புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Barushree | ||||
M. Priya | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரமேஷ் லெ - கவிதைகள்
Page 1 of 6 •
Page 1 of 6 • 1, 2, 3, 4, 5, 6
- Ramesh Lபுதியவர்
- பதிவுகள் : 47
இணைந்தது : 02/11/2014
நான் படைக்கும்
பிரம்மனாக இருந்திருந்தால்
நிலவுக்கு இடைத்தேர்தல் வைத்து
உன்னை அந்த இடத்திற்கு போட்டி இன்றி
தேர்வு செய்திருப்பேன்
ரமேஷ் லெ
பிரம்மனாக இருந்திருந்தால்
நிலவுக்கு இடைத்தேர்தல் வைத்து
உன்னை அந்த இடத்திற்கு போட்டி இன்றி
தேர்வு செய்திருப்பேன்
ரமேஷ் லெ
- Ramesh Lபுதியவர்
- பதிவுகள் : 47
இணைந்தது : 02/11/2014
நெற்றியில் நிறைந்த
பொட்டோடு
நீள முடித்தோட்டத்தில்
நிறைந்த பூவோடு
உதட்டில் உறங்கா
புன்னகையோடு
உண்மை பேசும் பொழுதெல்லாம்
வெட்கத்தோடு
காலில் இசைக்கும்
கொலுசோடு
கையில் சிணுங்கும்
வளையலோடு
களங்கம் இல்லா
பண்போடு
படைக்கப்பட்ட
கற்பிற்கினிய என் ஒவ்வொரு
தமிழச்சிகளும் சிறந்த பெண்மைக்கு
உதாரணங்கள்
பொட்டோடு
நீள முடித்தோட்டத்தில்
நிறைந்த பூவோடு
உதட்டில் உறங்கா
புன்னகையோடு
உண்மை பேசும் பொழுதெல்லாம்
வெட்கத்தோடு
காலில் இசைக்கும்
கொலுசோடு
கையில் சிணுங்கும்
வளையலோடு
களங்கம் இல்லா
பண்போடு
படைக்கப்பட்ட
கற்பிற்கினிய என் ஒவ்வொரு
தமிழச்சிகளும் சிறந்த பெண்மைக்கு
உதாரணங்கள்
- Ramesh Lபுதியவர்
- பதிவுகள் : 47
இணைந்தது : 02/11/2014
அவள் பார்வை வழி வந்த கவித்தூது எல்லாம்
என் இதய பின்னலில்
வந்து மோதி
சொன்ன சேதி ”இது அன்பின் மிகுதி
அனைவரின் நியதி நீ அவளை காதலிக்கிறாய்
ஆகவே ஆகிறாயா அவளில் பாதி”
ரமேஷ் லெ
என் இதய பின்னலில்
வந்து மோதி
சொன்ன சேதி ”இது அன்பின் மிகுதி
அனைவரின் நியதி நீ அவளை காதலிக்கிறாய்
ஆகவே ஆகிறாயா அவளில் பாதி”
ரமேஷ் லெ
- Ramesh Lபுதியவர்
- பதிவுகள் : 47
இணைந்தது : 02/11/2014
வங்கியில்
உள்ள என் தாயின் தாலிக்கொடி என்னிடம்
கேட்டது
என்னை
எப்பொழுது இங்கிருந்து
விடுவிப்பாய் என்று????
உள்ள என் தாயின் தாலிக்கொடி என்னிடம்
கேட்டது
என்னை
எப்பொழுது இங்கிருந்து
விடுவிப்பாய் என்று????
- Ramesh Lபுதியவர்
- பதிவுகள் : 47
இணைந்தது : 02/11/2014
பெண்னே
என்னிடம்
உன் உயரம் கேட்டால் 6 முழம்
என்பேன்
காரணம்
பூக்களை முழமாக
தானே அளவிட
முடியும்
என்னிடம்
உன் உயரம் கேட்டால் 6 முழம்
என்பேன்
காரணம்
பூக்களை முழமாக
தானே அளவிட
முடியும்
- Ramesh Lபுதியவர்
- பதிவுகள் : 47
இணைந்தது : 02/11/2014
பெண்மையே
நான் விண்வெளியை
ஆட்சி செய்து
கொண்டிருந்தால்
உன்னைப்பார்த்து கண்ணடிக்கும் அத்தனை
நட்சத்திரங்களின் மீதும் ஏகடிய
வழக்கு பதிவு செய்திருப்பேன்
நான் விண்வெளியை
ஆட்சி செய்து
கொண்டிருந்தால்
உன்னைப்பார்த்து கண்ணடிக்கும் அத்தனை
நட்சத்திரங்களின் மீதும் ஏகடிய
வழக்கு பதிவு செய்திருப்பேன்
- Ramesh Lபுதியவர்
- பதிவுகள் : 47
இணைந்தது : 02/11/2014
பெண்மையே
உன்னை நிழற்படம்
எடுத்து மாட்டி வைத்து
அதை
நிலவு என்று
கதை விடுகிறான்
அந்த பிரம்மன்
உன்னை நிழற்படம்
எடுத்து மாட்டி வைத்து
அதை
நிலவு என்று
கதை விடுகிறான்
அந்த பிரம்மன்
- Ramesh Lபுதியவர்
- பதிவுகள் : 47
இணைந்தது : 02/11/2014
எதிர்பார்ப்புகளின்
ஏக்கம்
எண்ணியதெல்லாம் சொல்லாது
மனதில் தேக்கம்
காகிதம் முழுவதும்
கவிதை மைகள்
பெண் கண்கள் சொல்லும் அளவில்லா
பொய்கள்
அவள் விழிகளில் கவிதை படிக்கும்
என் விழிகள்
அவள் நிழல் படும் தூரத்தில் அவளை பின் தொடரும்
என் கால்கள்
பேசத்துடிக்கும் மனது மவுனத்தில்
மட்டுமே சாதிக்கும் உதடுகள்
வெறும் காட்சியகமாய் அவளால்
ரசிக்கப்படும் என் இதயம்
சுவரெங்கும் எழுதப்படும்
சேர்க்கை எழுத்துக்கள்
அவளுக்கு பிடித்ததெல்லாம் வாங்கி பத்திரப்படுத்திக்
கொள்ளும் என் கைகள்
விரும்பி வாங்கி வைத்துக் கொண்டு
கொடுக்காமலே வாடிப்போகும் ரோஜாக்கள்
தினமும் நீயே என் நினைவுகள் என்று
கனவில் கூட காதலைச் சொல்ல தயங்கும் என் மொழிகள்
உண்மைக் காதலாய் என் புறம்
ஊமைக்காதல் அவள் புறம்
வெளிப்படுத்தாமலே சுமக்கிறேன் பாரம்
என் இதயமும் அவள் இதயமும் தூரம்
இருந்தும் என்றாவது ஒரு நாள் அதில் காதல்மழை தூறும்
ஏக்கம்
எண்ணியதெல்லாம் சொல்லாது
மனதில் தேக்கம்
காகிதம் முழுவதும்
கவிதை மைகள்
பெண் கண்கள் சொல்லும் அளவில்லா
பொய்கள்
அவள் விழிகளில் கவிதை படிக்கும்
என் விழிகள்
அவள் நிழல் படும் தூரத்தில் அவளை பின் தொடரும்
என் கால்கள்
பேசத்துடிக்கும் மனது மவுனத்தில்
மட்டுமே சாதிக்கும் உதடுகள்
வெறும் காட்சியகமாய் அவளால்
ரசிக்கப்படும் என் இதயம்
சுவரெங்கும் எழுதப்படும்
சேர்க்கை எழுத்துக்கள்
அவளுக்கு பிடித்ததெல்லாம் வாங்கி பத்திரப்படுத்திக்
கொள்ளும் என் கைகள்
விரும்பி வாங்கி வைத்துக் கொண்டு
கொடுக்காமலே வாடிப்போகும் ரோஜாக்கள்
தினமும் நீயே என் நினைவுகள் என்று
கனவில் கூட காதலைச் சொல்ல தயங்கும் என் மொழிகள்
உண்மைக் காதலாய் என் புறம்
ஊமைக்காதல் அவள் புறம்
வெளிப்படுத்தாமலே சுமக்கிறேன் பாரம்
என் இதயமும் அவள் இதயமும் தூரம்
இருந்தும் என்றாவது ஒரு நாள் அதில் காதல்மழை தூறும்
- Ramesh Lபுதியவர்
- பதிவுகள் : 47
இணைந்தது : 02/11/2014
பெண்னே
உன் கூந்தல் கலைந்தால்
அதுவே எனக்கு காற்றுக் காலம்
நீ புன்னகை துளிர்த்தால்
அதுவே எனக்கு இலையுதிர்க்காலம்
நீ கோபப்பட்டால்
அதுவே எனக்கு கோடைக்காலம்
உன் பிரிவே என் கண்களுக்கு
மழைக்காலம்
நீயே என்றும் என்
எதிர்காலம்
உன் நினைவுகளே எனக்கு என்றும்
நிகழ் காலம்
நீயில்லாவிட்டால் அதுவே
என் இறந்த காலம்
உன் கூந்தல் கலைந்தால்
அதுவே எனக்கு காற்றுக் காலம்
நீ புன்னகை துளிர்த்தால்
அதுவே எனக்கு இலையுதிர்க்காலம்
நீ கோபப்பட்டால்
அதுவே எனக்கு கோடைக்காலம்
உன் பிரிவே என் கண்களுக்கு
மழைக்காலம்
நீயே என்றும் என்
எதிர்காலம்
உன் நினைவுகளே எனக்கு என்றும்
நிகழ் காலம்
நீயில்லாவிட்டால் அதுவே
என் இறந்த காலம்
- Ramesh Lபுதியவர்
- பதிவுகள் : 47
இணைந்தது : 02/11/2014
கருவில் இருக்கும் பொழுதே
தெரிந்திருக்கும்
போலும்
இவன் வைரத்தையும் முத்தையும் கவிதைகளில்
வரிகளாய் அமைப்பான்
என்று
அதனால் தான்
ஏனோ இவன் தாய் இவனுக்கு
வைரமுத்து என பெயர் சூட்டி இருக்கிறாள்
தெரிந்திருக்கும்
போலும்
இவன் வைரத்தையும் முத்தையும் கவிதைகளில்
வரிகளாய் அமைப்பான்
என்று
அதனால் தான்
ஏனோ இவன் தாய் இவனுக்கு
வைரமுத்து என பெயர் சூட்டி இருக்கிறாள்
- Sponsored content
Page 1 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 6
|
|