ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:29

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:28

» குழவியின் கதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:27

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:25

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:24

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:22

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:57

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:39

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:36

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat 7 Sep 2024 - 17:46

நிகழ்நிலை நிர்வாகிகள்

எழுத்துப்பசியில் வாடும் ஏழைக்கவிஞன் நான்

+2
ராஜா
Ramesh L
6 posters

Go down

எழுத்துப்பசியில் வாடும் ஏழைக்கவிஞன் நான் Empty எழுத்துப்பசியில் வாடும் ஏழைக்கவிஞன் நான்

Post by Ramesh L Mon 3 Nov 2014 - 12:25

பெயர்:ரமேஷ் லெ
சொந்த ஊர்:திருநெல்வேலி
ஆண்/பெண்:ஆண்
ஈகரையை அறிந்த விதம்:இணையதளம் மூலமாகத்தான்
பொழுதுபோக்கு:கவிதை எழுதுவது
தொழில்:ஏரோனாட்டிகல் இஞ்சினியரிங் படித்துள்ளேன் இப்பொழுது தான் முடித்தேன்
மேலும் என்னைப் பற்றி: தமிழ் மட்டுமே தெரிந்ததால் நான் பயின்ற துறையில் முன்னேற முடியாத இளைஞன்
Ramesh L
Ramesh L
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 47
இணைந்தது : 02/11/2014

Back to top Go down

எழுத்துப்பசியில் வாடும் ஏழைக்கவிஞன் நான் Empty Re: எழுத்துப்பசியில் வாடும் ஏழைக்கவிஞன் நான்

Post by ராஜா Mon 3 Nov 2014 - 13:15

ஈகரைக்கு அன்புடன் வரவேற்கிறேன் ரமேஷ்,
இப்பொழுது தான முடித்தேன் என்கிறீர்கள் அதற்குள் நீங்களே "முன்னேறமுடியாத இளைஞன் "என்று சொல்லுறீங்க. புன்னகை முயற்சி செய்யுங்கள் முடியாதது என்று ஒன்றில்லை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

எழுத்துப்பசியில் வாடும் ஏழைக்கவிஞன் நான் Empty Re: எழுத்துப்பசியில் வாடும் ஏழைக்கவிஞன் நான்

Post by ஜாஹீதாபானு Mon 3 Nov 2014 - 13:33

வாங்க ரமேஷ் ஈகரையின் அன்பு வரவேற்புகள் :நல்வரவு:


[You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

எழுத்துப்பசியில் வாடும் ஏழைக்கவிஞன் நான் Empty Re: எழுத்துப்பசியில் வாடும் ஏழைக்கவிஞன் நான்

Post by Ramesh L Mon 3 Nov 2014 - 13:35

எழுத்துப்பசியில் வாடும் ஏழைக்கவிஞன் நான் 1571444738
Ramesh L
Ramesh L
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 47
இணைந்தது : 02/11/2014

Back to top Go down

எழுத்துப்பசியில் வாடும் ஏழைக்கவிஞன் நான் Empty Re: எழுத்துப்பசியில் வாடும் ஏழைக்கவிஞன் நான்

Post by M.M.SENTHIL Mon 3 Nov 2014 - 14:53

வருக, வருக ரமேஷ்...

விமானத்துறையில் படிப்பு
நாளை, உலகையே சுற்றலாம் அதன் மூலம்,
தமிழ் மட்டுமே தெரிந்ததால் நீங்கள்
முன்னேற இயலவில்லையா?
என் அன்னை தமிழ் உங்களை உயர்த்தும்,
முயலுங்கள் உங்களால் முடியும்


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

எழுத்துப்பசியில் வாடும் ஏழைக்கவிஞன் நான் Empty Re: எழுத்துப்பசியில் வாடும் ஏழைக்கவிஞன் நான்

Post by T.N.Balasubramanian Mon 3 Nov 2014 - 18:58

வாங்க ரமேஷ் , நல்வரவு  :நல்வரவு:

கவிஞன் ஏழையோ பணக்காரனோ 
எழுத்துப்பசி இருக்காதே .
முன்னேறாத இளைஞன் என்ற தாழ்வு மனப்பான்மை ஏன் ?
உங்களிடம் துடிப்பு உள்ளதே .
கவிதை பதிவிட்டீர் .
சொந்தக் கவிதை இருப்பதை கண்டுபிடித்தீர் .
அறிமுகப் பகுதியையும் தேடிக் கண்டுபிடித்து உள்ளீர் .
முயலாமல் , எதுவும் வராது , என்பதற்கு சான்றே இந்த அறிமுகப் பகுதி வரை வந்துள்ளீர் .
மித மிஞ்சிய படித்த பொறியாளர்கள் இருப்பதால் , தற்காலங்களில் வேலை அவ்வளவு 
சுலபமாக கிடைப்பது இல்லை .
உங்களுக்கு முன் உங்கள் கல்லூரியில் ,தமிழில் கற்றவர்கள் யாவருக்கும் வேலை கிடைத்து விட்டதா ?
அவர்களை அணுகினால் , உபயோகமான தகவல்கள் கிடைக்கும் .
வாழ்த்துக்கள் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

எழுத்துப்பசியில் வாடும் ஏழைக்கவிஞன் நான் Empty Re: எழுத்துப்பசியில் வாடும் ஏழைக்கவிஞன் நான்

Post by anbulakshmi.vijayakumar Sun 9 Nov 2014 - 14:32

வாருங்கள் நண்பரே .. வாழ்த்துக்கள் ...
anbulakshmi.vijayakumar
anbulakshmi.vijayakumar
பண்பாளர்


பதிவுகள் : 143
இணைந்தது : 06/03/2011

Back to top Go down

எழுத்துப்பசியில் வாடும் ஏழைக்கவிஞன் நான் Empty Re: எழுத்துப்பசியில் வாடும் ஏழைக்கவிஞன் நான்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum