன்னகை செய்தான்.
மாடசாமியோ கடன் கவலையின்றி சந்தோஷமாக புன்னகைத்தான்.
2 வருடம் கழித்து ராமசாமி 10% சம்பள உயர்வு பெற்றான், உடனே car loan போட்டு ஒரு Maruthi wagon car வாங்கினான்.
இந்த நேரத்தில் மாடசாமியோ 2 ஏக்கர் நிலமும், 3 டஜன் எருமை மாடுகளும் வாங்கினான், பால் விலையோ அப்போது 30% உயர்ந்தது, இப்போது மாடசாமியின் வருமானம் ராமசாமியின் வருமானத்தை விட 200% அதிகம், பால் வியாபாரத்தை பெருக்க ஒரு mini load auto வாங்கினான்,
மீண்டும் அவர்கள் சந்தித்த போது காரில் பயணித்தாலும் கடன் கவலையால் ராமசாமியால் சிரிக்க முடியவில்லை, ஆனால் மாடசாமியோ தனது சொந்த ஆட்டோவில் கம்பீரமாக சிரித்தான்.

2 வருடங்கள் கழிந்தது …
ராமசாமி Home loan மூலம் 40 லட்சம் கடன் பெற்று ஒரு அபார்ட்மெண்ட் வாங்கினான், மாடசாமியின் எருமை மாடுகள் எண்ணிக்கை 100 ஐ தாண்டியது, 2 அபார்ட்மெண்ட் வாங்கினான்,
ராமசாமி மீண்டும் 10% சம்பள உயர்வு பெற்றான், இப்போது பால் விலை லிட்டர் 40 ரூபாய்,
மாடசாமியின் வருமானத்தை விட ராமசாமியின் வருமானம் 500% அதிகம் அதனால் அவன் ஒரு scoda car,innova car வாங்கினான்.

மீண்டும் அவர்கள் சந்தித்த போது ராமசாமியின் மனநிலை தனது 40 லட்சம் கடனை நினைத்து குழம்பி இருந்ததால் அவனால் சிரிக்க முடியவில்லை,
மாடசாமியோ பெருமையுடன் சிரித்தான், அவன் இப்போது ஒரு சிறிய பால் பண்ணையின் முதலாளி அவனிடம் 25 பேர் வேலை செய்கிறார்கள்.

அந்த இரவு ராமசாமி தீவிர மன உலைச்சலுக்கு ஆளானான், 5 வருடத்தில் மாடசாமி சம்பாதித்தது 4 கோடி சொத்து, 5லட்சம் மாத வருமானம், 25 பேருக்கு வேலை தந்துள்ளான் .
ஆனால் தானோ வருடத்திற்கு 7 லட்சம் சம்பளம் 40 லட்சம் கடன்,
விருப்பமற்ற வேலை…!!

குறிப்பு : 2008 இல் பால் விலை லிட்டர் ரூபாய் 10, இப்போது ரூபாய் 40,
தங்கம் கிராம் 12,500 ரூபாய், இப்போ கிட்டதட்ட 30,000 ரூபாய்,
5 வருடத்தில் IT துறையில் வேலை செய்பவரின் சம்பளம் 30% உயர்ந்துள்ளது, ஆனால் அத்தியாவசிய பொருட்களின் விலை 300% உயர்ந்துள்ளது.
இந்த லட்சனத்தில் இன்னும் இந்த மக்கள் இன்னனும் IT துறையில் இருப்பவர்கள் லட்சம் லட்சமாக சம்பாதித்து சொகுசு வாழ்க்கை வாழ்வதாக நினைத்து கொண்டுள்ளார்கள்.

இங்கு இருக்கும் அனைவருமே ராமசாமிகள் தான்.

நன்றி
பண்ணையார்
drsasikumarr
drsasikumarr
பண்பாளர்


பதிவுகள் : 139
இணைந்தது : 29/10/2014

Back to top Go down

இந்த மக்கள் இன்னனும் IT துறையில் இருப்பவர்கள் லட்சம் லட்சமாக சம்பாதித்து சொகுசு வாழ்க்கை வாழ்வதாக நினைத்து கொண்டுள்ளார்கள். Empty Re: இந்த மக்கள் இன்னனும் IT துறையில் இருப்பவர்கள் லட்சம் லட்சமாக சம்பாதித்து சொகுசு வாழ்க்கை வாழ்வதாக நினைத்து கொண்டுள்ளார்கள்.

Post by ராஜா Thu Nov 06, 2014 10:42 am

அதிர்ச்சி அதிர்ச்சி அப்ப நாமளும் நாலு எருமையை வாங்கிட்டு அண்ணாமலை பாட்ட போட்டுட வேண்டியது தான்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இந்த மக்கள் இன்னனும் IT துறையில் இருப்பவர்கள் லட்சம் லட்சமாக சம்பாதித்து சொகுசு வாழ்க்கை வாழ்வதாக நினைத்து கொண்டுள்ளார்கள். Empty Re: இந்த மக்கள் இன்னனும் IT துறையில் இருப்பவர்கள் லட்சம் லட்சமாக சம்பாதித்து சொகுசு வாழ்க்கை வாழ்வதாக நினைத்து கொண்டுள்ளார்கள்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum