புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
யானைகள் கணவன்-மனைவி உறவை கைவிடாது! எய்ட்ஸ் பயம் அதிகமோ?
Page 1 of 1 •
- drsasikumarrபண்பாளர்
- பதிவுகள் : 139
இணைந்தது : 29/10/2014
பெண் ”வாசனை” தேடி ஆண் யானையின் நெடிய பயணம்!
யானைகள்
யானையின் இனப்பெருக்கம்:-
10 வயதில் ஆண் யானைகள் வயசுக்கு வந்துவிட்டேன் என்று சில்மிஷ வேலைகளை ஆரம்பித்து விடுகிறது.
ஆனால் பெண் யானைகளோ 6 வயதில் இன பெருக்கத்திற்கு தயார் என அறிவித்துவிடுகிறது!
நான்கு மாதத்திற்கு ஒரு முறை இவற்றின் இனப்பெருக்கம் காலம் தொடங்கும்!
மூன்று மாதங்கள் அந்த “வசந்தகாலம்” நீடிக்கும் !
இனப் பெருக்க காலங்களில் ஆண் யானையின் கண்-காதுக்கு இடையே தோலுக்கிடியில் சுரப்பி மூலம் ஒரு திரவம் வெளிவரும்!
இந்த நேரத்தில் பெண் யானையை தவிர மற்றவை நெருங்காது. மீறினால் 160 பவுண்ட் எடை கொண்ட கூரிய தந்தங்களால் முட்டிக் கிழித்து விடும்! நோ ஹோமோ!!
இனபெருக்க காலத்தில் பருவத்தில் உள்ள பெண் யானையிடமிருந்து ஒருவித வாடை 2 கிலோமீட்டர் வட்டாரத்திற்கு வீசும்!
இந்த ‘வாடை’ காற்றை மோப்பம் பிடித்ததும் அதன் இணை யானை எவ்வளவு தொலைவில் இருந்தாலும் “அல்வாவும்,மல்லிகைபூவும்” வாங்க நேரமில்லாமல் ஓட்டமும் நடையுமாக தன்னுடைய ஜோடியை தேடி நெடிய பயணத்தை துவக்கிவிடும்!
இரண்டும் ஜோடி சேர்ந்தவுடன் இனப்பெருக்கம் காலம் முழுவதும் இந்த ஜோடி இணை பிரியாமல் ‘டுயட்’ பாடும்!!
இவை ஆயுளுக்கு கணவன்-மனைவி உறவை கைவிடாது! எய்ட்ஸ் பயம் அதிகமோ?
இரண்டு மலை குன்றுகளின் கலவை!
யானையின் உருவம் பெரிதாக உள்ளதால் இதன் கலவி பற்றி பலவித கதைகள் மக்களிடம் உலா வருகிறது!
பெண் யானையும் ஆண் யானையும் தண்ணீரில் உல்லாசமாக இருக்கும் மூடுக்கு வந்து தண்ணீருக்கு அடியில் கலவியை வைத்துக் கொள்ளும்! அப்பொழுதுதான் (எடைதண்ணீருக்கு அடியில் குறைவாக இருக்கும்) பெண்யானை ஆண் யானையின் எடை தாக்கு பிடித்து கலவியை ஏற்று கொள்ளும் என்று கூறுபவர்கள் இருக்கிறார்கள்!
தண்ணீரில் இருக்கும் பெண் யானையை மூடுக்கு கொண்டு வர சில சித்து விளையாட்டுகளை ஆண் யானைகள் செய்யும்தான்! ஆனால் கலவியை தரையில் தான் வைத்துக் கொள்ளும்!!
இன்னும் சிலர் ஆண் யானை தன் தும்பிக்கையின் உதவிகொண்டு தன்னுடைய விந்துவை சேகரித்து பெண் யானையின் பெண் உறுப்பில் செலுத்தி அதை கருவுற செய்யும் என்பர்!!
யானையின் தும்பிக்கை பல வகையில் யானைக்கு உபயோகமாக இருக்கும் உறுப்புதான்! ஆனால் ஆண் யானைகள் மேலே கூறிய விசயத்திற்கு இல்லை!!
தும்பிக்கை யானையின் ஒரு சென்சிட்டிவ் உறுப்பு! எந்த விலங்கிடமும் இல்லாத ஒரு உறுப்பு! யானையின் மேல் உதடு மற்றும் நாசி இரண்டையும் இணைத்து உருவாக்கிய நீண்ட ஒரு உறுப்பு இதைக் கொண்டு தரையில் குண்டூசியை கூட துல்லியமாக எடுத்துவிடும் இரையை எடுத்து உண்ண, சுவாசிக்க, தன்னை வாட்டர் சர்வீஸ் செய்து கொள்ள என பல பணிகளை செய்தாலும் மேற் சொன்ன விஷயத்தை செய்வதில்லை!!
காட்சி
எந்த பக்கமும் வளையும் ஆண் யானையின் இனப் பெருக்க கருவி!!
எந்த விலங்கிற்கும் இல்லாத ஒரு வசதி ஆண் யானையின் இனப்பெருக்க உறுப்பிற்கு உண்டு, அது எந்த சைடு வேண்டுமானாலும் வளைத்து இயங்கும் பாக்கியம்!!??
ஆண் யானையின் விந்தை செலுத்தும் ‘அந்த’ கருவி 1 1/2 அடி முதல் 2 அடி வரை நீளம் இருக்கும்! அம்மோடியோவ்!!
மனிதற்கு இருப்பது போல் ‘அந்த’ கருவியின் முன் பகுதியில் பல்ப் பகுதி (Gland penis) கிடையாது. ஒரு நாக பாம்பின் தலை போன்று காணப்படும்!!
பெண் யானையை ஆண் யானை மூடுக்கு கொண்டு வந்ததும் பெண் யானை ஆண் யானையை தன் மேல் தாவ அனுமதிக்கும்! (சில சமயங்களில் பிகு செய்யும் பெண் யானையை ‘வழிக்கு ‘ கொண்டு வர ஆண் யானை பயங்கர வன்முறையை கூட கடைப்பிடிக்கும்!! ரேப்?)
ஆண் யானை பெண் யானையின் முதுகில் ‘அம்பாரி’ ஏறியவுடன் ஆண் யானையின் ‘விந்தை செலுத்தும் கருவியை? ‘ முதலில் செங்குத்தாக நுழைத்து பிறகு படுக்கை வாட்டமாக செலுத்தி தன் இனவிருத்தி பணியை இனிதே, முடித்து சமர்த்தாக இறங்கிவிடும்!!
பிறகென்ன? கருவுற்ற பெண் யானை தனது 22 மாத கர்ப்பத்திற்கு பின் தன் குடும்பத்தினர் புடை சூழ பாதுகாப்பு வளையத்தில் நின்று அழகான கூச்சம் இல்லாமல் பேபியை பெற்றெடுக்கும் பிறந்த அரை மணி நேரத்தில் குட்டி யானை எழுந்து இனிமையான தாய்ப்பாலை லிட்டர்கணக்கில் உறிஞ்சி தள்ளி விடும்!!
பசுவில் உள்ளது போல் பால் சுரக்கும் விஷயம் பின்னங்கால் இடையில் இருக்காது! யானைகளுக்கு முன்னங்கால் இடையில்தான் இருக்கும்!! மனிதருக்கும் இதற்கும் என்ன ஒரு ஒற்றுமை!!
இரண்டு வருடம் வரை பால்தான் பிறகுதான் மற்ற உணவு !! மொசு மொசு குட்டி யானைக்கு!!
யானைகள்
யானையின் இனப்பெருக்கம்:-
10 வயதில் ஆண் யானைகள் வயசுக்கு வந்துவிட்டேன் என்று சில்மிஷ வேலைகளை ஆரம்பித்து விடுகிறது.
ஆனால் பெண் யானைகளோ 6 வயதில் இன பெருக்கத்திற்கு தயார் என அறிவித்துவிடுகிறது!
நான்கு மாதத்திற்கு ஒரு முறை இவற்றின் இனப்பெருக்கம் காலம் தொடங்கும்!
மூன்று மாதங்கள் அந்த “வசந்தகாலம்” நீடிக்கும் !
இனப் பெருக்க காலங்களில் ஆண் யானையின் கண்-காதுக்கு இடையே தோலுக்கிடியில் சுரப்பி மூலம் ஒரு திரவம் வெளிவரும்!
இந்த நேரத்தில் பெண் யானையை தவிர மற்றவை நெருங்காது. மீறினால் 160 பவுண்ட் எடை கொண்ட கூரிய தந்தங்களால் முட்டிக் கிழித்து விடும்! நோ ஹோமோ!!
இனபெருக்க காலத்தில் பருவத்தில் உள்ள பெண் யானையிடமிருந்து ஒருவித வாடை 2 கிலோமீட்டர் வட்டாரத்திற்கு வீசும்!
இந்த ‘வாடை’ காற்றை மோப்பம் பிடித்ததும் அதன் இணை யானை எவ்வளவு தொலைவில் இருந்தாலும் “அல்வாவும்,மல்லிகைபூவும்” வாங்க நேரமில்லாமல் ஓட்டமும் நடையுமாக தன்னுடைய ஜோடியை தேடி நெடிய பயணத்தை துவக்கிவிடும்!
இரண்டும் ஜோடி சேர்ந்தவுடன் இனப்பெருக்கம் காலம் முழுவதும் இந்த ஜோடி இணை பிரியாமல் ‘டுயட்’ பாடும்!!
இவை ஆயுளுக்கு கணவன்-மனைவி உறவை கைவிடாது! எய்ட்ஸ் பயம் அதிகமோ?
இரண்டு மலை குன்றுகளின் கலவை!
யானையின் உருவம் பெரிதாக உள்ளதால் இதன் கலவி பற்றி பலவித கதைகள் மக்களிடம் உலா வருகிறது!
பெண் யானையும் ஆண் யானையும் தண்ணீரில் உல்லாசமாக இருக்கும் மூடுக்கு வந்து தண்ணீருக்கு அடியில் கலவியை வைத்துக் கொள்ளும்! அப்பொழுதுதான் (எடைதண்ணீருக்கு அடியில் குறைவாக இருக்கும்) பெண்யானை ஆண் யானையின் எடை தாக்கு பிடித்து கலவியை ஏற்று கொள்ளும் என்று கூறுபவர்கள் இருக்கிறார்கள்!
தண்ணீரில் இருக்கும் பெண் யானையை மூடுக்கு கொண்டு வர சில சித்து விளையாட்டுகளை ஆண் யானைகள் செய்யும்தான்! ஆனால் கலவியை தரையில் தான் வைத்துக் கொள்ளும்!!
இன்னும் சிலர் ஆண் யானை தன் தும்பிக்கையின் உதவிகொண்டு தன்னுடைய விந்துவை சேகரித்து பெண் யானையின் பெண் உறுப்பில் செலுத்தி அதை கருவுற செய்யும் என்பர்!!
யானையின் தும்பிக்கை பல வகையில் யானைக்கு உபயோகமாக இருக்கும் உறுப்புதான்! ஆனால் ஆண் யானைகள் மேலே கூறிய விசயத்திற்கு இல்லை!!
தும்பிக்கை யானையின் ஒரு சென்சிட்டிவ் உறுப்பு! எந்த விலங்கிடமும் இல்லாத ஒரு உறுப்பு! யானையின் மேல் உதடு மற்றும் நாசி இரண்டையும் இணைத்து உருவாக்கிய நீண்ட ஒரு உறுப்பு இதைக் கொண்டு தரையில் குண்டூசியை கூட துல்லியமாக எடுத்துவிடும் இரையை எடுத்து உண்ண, சுவாசிக்க, தன்னை வாட்டர் சர்வீஸ் செய்து கொள்ள என பல பணிகளை செய்தாலும் மேற் சொன்ன விஷயத்தை செய்வதில்லை!!
காட்சி
எந்த பக்கமும் வளையும் ஆண் யானையின் இனப் பெருக்க கருவி!!
எந்த விலங்கிற்கும் இல்லாத ஒரு வசதி ஆண் யானையின் இனப்பெருக்க உறுப்பிற்கு உண்டு, அது எந்த சைடு வேண்டுமானாலும் வளைத்து இயங்கும் பாக்கியம்!!??
ஆண் யானையின் விந்தை செலுத்தும் ‘அந்த’ கருவி 1 1/2 அடி முதல் 2 அடி வரை நீளம் இருக்கும்! அம்மோடியோவ்!!
மனிதற்கு இருப்பது போல் ‘அந்த’ கருவியின் முன் பகுதியில் பல்ப் பகுதி (Gland penis) கிடையாது. ஒரு நாக பாம்பின் தலை போன்று காணப்படும்!!
பெண் யானையை ஆண் யானை மூடுக்கு கொண்டு வந்ததும் பெண் யானை ஆண் யானையை தன் மேல் தாவ அனுமதிக்கும்! (சில சமயங்களில் பிகு செய்யும் பெண் யானையை ‘வழிக்கு ‘ கொண்டு வர ஆண் யானை பயங்கர வன்முறையை கூட கடைப்பிடிக்கும்!! ரேப்?)
ஆண் யானை பெண் யானையின் முதுகில் ‘அம்பாரி’ ஏறியவுடன் ஆண் யானையின் ‘விந்தை செலுத்தும் கருவியை? ‘ முதலில் செங்குத்தாக நுழைத்து பிறகு படுக்கை வாட்டமாக செலுத்தி தன் இனவிருத்தி பணியை இனிதே, முடித்து சமர்த்தாக இறங்கிவிடும்!!
பிறகென்ன? கருவுற்ற பெண் யானை தனது 22 மாத கர்ப்பத்திற்கு பின் தன் குடும்பத்தினர் புடை சூழ பாதுகாப்பு வளையத்தில் நின்று அழகான கூச்சம் இல்லாமல் பேபியை பெற்றெடுக்கும் பிறந்த அரை மணி நேரத்தில் குட்டி யானை எழுந்து இனிமையான தாய்ப்பாலை லிட்டர்கணக்கில் உறிஞ்சி தள்ளி விடும்!!
பசுவில் உள்ளது போல் பால் சுரக்கும் விஷயம் பின்னங்கால் இடையில் இருக்காது! யானைகளுக்கு முன்னங்கால் இடையில்தான் இருக்கும்!! மனிதருக்கும் இதற்கும் என்ன ஒரு ஒற்றுமை!!
இரண்டு வருடம் வரை பால்தான் பிறகுதான் மற்ற உணவு !! மொசு மொசு குட்டி யானைக்கு!!
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|