புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
ஈரோடு தமிழன்பன் - கஜல் பிறைகள் Poll_c10ஈரோடு தமிழன்பன் - கஜல் பிறைகள் Poll_m10ஈரோடு தமிழன்பன் - கஜல் பிறைகள் Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஈரோடு தமிழன்பன் - கஜல் பிறைகள் Poll_c10ஈரோடு தமிழன்பன் - கஜல் பிறைகள் Poll_m10ஈரோடு தமிழன்பன் - கஜல் பிறைகள் Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
ஈரோடு தமிழன்பன் - கஜல் பிறைகள் Poll_c10ஈரோடு தமிழன்பன் - கஜல் பிறைகள் Poll_m10ஈரோடு தமிழன்பன் - கஜல் பிறைகள் Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
ஈரோடு தமிழன்பன் - கஜல் பிறைகள் Poll_c10ஈரோடு தமிழன்பன் - கஜல் பிறைகள் Poll_m10ஈரோடு தமிழன்பன் - கஜல் பிறைகள் Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஈரோடு தமிழன்பன் - கஜல் பிறைகள் Poll_c10ஈரோடு தமிழன்பன் - கஜல் பிறைகள் Poll_m10ஈரோடு தமிழன்பன் - கஜல் பிறைகள் Poll_c10 
21 Posts - 4%
prajai
ஈரோடு தமிழன்பன் - கஜல் பிறைகள் Poll_c10ஈரோடு தமிழன்பன் - கஜல் பிறைகள் Poll_m10ஈரோடு தமிழன்பன் - கஜல் பிறைகள் Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
ஈரோடு தமிழன்பன் - கஜல் பிறைகள் Poll_c10ஈரோடு தமிழன்பன் - கஜல் பிறைகள் Poll_m10ஈரோடு தமிழன்பன் - கஜல் பிறைகள் Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
ஈரோடு தமிழன்பன் - கஜல் பிறைகள் Poll_c10ஈரோடு தமிழன்பன் - கஜல் பிறைகள் Poll_m10ஈரோடு தமிழன்பன் - கஜல் பிறைகள் Poll_c10 
8 Posts - 2%
Guna.D
ஈரோடு தமிழன்பன் - கஜல் பிறைகள் Poll_c10ஈரோடு தமிழன்பன் - கஜல் பிறைகள் Poll_m10ஈரோடு தமிழன்பன் - கஜல் பிறைகள் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஈரோடு தமிழன்பன் - கஜல் பிறைகள் Poll_c10ஈரோடு தமிழன்பன் - கஜல் பிறைகள் Poll_m10ஈரோடு தமிழன்பன் - கஜல் பிறைகள் Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஈரோடு தமிழன்பன் - கஜல் பிறைகள் Poll_c10ஈரோடு தமிழன்பன் - கஜல் பிறைகள் Poll_m10ஈரோடு தமிழன்பன் - கஜல் பிறைகள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈரோடு தமிழன்பன் - கஜல் பிறைகள்


   
   

Page 1 of 2 1, 2  Next

முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Thu Nov 06, 2014 5:52 pm

நான் ரசித்த கஜல் கண்ணிகள்

ஈரோடு தமிழன்பன், கஜல் பிறைகள், பாப்லோ பாரதி பதிப்பகம், சென்னை -95.

எனையேந்தித் தெருத்தெருவாய் எந்தவினாப் போகும்?
என் வாழ்க்கை விடைபெறுநாள் விடையொன்று தருமா?
(ஈரோடு தமிழன்பன், கஜல் பிறைகள், ப.25)




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Thu Nov 06, 2014 5:53 pm

பாதையில்லா ஊருக்குள் துடிக்குமென்றன் ஆன்மா
பயணங்கள் கல்லறைக்குள் உள்ளதென்ன சுகமா?
(ஈரோடு தமிழன்பன், கஜல் பிறைகள், ப.25)




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Thu Nov 06, 2014 5:53 pm

ஆயுதமே தேவையில்லை! வெற்றிபெறல் சத்தியம்!
அதற்காகப் பகையில்லா வாழ்வொன்ற பத்தியம்!
(ஈரோடு தமிழன்பன், கஜல் பிறைகள், ப.31)




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Thu Nov 06, 2014 5:54 pm

வாசனையை வழிகேட்டு வாராதா சொல்லு!
வாராது எனச்சொன்னால் செய்யவா வைத்தியம்?
(ஈரோடு தமிழன்பன், கஜல் பிறைகள், ப.31)




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Thu Nov 06, 2014 5:54 pm

காயங்கள் காயங்கள் தொடர்ந்தே என்னுள்
கணக்குவைக்கத் திறக்கிறதே இரந்த அத்தியாயம்!
(ஈரோடு தமிழன்பன், கஜல் பிறைகள், ப.33)

மலர்செய்யும் காயமொரு காதல் பெண்ணின்
கொடையென்றால் வருகவந்தத் துயர மாயம்!
(ஈரோடு தமிழன்பன், கஜல் பிறைகள், ப.33)




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Thu Nov 06, 2014 5:55 pm

காத்திருப்பு
காத்திருந்த நேரம்தான் இறந்திருந்த நேரம்! – உன்னைக்
கண்டவுடன் வந்ததுநான் பிறந்துவந்த நேரம்!
(ஈரோடு தமிழன்பன், கஜல் பிறைகள், ப.37)

நினைவுகள்
நினைவுகள்மேல் மறதிகள்போல் நானேதான் நடந்தேன்
விழிப்புகள்மேல் துயில்கள்போல் நானேதான் கடந்தேன்!
(ஈரோடு தமிழன்பன், கஜல் பிறைகள், ப.39)




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Thu Nov 06, 2014 5:55 pm

பிரிவு
நினைவோடு வாழ்வதுமோர் சுகம்தான்என் மனமே! அந்த
மனம்இறந்து வாழ்வதுமோர் சுகம்தான்என் நினைவே!
(ஈரோடு தமிழன்பன், கஜல் பிறைகள், ப.45)

வார்த்தையின்மை
எதுசொல்ல நினைத்தாலும் அதுசொல்ல வார்த்தை
ஏதுமில்லா வெட்டவெளி இதயம்நான் அடைந்தேன்
(ஈரோடு தமிழன்பன், கஜல் பிறைகள், ப.39)




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Thu Nov 06, 2014 5:55 pm

முதற்காதல்
ஒருமலரே போதுமெனச் சொல்லட்டும் உலகம்!
உன்முகமே போதுமென்பென் வருமோடி கலகம்!
(ஈரோடு தமிழன்பன், கஜல் பிறைகள், ப.41)

மறதி
மறதிவழி நடந்துவந்தா என்னிடத்தில் சேர்ந்தாய்
நினைவுவழி வெளியேறி எங்கேபோய்த் தீர்ந்தாய்?
(ஈரோடு தமிழன்பன், கஜல் பிறைகள், ப.43)




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Thu Nov 06, 2014 5:56 pm

காதலின் வழி இறைவனை அடைதல்

சலங்கைகளை உதறிவிட்டு
மேடையிலே நாட்டியங்கள் விழுமே தடுமாறி
காயத்துள் நான்நடந்து
திரும்புகையில் போனதென்றன் வீடு இடம்மாறி
(ஈரோடு தமிழன்பன், கஜல் பிறைகள், ப.55)




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Thu Nov 06, 2014 5:57 pm

சொர்க்கம் நரகம்

வாழ்க்கை தந்த வார்த்தை கொண்டு
கவிதை ஒன்று புனையலாம்!
அர்த்தம் சொர்க்கம் நரகம் என்று
கருத இருளில் நனையலாம்!
(ஈரோடு தமிழன்பன், கஜல் பிறைகள், ப.101)




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக