புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரமேஷ் லெ - கவிதைகள் Poll_c10ரமேஷ் லெ - கவிதைகள் Poll_m10ரமேஷ் லெ - கவிதைகள் Poll_c10 
44 Posts - 41%
heezulia
ரமேஷ் லெ - கவிதைகள் Poll_c10ரமேஷ் லெ - கவிதைகள் Poll_m10ரமேஷ் லெ - கவிதைகள் Poll_c10 
34 Posts - 31%
mohamed nizamudeen
ரமேஷ் லெ - கவிதைகள் Poll_c10ரமேஷ் லெ - கவிதைகள் Poll_m10ரமேஷ் லெ - கவிதைகள் Poll_c10 
8 Posts - 7%
வேல்முருகன் காசி
ரமேஷ் லெ - கவிதைகள் Poll_c10ரமேஷ் லெ - கவிதைகள் Poll_m10ரமேஷ் லெ - கவிதைகள் Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
ரமேஷ் லெ - கவிதைகள் Poll_c10ரமேஷ் லெ - கவிதைகள் Poll_m10ரமேஷ் லெ - கவிதைகள் Poll_c10 
5 Posts - 5%
Raji@123
ரமேஷ் லெ - கவிதைகள் Poll_c10ரமேஷ் லெ - கவிதைகள் Poll_m10ரமேஷ் லெ - கவிதைகள் Poll_c10 
3 Posts - 3%
prajai
ரமேஷ் லெ - கவிதைகள் Poll_c10ரமேஷ் லெ - கவிதைகள் Poll_m10ரமேஷ் லெ - கவிதைகள் Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
ரமேஷ் லெ - கவிதைகள் Poll_c10ரமேஷ் லெ - கவிதைகள் Poll_m10ரமேஷ் லெ - கவிதைகள் Poll_c10 
2 Posts - 2%
Barushree
ரமேஷ் லெ - கவிதைகள் Poll_c10ரமேஷ் லெ - கவிதைகள் Poll_m10ரமேஷ் லெ - கவிதைகள் Poll_c10 
2 Posts - 2%
Saravananj
ரமேஷ் லெ - கவிதைகள் Poll_c10ரமேஷ் லெ - கவிதைகள் Poll_m10ரமேஷ் லெ - கவிதைகள் Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ரமேஷ் லெ - கவிதைகள் Poll_c10ரமேஷ் லெ - கவிதைகள் Poll_m10ரமேஷ் லெ - கவிதைகள் Poll_c10 
170 Posts - 41%
ayyasamy ram
ரமேஷ் லெ - கவிதைகள் Poll_c10ரமேஷ் லெ - கவிதைகள் Poll_m10ரமேஷ் லெ - கவிதைகள் Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
ரமேஷ் லெ - கவிதைகள் Poll_c10ரமேஷ் லெ - கவிதைகள் Poll_m10ரமேஷ் லெ - கவிதைகள் Poll_c10 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
ரமேஷ் லெ - கவிதைகள் Poll_c10ரமேஷ் லெ - கவிதைகள் Poll_m10ரமேஷ் லெ - கவிதைகள் Poll_c10 
21 Posts - 5%
prajai
ரமேஷ் லெ - கவிதைகள் Poll_c10ரமேஷ் லெ - கவிதைகள் Poll_m10ரமேஷ் லெ - கவிதைகள் Poll_c10 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
ரமேஷ் லெ - கவிதைகள் Poll_c10ரமேஷ் லெ - கவிதைகள் Poll_m10ரமேஷ் லெ - கவிதைகள் Poll_c10 
8 Posts - 2%
Rathinavelu
ரமேஷ் லெ - கவிதைகள் Poll_c10ரமேஷ் லெ - கவிதைகள் Poll_m10ரமேஷ் லெ - கவிதைகள் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
ரமேஷ் லெ - கவிதைகள் Poll_c10ரமேஷ் லெ - கவிதைகள் Poll_m10ரமேஷ் லெ - கவிதைகள் Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ரமேஷ் லெ - கவிதைகள் Poll_c10ரமேஷ் லெ - கவிதைகள் Poll_m10ரமேஷ் லெ - கவிதைகள் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ரமேஷ் லெ - கவிதைகள் Poll_c10ரமேஷ் லெ - கவிதைகள் Poll_m10ரமேஷ் லெ - கவிதைகள் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரமேஷ் லெ - கவிதைகள்


   
   

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

Ramesh L
Ramesh L
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 47
இணைந்தது : 02/11/2014

PostRamesh L Mon Nov 03, 2014 8:52 am

நான் படைக்கும்
பிரம்மனாக இருந்திருந்தால்
நிலவுக்கு இடைத்தேர்தல் வைத்து
உன்னை அந்த இடத்திற்கு போட்டி இன்றி
தேர்வு செய்திருப்பேன்

ரமேஷ் லெ

Ramesh L
Ramesh L
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 47
இணைந்தது : 02/11/2014

PostRamesh L Mon Nov 03, 2014 8:54 am

நெற்றியில் நிறைந்த
பொட்டோடு

நீள முடித்தோட்டத்தில்
நிறைந்த பூவோடு

உதட்டில் உறங்கா
புன்னகையோடு

உண்மை பேசும் பொழுதெல்லாம்
வெட்கத்தோடு

காலில் இசைக்கும்
கொலுசோடு

கையில் சிணுங்கும்
வளையலோடு

களங்கம் இல்லா
பண்போடு

படைக்கப்பட்ட

கற்பிற்கினிய என் ஒவ்வொரு
தமிழச்சிகளும் சிறந்த பெண்மைக்கு
உதாரணங்கள்

Ramesh L
Ramesh L
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 47
இணைந்தது : 02/11/2014

PostRamesh L Mon Nov 03, 2014 8:56 am

அவள் பார்வை வழி வந்த கவித்தூது எல்லாம்
என் இதய பின்னலில்
வந்து மோதி

சொன்ன சேதி ”இது அன்பின் மிகுதி
அனைவரின் நியதி நீ அவளை காதலிக்கிறாய்
ஆகவே ஆகிறாயா அவளில் பாதி”

ரமேஷ் லெ

Ramesh L
Ramesh L
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 47
இணைந்தது : 02/11/2014

PostRamesh L Mon Nov 03, 2014 8:58 am

வங்கியில்
உள்ள என் தாயின் தாலிக்கொடி என்னிடம்
கேட்டது

என்னை
எப்பொழுது இங்கிருந்து
விடுவிப்பாய் என்று????

Ramesh L
Ramesh L
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 47
இணைந்தது : 02/11/2014

PostRamesh L Mon Nov 03, 2014 9:02 am

பெண்னே

என்னிடம்
உன் உயரம் கேட்டால் 6 முழம்
என்பேன்

காரணம்

பூக்களை முழமாக
தானே அளவிட
முடியும்

Ramesh L
Ramesh L
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 47
இணைந்தது : 02/11/2014

PostRamesh L Mon Nov 03, 2014 9:06 am

பெண்மையே

நான் விண்வெளியை
ஆட்சி செய்து
கொண்டிருந்தால்

உன்னைப்பார்த்து கண்ணடிக்கும் அத்தனை
நட்சத்திரங்களின் மீதும் ஏகடிய
வழக்கு பதிவு செய்திருப்பேன்

Ramesh L
Ramesh L
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 47
இணைந்தது : 02/11/2014

PostRamesh L Mon Nov 03, 2014 9:07 am

பெண்மையே

உன்னை நிழற்படம்
எடுத்து மாட்டி வைத்து
அதை

நிலவு என்று
கதை விடுகிறான்
அந்த பிரம்மன்

Ramesh L
Ramesh L
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 47
இணைந்தது : 02/11/2014

PostRamesh L Mon Nov 03, 2014 9:12 am

எதிர்பார்ப்புகளின்
ஏக்கம்

எண்ணியதெல்லாம் சொல்லாது
மனதில் தேக்கம்

காகிதம் முழுவதும்
கவிதை மைகள்

பெண் கண்கள் சொல்லும் அளவில்லா
பொய்கள்

அவள் விழிகளில் கவிதை படிக்கும்
என் விழிகள்

அவள் நிழல் படும் தூரத்தில் அவளை பின் தொடரும்
என் கால்கள்

பேசத்துடிக்கும் மனது மவுனத்தில்
மட்டுமே சாதிக்கும் உதடுகள்

வெறும் காட்சியகமாய் அவளால்
ரசிக்கப்படும் என் இதயம்

சுவரெங்கும் எழுதப்படும்
சேர்க்கை எழுத்துக்கள்

அவளுக்கு பிடித்ததெல்லாம் வாங்கி பத்திரப்படுத்திக்
கொள்ளும் என் கைகள்

விரும்பி வாங்கி வைத்துக் கொண்டு
கொடுக்காமலே வாடிப்போகும் ரோஜாக்கள்

தினமும் நீயே என் நினைவுகள் என்று
கனவில் கூட காதலைச் சொல்ல தயங்கும் என் மொழிகள்

உண்மைக் காதலாய் என் புறம்
ஊமைக்காதல் அவள் புறம்
வெளிப்படுத்தாமலே சுமக்கிறேன் பாரம்

என் இதயமும் அவள் இதயமும் தூரம்
இருந்தும் என்றாவது ஒரு நாள் அதில் காதல்மழை தூறும்

Ramesh L
Ramesh L
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 47
இணைந்தது : 02/11/2014

PostRamesh L Mon Nov 03, 2014 9:15 am

பெண்னே

உன் கூந்தல் கலைந்தால்
அதுவே எனக்கு காற்றுக் காலம்

நீ புன்னகை துளிர்த்தால்
அதுவே எனக்கு இலையுதிர்க்காலம்

நீ கோபப்பட்டால்
அதுவே எனக்கு கோடைக்காலம்

உன் பிரிவே என் கண்களுக்கு
மழைக்காலம்

நீயே என்றும் என்
எதிர்காலம்

உன் நினைவுகளே எனக்கு என்றும்
நிகழ் காலம்

நீயில்லாவிட்டால் அதுவே
என் இறந்த காலம்

Ramesh L
Ramesh L
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 47
இணைந்தது : 02/11/2014

PostRamesh L Mon Nov 03, 2014 9:21 am

கருவில் இருக்கும் பொழுதே
தெரிந்திருக்கும்
போலும்

இவன் வைரத்தையும் முத்தையும் கவிதைகளில்
வரிகளாய் அமைப்பான்
என்று

அதனால் தான்
ஏனோ இவன் தாய் இவனுக்கு
வைரமுத்து என பெயர் சூட்டி இருக்கிறாள்

Sponsored content

PostSponsored content



Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக