புதிய பதிவுகள்
» டென்மார்க் அறவியலாளர்-நீல்ஸ்போர் அவர்களின் பிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:18 am

» இன்றைய செய்திகள்-அக்டோபர் 7
by ayyasamy ram Today at 8:10 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாடுகள் சினைபிடிக்காமல் இருப்பதற்கான காரணங்கள்!! Poll_c10மாடுகள் சினைபிடிக்காமல் இருப்பதற்கான காரணங்கள்!! Poll_m10மாடுகள் சினைபிடிக்காமல் இருப்பதற்கான காரணங்கள்!! Poll_c10 
2 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாடுகள் சினைபிடிக்காமல் இருப்பதற்கான காரணங்கள்!! Poll_c10மாடுகள் சினைபிடிக்காமல் இருப்பதற்கான காரணங்கள்!! Poll_m10மாடுகள் சினைபிடிக்காமல் இருப்பதற்கான காரணங்கள்!! Poll_c10 
72 Posts - 54%
heezulia
மாடுகள் சினைபிடிக்காமல் இருப்பதற்கான காரணங்கள்!! Poll_c10மாடுகள் சினைபிடிக்காமல் இருப்பதற்கான காரணங்கள்!! Poll_m10மாடுகள் சினைபிடிக்காமல் இருப்பதற்கான காரணங்கள்!! Poll_c10 
44 Posts - 33%
mohamed nizamudeen
மாடுகள் சினைபிடிக்காமல் இருப்பதற்கான காரணங்கள்!! Poll_c10மாடுகள் சினைபிடிக்காமல் இருப்பதற்கான காரணங்கள்!! Poll_m10மாடுகள் சினைபிடிக்காமல் இருப்பதற்கான காரணங்கள்!! Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
மாடுகள் சினைபிடிக்காமல் இருப்பதற்கான காரணங்கள்!! Poll_c10மாடுகள் சினைபிடிக்காமல் இருப்பதற்கான காரணங்கள்!! Poll_m10மாடுகள் சினைபிடிக்காமல் இருப்பதற்கான காரணங்கள்!! Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
மாடுகள் சினைபிடிக்காமல் இருப்பதற்கான காரணங்கள்!! Poll_c10மாடுகள் சினைபிடிக்காமல் இருப்பதற்கான காரணங்கள்!! Poll_m10மாடுகள் சினைபிடிக்காமல் இருப்பதற்கான காரணங்கள்!! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
மாடுகள் சினைபிடிக்காமல் இருப்பதற்கான காரணங்கள்!! Poll_c10மாடுகள் சினைபிடிக்காமல் இருப்பதற்கான காரணங்கள்!! Poll_m10மாடுகள் சினைபிடிக்காமல் இருப்பதற்கான காரணங்கள்!! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
மாடுகள் சினைபிடிக்காமல் இருப்பதற்கான காரணங்கள்!! Poll_c10மாடுகள் சினைபிடிக்காமல் இருப்பதற்கான காரணங்கள்!! Poll_m10மாடுகள் சினைபிடிக்காமல் இருப்பதற்கான காரணங்கள்!! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
மாடுகள் சினைபிடிக்காமல் இருப்பதற்கான காரணங்கள்!! Poll_c10மாடுகள் சினைபிடிக்காமல் இருப்பதற்கான காரணங்கள்!! Poll_m10மாடுகள் சினைபிடிக்காமல் இருப்பதற்கான காரணங்கள்!! Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
மாடுகள் சினைபிடிக்காமல் இருப்பதற்கான காரணங்கள்!! Poll_c10மாடுகள் சினைபிடிக்காமல் இருப்பதற்கான காரணங்கள்!! Poll_m10மாடுகள் சினைபிடிக்காமல் இருப்பதற்கான காரணங்கள்!! Poll_c10 
1 Post - 1%
Guna.D
மாடுகள் சினைபிடிக்காமல் இருப்பதற்கான காரணங்கள்!! Poll_c10மாடுகள் சினைபிடிக்காமல் இருப்பதற்கான காரணங்கள்!! Poll_m10மாடுகள் சினைபிடிக்காமல் இருப்பதற்கான காரணங்கள்!! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாடுகள் சினைபிடிக்காமல் இருப்பதற்கான காரணங்கள்!!


   
   
drsasikumarr
drsasikumarr
பண்பாளர்

பதிவுகள் : 139
இணைந்தது : 29/10/2014

Postdrsasikumarr Mon Nov 03, 2014 6:32 pm


மாடுகள் சினைபிடிக்காமல் இருப்பதற்கான காரணங்கள்!!


இந்தியாவில் இருக்கும் பசுக்கள் கலப்பினத்தை சேர்ந்தவை தான். அதிகம் பால் பெற வேண்டிய நிலையில் மேலைநாட்டு இனங்களுடன் இந்திய இனங்களை இனவிருத்தி செய்து உருவாக்கப்பட்டவை. இதனால் சில காரணங்களால் இவற்றின் நோய் எதிர்ப்பு திறன், சினைபிடிக்கும் திறன் போன்றவை நாட்டு இனங்களை விட்டு வேறுபடுகின்றன. பொதுவாக, மாடுகள் சினைபிடிக்காமல் இருப்பதற்கான காரணங்களை இங்கு பார்க்கலாம்.

1. பிறவிக் குறைபாடுகளினால் ஏற்படும் இனவிருத்திக் கோளாறுகள்.
2. மரபியல் காரணங்களால் ஏற்படும் இனவிருத்திக் கோளாறுகள்.
3. கலப்பின மாடுகளில் வைட்டமின் ஏ பற்றாக்குறை மிகுதியாக காணப்படுகிறது. சினைபிடித்த மாடுகளில் வைட்டமின் ஏ பற்றாக்குறை ஏற்படும் போது கருச்சிதைவு அல்லது உடல் நலம் குன்றிய அல்லது இறந்த கன்றுக்குட்டி பிறக்க வாய்ப்புள்ளது.
4. தாது உப்புக்களில் பாஸ்பரஸ் உப்பு குறைவினால் மாடு எளிதில் சினைபிடிக்க முடியாமல் போகலாம். பாஸ்பர உப்பு, வைட்டமின் ஏ பற்றாக்குறையும், மாடுகள் உலர்ந்த காய்ந்த புல்வெளிகளில் மேய்வதால் ஏற்படுகிறது. மேலும், இதனால் மாடு ஆண்டிற்கு ஒரு முறை தான் கன்று ஈனும் நிலை உருவாகிறது.
5. உடலிலுள்ள சில கணநீர்கள் என்னும் ஹார்மோன்கள் சரியான அளவில் உற்பத்தியாகாமல் இருத்தல்.
6. கருப்பையில் நோய் இருக்கும் போது அறையிலிருந்து கண்ணாடி போன்ற சீல் பிடித்துக் காணப்படும். மேலும், சூலகத்தில், கருவக்கட்டி உண்டாவதாலும் கூட மாடு எளிதில் சினைபிடிக்காமல் போகலாம்.
7. மாடுகளுக்கு நுண்கிருமிகளால் காய்ச்சல் உண்டாகி மாடுகள் சினைப்பிடிக்க இயலாமல் போகும். ஆகவே, எந்த விதமான காய்ச்சல் தாக்கினாலும், உடன் மருத்துவ உதவி அளிக்க வேண்டும். கால்நடைகளுக்கு தக்க தருணத்தில் சப்பை, கோமாரி, வெக்கை போன்ற நோய்களுக்கு தடுப்பூசி போட வேண்டும்.
8. சில மாடுகளில் கருமுட்டையானது, கருவூட்டல் செய்த பிறகு சூலகத்திலிருந்து 48 மணி நேரம் அல்லது அதற்கும் காலந்தாழ்த்தி வெளிப்படுதல்.
9. சில பசுக்களிலும், எருமைகளிலும் "ஊமைச்சினைப்பருவம்" காணப்படுவதால் சரியான சினைத்தருணத்தில் இருக்கும் மாடுகள் கூட, கருவூட்டல் செய்ய இயலாமல் போகும். ஒரு இடத்தின் தட்பவெப்ப நிலையும், மாடுகளின் இனவிருத்தியினை பாதிக்கின்றன. சுற்றுப்புறத்தில் வெப்பமும், ஈரப்பதமும் அதிகமாக இருக்கும் போது மாடுகளின் சினைத்தருணச் செயல்கள் தடைபடுகின்றன.
10. விவசாயிகள் தங்கள் மாடுகளில் சினை பார்த்த உடன் சினை இல்லை என்றால் உடனே கருவூட்டல் செய்ய வேண்டும் என்று நினைப்பது மிகவும் தவறு. மாடுகளுக்கு சரியான சினைத்தருணத்தில் இருக்கும் போது தான் கருவூட்டல் செய்ய வேண்டும்.
11. மாட்டுத்தொழுவங்கள், மாடுகளை நேரடியான சூரிய வெப்பம், கடுங்குளிர் மற்றும் மழை போன்றவற்றிலிருந்து காப்பாற்றக்கூடிய வகையில் வசதியானதாக இருக்க வேண்டும்.
12. மாடுகளுக்கு தேவையான அளவு சுத்தமான, குளிர்ந்த நீர் கிடைக்குமாறு செய்ய வேண்டும்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக