புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வணிக முறையில் பரண் மேல் ஆடுவளர்ப்பு ! Poll_c10வணிக முறையில் பரண் மேல் ஆடுவளர்ப்பு ! Poll_m10வணிக முறையில் பரண் மேல் ஆடுவளர்ப்பு ! Poll_c10 
75 Posts - 60%
heezulia
வணிக முறையில் பரண் மேல் ஆடுவளர்ப்பு ! Poll_c10வணிக முறையில் பரண் மேல் ஆடுவளர்ப்பு ! Poll_m10வணிக முறையில் பரண் மேல் ஆடுவளர்ப்பு ! Poll_c10 
32 Posts - 26%
mohamed nizamudeen
வணிக முறையில் பரண் மேல் ஆடுவளர்ப்பு ! Poll_c10வணிக முறையில் பரண் மேல் ஆடுவளர்ப்பு ! Poll_m10வணிக முறையில் பரண் மேல் ஆடுவளர்ப்பு ! Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
வணிக முறையில் பரண் மேல் ஆடுவளர்ப்பு ! Poll_c10வணிக முறையில் பரண் மேல் ஆடுவளர்ப்பு ! Poll_m10வணிக முறையில் பரண் மேல் ஆடுவளர்ப்பு ! Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
வணிக முறையில் பரண் மேல் ஆடுவளர்ப்பு ! Poll_c10வணிக முறையில் பரண் மேல் ஆடுவளர்ப்பு ! Poll_m10வணிக முறையில் பரண் மேல் ஆடுவளர்ப்பு ! Poll_c10 
3 Posts - 2%
Guna.D
வணிக முறையில் பரண் மேல் ஆடுவளர்ப்பு ! Poll_c10வணிக முறையில் பரண் மேல் ஆடுவளர்ப்பு ! Poll_m10வணிக முறையில் பரண் மேல் ஆடுவளர்ப்பு ! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
வணிக முறையில் பரண் மேல் ஆடுவளர்ப்பு ! Poll_c10வணிக முறையில் பரண் மேல் ஆடுவளர்ப்பு ! Poll_m10வணிக முறையில் பரண் மேல் ஆடுவளர்ப்பு ! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
வணிக முறையில் பரண் மேல் ஆடுவளர்ப்பு ! Poll_c10வணிக முறையில் பரண் மேல் ஆடுவளர்ப்பு ! Poll_m10வணிக முறையில் பரண் மேல் ஆடுவளர்ப்பு ! Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
வணிக முறையில் பரண் மேல் ஆடுவளர்ப்பு ! Poll_c10வணிக முறையில் பரண் மேல் ஆடுவளர்ப்பு ! Poll_m10வணிக முறையில் பரண் மேல் ஆடுவளர்ப்பு ! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
வணிக முறையில் பரண் மேல் ஆடுவளர்ப்பு ! Poll_c10வணிக முறையில் பரண் மேல் ஆடுவளர்ப்பு ! Poll_m10வணிக முறையில் பரண் மேல் ஆடுவளர்ப்பு ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வணிக முறையில் பரண் மேல் ஆடுவளர்ப்பு ! Poll_c10வணிக முறையில் பரண் மேல் ஆடுவளர்ப்பு ! Poll_m10வணிக முறையில் பரண் மேல் ஆடுவளர்ப்பு ! Poll_c10 
70 Posts - 60%
heezulia
வணிக முறையில் பரண் மேல் ஆடுவளர்ப்பு ! Poll_c10வணிக முறையில் பரண் மேல் ஆடுவளர்ப்பு ! Poll_m10வணிக முறையில் பரண் மேல் ஆடுவளர்ப்பு ! Poll_c10 
30 Posts - 26%
mohamed nizamudeen
வணிக முறையில் பரண் மேல் ஆடுவளர்ப்பு ! Poll_c10வணிக முறையில் பரண் மேல் ஆடுவளர்ப்பு ! Poll_m10வணிக முறையில் பரண் மேல் ஆடுவளர்ப்பு ! Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
வணிக முறையில் பரண் மேல் ஆடுவளர்ப்பு ! Poll_c10வணிக முறையில் பரண் மேல் ஆடுவளர்ப்பு ! Poll_m10வணிக முறையில் பரண் மேல் ஆடுவளர்ப்பு ! Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
வணிக முறையில் பரண் மேல் ஆடுவளர்ப்பு ! Poll_c10வணிக முறையில் பரண் மேல் ஆடுவளர்ப்பு ! Poll_m10வணிக முறையில் பரண் மேல் ஆடுவளர்ப்பு ! Poll_c10 
2 Posts - 2%
Sathiyarajan
வணிக முறையில் பரண் மேல் ஆடுவளர்ப்பு ! Poll_c10வணிக முறையில் பரண் மேல் ஆடுவளர்ப்பு ! Poll_m10வணிக முறையில் பரண் மேல் ஆடுவளர்ப்பு ! Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
வணிக முறையில் பரண் மேல் ஆடுவளர்ப்பு ! Poll_c10வணிக முறையில் பரண் மேல் ஆடுவளர்ப்பு ! Poll_m10வணிக முறையில் பரண் மேல் ஆடுவளர்ப்பு ! Poll_c10 
1 Post - 1%
Guna.D
வணிக முறையில் பரண் மேல் ஆடுவளர்ப்பு ! Poll_c10வணிக முறையில் பரண் மேல் ஆடுவளர்ப்பு ! Poll_m10வணிக முறையில் பரண் மேல் ஆடுவளர்ப்பு ! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
வணிக முறையில் பரண் மேல் ஆடுவளர்ப்பு ! Poll_c10வணிக முறையில் பரண் மேல் ஆடுவளர்ப்பு ! Poll_m10வணிக முறையில் பரண் மேல் ஆடுவளர்ப்பு ! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
வணிக முறையில் பரண் மேல் ஆடுவளர்ப்பு ! Poll_c10வணிக முறையில் பரண் மேல் ஆடுவளர்ப்பு ! Poll_m10வணிக முறையில் பரண் மேல் ஆடுவளர்ப்பு ! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வணிக முறையில் பரண் மேல் ஆடுவளர்ப்பு !


   
   
drsasikumarr
drsasikumarr
பண்பாளர்

பதிவுகள் : 139
இணைந்தது : 29/10/2014

Postdrsasikumarr Mon Nov 03, 2014 5:25 pm

பரண் மேல் ஆடு! கை மேல் காசு!!

தாய்ப்பாலுக்கு மிகவும் நிகரான புரதங்கள், நோய்எதிர்ப்பு சக்தி போன்றவை பசுவின் பாலை விட ஆட்டுப்பாலில் மட்டுமே அதிகம். இந்த நிலையில் போதிய இடவசதி இல்லாதவர்கள் கூட சிறிய இடத்தில் ஆடுகளை வளர்க்கும் வகையில் “பரண் மேல் ஆடு வளர்ப்பு முறை’ இப்பொழுது பிரபலம் ஆக உள்ளது.விவசாயம் செய்ய போதிய நிலமில்லாத இஸ்ரேல் நாடு இதே போல் வீட்டு அலமாரி போன்ற அமைப்பில் பயிர்களை விளைவித்து அறுவடை செய்துவருகிறார்கள்.

ஆடு மாடு மேய்க்கத்தான் லாயக்கு? சொல்பவர் வாயில் ஆப்பு?

தமிழகத்தின் பொருளாதார வளத்திற்கு குறிப்பாக கால்நடை செல்வங்கள் பெரிய பங்களிப்பை செய்து வருகின்றன. இந்த வரிசையில் ஆடு வளர்ப்பு நல்ல லாபம் தரும் தொழிலாக இருக்கிறது. படித்த இளைஞர்கள் தற்போது இந்த தொழிலில் இறங்கி வருவது அதிகரித்துள்ளது. ஆடு மாடு மேய்க்கதான் லாயக்கு என்று கூறியவர்கள் வாயடைத்து வியப்புடன் பார்க்கும் அளவுக்கு நவீன முறை கால்நடை வளர்ப்பு தொழில் நுட்பங்கள் பிரபலமாக உள்ளது.

பரண் மேல் வெள்ளாடு வளர்ப்பு:-
வெள்ளாடுகளை தரையில் வளர்க்காமல் தரையிலிருந்து 4 அடி உயரத்தில் கிடைமட்டமாக மரச்சட்டங்களை 4 க்கு 3 அடி இஞ்ச் அளவில் 1 விரல் இடைவெளியில் வரிசையாக அடுக்கி கட்டி அமைப்பது தான் பரண் அமைப்பு. இதன் இடைவெளி அதிகமானாலோ, குறைந்தாலோ ஆடுகள் நடப்பதில் சிரமம் ஏற்படும். கால்களில் காயங்கள் ஏற்படலாம்.
மேலும் இதற்காக தேர்ந்தெடுக்கப்படும் மரமும் முக்கியம். சுமார் 100 ஆடுகள் வளர்க்க 50 அடிநீளம், 22 அடி அகலம் உடைய ஒரு கொட்டகை அவசியம். இந்த கொட்டகையில் ஆடு ஈனும் இளங்குட்டிகளை அடைக்கவும் அதனில் ஒரு பகுதி 22 க்கு 15 இஞ்ச் அளவில் அமைத்தல் வேண்டும்.
குட்டிகள் 3 மாதங்கள் வரை தாயிடம் பால்குடிப்பதால் அவை தாயின் பார்வைக்கு அப்பால் இருக்க கொட்டில் முழுவதும் அடைத்து இருத்தல் வேண்டும்.

தீவன பராமரிப்பு
பரண்மேல் வெள்ளாடு வளர்ப்பு முறை வெற்றிகரமாக இருக்க, பசுந்தீவனம் தான் முக்கிய பங்களிக்கிறது. பெரும்பாலான விவசாயிகள் தீவனப்பற்றாக்குறையால் தான் வெள்ளாடு வளர்ப்பை சிறந்த முறையில் செய்ய இயலவில்லை. எனவே 100 ஆடுகளை இந்த முறையில் வளர்க்க குறைந்த பட்சம் 4 ஏக்கர் பசுந்தீவனத்திற்கு என ஒதுக்க வேண்டும். வாரம் இரண்டு முறை தண்ணீர் பாய்ச்சக்கூடிய விவசாய நிலமாக இருத்தல் வேண்டும். தென்னையில் ஊடுபயிராக பசுந்தீவனம் வளர்க்க அதன் இடைவெளிக்கு ஏற்ப 6 முதல் 8 ஏக்கர் நிலம் அவசியம்.

பசுந்தீவன வகைகள்
கோ-3, கோ-4, வேலிமசால், குதிரை மசால் வகைகள், தீவன சோள புல்வகைகள், அகத்தி, சித்தகத்தி, சவுண்டல் ரகங்களை வளர்க்கலாம். இதனை 50 சென்ட் நிலத்தில் ஒவ்வொன்றையும் வளர்க்கலாம். பண்ணை அமைப்பதற்கு முன் பசுந்தீவனங்களை பயிரிட்டு விட வேண்டும். ஏனென்றால், முதல் அறுவடை 60 முதல் 70 நாட்கள் குறைந்த பட்சமும், 80 முதல் 90 நாட்கள் அதிகபட்சமாகவும் தேவைப்படும். இந்த இடைவெளியில் கொட்டகை அமைத்தல் வேண்டும். இதற்கு பின்பே ஆடுகளை வாங்கி வர வேண்டும்.

அடர் தீவனம்
வெள்ளாடுகளுக்கு நாள் ஒன்றுக்கு அதன் வயதிற்கேற்ப அடர்தீவனம் அளிக்க வேண்டும். 3 மாதம் முதல் 6 மாத குட்டிகளுக்கு 25 கிராம் முதல் 35 கிராம் தீவனமும், 6 மாதம் முதல் 12 மாதம் வரையில் 50 கிராம் முதல் 100 கிராம் வரையிலும், சினைப்பருவத்தில் 175 கிராம், ஈன்ற ஆடுகளுக்கு 200 முதல் 250 கிராம், கிடாக்களுக்கு 300 கிராம் என்ற அளவிலும் அளிக்க வேண்டும்.

அடர்தீவனம் என்ற தீவனத்தின் கலவை (100 கிலோவிற்கு) விகிதம் கீழ்கண்ட அளவில் இருக்க வேண்டும்.

மக்காச்சோளம் மற்றும் கம்பு 35 முதல் 40 கிலோ, ராகி மற்றும் இதர தானியங்கள் 10 கிலோ, கடலைப்புண்ணாக்கு 20 கிலோ, கோதுமை தவிடு மற்றும் அரிசி தவிடு 10 கிலோ, துவரம் பொட்டு மற்றும் பாசிப் பொட்டு 17 கிலோ, தாதுஉப்பு 2 கிலோ, சாதாரண உப்பு 1கிலோ என்ற அளவில் 100 கிலோ அடர்தீவனத்தின் பகுதிகளாக இருக்க வேண்டும்.

நோய் பராமரிப்பு

ஆண்டுக்கு 4 முறை தடுப்பூசிகள் கால்நடை மருத்துவரின் ஆலோசனைப்படி அளிக்க வேண்டும். குறிப்பாக, மார்ச் ஏப்ரல் மாதங்களில் கால் வாய் நோய்க்கான தடுப்பூசி, ஜுன் மற்றும் ஜுலை மாதங்களில் பி பி ஆர் தடுப்பூசி, ஆகஸ்ட் மாதத்தில் கால் வாய் நோய் தடுப்பூசி, அக்டோபர் மாதத்தில் துள்ளுமாரி தடுப்பூசி ஆகியவற்றை போட வேண்டும். குடற்புழு மருந்துகளை பிறந்த 30 வது நாள், 2,3,4,6,9 வது மாதங்களில் போட வேண்டும்.

நன்மைகள்

!வணிக முறையில் பரண் மேல் ஆடுவளர்ப்பு மூலம் நோய் தாக்கும் வாய்ப்பு குறைவு.

!இனப்பெருக்கத்தில் குட்டிகளின் இறப்பு விகிதம் குறைவு.

!குறைந்தபட்சம் 100 ஆடுகள் வளர்த்தால், ஆடு ஒன்றிலிருந்து ஆண்டுக்கு 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை வருமானம் கிடைக்க வாய்ப்புண்டு. எந்த தொழிலையும் அறிவியல் பூர்வமாக மற்றும் அறிவுபூர்வமாக செய்தால் லாபமே!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக