புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மருதாணி....!! -Mano Red Poll_c10மருதாணி....!! -Mano Red Poll_m10மருதாணி....!! -Mano Red Poll_c10 
64 Posts - 50%
heezulia
மருதாணி....!! -Mano Red Poll_c10மருதாணி....!! -Mano Red Poll_m10மருதாணி....!! -Mano Red Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
மருதாணி....!! -Mano Red Poll_c10மருதாணி....!! -Mano Red Poll_m10மருதாணி....!! -Mano Red Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
மருதாணி....!! -Mano Red Poll_c10மருதாணி....!! -Mano Red Poll_m10மருதாணி....!! -Mano Red Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
மருதாணி....!! -Mano Red Poll_c10மருதாணி....!! -Mano Red Poll_m10மருதாணி....!! -Mano Red Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மருதாணி....!! -Mano Red Poll_c10மருதாணி....!! -Mano Red Poll_m10மருதாணி....!! -Mano Red Poll_c10 
1 Post - 1%
rajuselvam
மருதாணி....!! -Mano Red Poll_c10மருதாணி....!! -Mano Red Poll_m10மருதாணி....!! -Mano Red Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மருதாணி....!! -Mano Red Poll_c10மருதாணி....!! -Mano Red Poll_m10மருதாணி....!! -Mano Red Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மருதாணி....!! -Mano Red


   
   
Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013
http://www.manoredpapers.blogspot.in

PostMano Red Mon Nov 03, 2014 1:25 pm

ஆத்தாடி பேரழகி...!!
அத்தனை நிலவையும்
அள்ளிக் கொண்டு வந்து
அத்துடன் கொஞ்சம்
அமிலம் ஊற்றி
அரங்கேறும் அவள் அழகு..!!

பெரிய போராளி அவள்,
பொதுவாகச் சொன்னால்
பொம்மைகள் காட்டும்
பொய் கோபத்தில் கூட
பொசுக்கென அழுதிடுவாள்..!!

காதலை மதிக்காதவள்,
கவிதைக்கு மட்டும்
கண்ணடித்து
கவிதையை இன்னும்
குழைத்து அழகு செய்வாள்..!!

பார்த்தவுடன்
பற்றி எரிய வைக்கும்
பழுப்பு நிற பார்வை அவளுக்கு,
பக்கம் வந்தால் போதும்
பயத்திற்கும் பயம் காட்டுவாள்..!!

அத்தனை மெல்லிய
அதிர்வலை கூந்தல் கொண்டவள்,
அய்யோ என்ன இது
அதிர்ச்சியுடன் கூடிய
அழுத்தம் பதிக்கிறாள்..!!

மெல்லிசை தோற்க
மெட்டு போடும் அவள் சிரிப்பு..!!
மேகம் கூட்டத்தையும்
மெல்ல கவர்ந்து
மேலாடை இழக்க செய்கிறாள்..!!

மிச்சமில்லாத
மச்சம் அவள் கன்னத்தில்,
பருவத்தில் வந்த
பருக்கள் கிள்ளியே
மனதில் ஒட்டிய
மருதாணி அவள்...!!

மருதாணி....!! -Mano Red 9KiCl3pQu2ZHeeLjh2Dc+images

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Nov 03, 2014 4:30 pm

மருதாணிக்கு இவ்ளோ அர்த்தங்களா? அருமை மனோ



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013
http://www.manoredpapers.blogspot.in

PostMano Red Mon Nov 03, 2014 4:32 pm

அக்கா...நான் சொன்ன மருதாணி வேறு அக்கா ...ஹா ஹா

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Nov 03, 2014 4:37 pm

Mano Red wrote:அக்கா...நான் சொன்ன மருதாணி வேறு அக்கா ...ஹா ஹா
மேற்கோள் செய்த பதிவு: 1101290

ஓஓ நாயகியின் பெயர் மருதாணீயா?



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013
http://www.manoredpapers.blogspot.in

PostMano Red Wed Nov 05, 2014 1:43 pm

ஜாஹீதாபானு wrote:
Mano Red wrote:அக்கா...நான் சொன்ன மருதாணி வேறு அக்கா ...ஹா ஹா
மேற்கோள் செய்த பதிவு: 1101290

ஓஓ நாயகியின் பெயர் மருதாணீயா?
மேற்கோள் செய்த பதிவு: 1101297அக்கா அப்படி ஒரு நாயகி யாருமே இல்ல..!! மருதாணி மேல் காதல் அவ்ளோ தான் சூப்பருங்க

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Nov 05, 2014 3:41 pm

(உங்கள் )மனதில்  ஏற்படுத்திய "மரு தா (ன்)  நீ "என்று அவளிடம் கூறி விட்டீர்களா ? அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013
http://www.manoredpapers.blogspot.in

PostMano Red Wed Nov 05, 2014 3:46 pm

ஹா ஹா ....இப்படி கூட சொல்லலாமே ...

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Nov 05, 2014 3:49 pm

Mano Red wrote:ஹா ஹா ....இப்படி கூட சொல்லலாமே ...
மேற்கோள் செய்த பதிவு: 1101688


அப்பிடினா....... சொல்லலையா ?
பாவம் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக