புதிய பதிவுகள்
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Raji@123 | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரமேஷ் லெ - கவிதைகள்
Page 3 of 6 •
Page 3 of 6 • 1, 2, 3, 4, 5, 6
- Ramesh Lபுதியவர்
- பதிவுகள் : 47
இணைந்தது : 02/11/2014
First topic message reminder :
நான் படைக்கும்
பிரம்மனாக இருந்திருந்தால்
நிலவுக்கு இடைத்தேர்தல் வைத்து
உன்னை அந்த இடத்திற்கு போட்டி இன்றி
தேர்வு செய்திருப்பேன்
ரமேஷ் லெ
நான் படைக்கும்
பிரம்மனாக இருந்திருந்தால்
நிலவுக்கு இடைத்தேர்தல் வைத்து
உன்னை அந்த இடத்திற்கு போட்டி இன்றி
தேர்வு செய்திருப்பேன்
ரமேஷ் லெ
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- Ramesh Lபுதியவர்
- பதிவுகள் : 47
இணைந்தது : 02/11/2014
எதையும் எதிர்பாராமால் ஒரு பெண்ணின்
உண்மையான அன்பு உனக்கு
கிடைக்குமானால்
உனக்கு மற்றுமொறு தாய்மை
இந்த ஜென்மத்திலேயே கிடைத்திருக்கிறாள்
என்பது சாத்தியம் தான்
உண்மையான அன்பு உனக்கு
கிடைக்குமானால்
உனக்கு மற்றுமொறு தாய்மை
இந்த ஜென்மத்திலேயே கிடைத்திருக்கிறாள்
என்பது சாத்தியம் தான்
- Ramesh Lபுதியவர்
- பதிவுகள் : 47
இணைந்தது : 02/11/2014
உன் பார்வை
அலைகள் மோதியதும்
பஞ்சாய்
பறந்ததடி என் இதயம்
கானலாய் வறண்டு கிடந்த
என் மனம்
இன்று நிறைந்து போனது அங்கு காதல்
பூக்களின் மணம்
சிதற விட்டேன் இன்று என் சிந்தனை
மனதை
அதை சிற்பமாய் செதுக்கி விட்டது அந்த காதல்
உனதே
அலைகள் மோதியதும்
பஞ்சாய்
பறந்ததடி என் இதயம்
கானலாய் வறண்டு கிடந்த
என் மனம்
இன்று நிறைந்து போனது அங்கு காதல்
பூக்களின் மணம்
சிதற விட்டேன் இன்று என் சிந்தனை
மனதை
அதை சிற்பமாய் செதுக்கி விட்டது அந்த காதல்
உனதே
- Ramesh Lபுதியவர்
- பதிவுகள் : 47
இணைந்தது : 02/11/2014
என்னவளே
பூக்களின் மொழிகள்
என்பேன் உன் அழகான
புன்னகையை
நிலவின் நீள் அலைகள்
என்பேன் பாவையே
உன் பார்வையை
இரவை உதிர்த்து செய்த
நூல் இழைகள் என்பேன்
உன் கூந்தல்களை
உலர வைத்த
தேன் சுவடுகள் என்பேன்
உன் உதடுகளை
கார்மேகத்தின்
குவியல்கள் என்பேன்
உன் கருஇமைகளை
பொன்னால் செய்த
பஞ்சு பூக்கள் என்பேன் உன்
பாதங்களை
தேய்ந்து போன
தேய்பிறைகள் என்பேன்
உன் மெல்லிடையை
கடைசியாக கவியின் சோலைகள்
என்பேன் உன் மொத்தக்
காவியப் பேரழகை
பூக்களின் மொழிகள்
என்பேன் உன் அழகான
புன்னகையை
நிலவின் நீள் அலைகள்
என்பேன் பாவையே
உன் பார்வையை
இரவை உதிர்த்து செய்த
நூல் இழைகள் என்பேன்
உன் கூந்தல்களை
உலர வைத்த
தேன் சுவடுகள் என்பேன்
உன் உதடுகளை
கார்மேகத்தின்
குவியல்கள் என்பேன்
உன் கருஇமைகளை
பொன்னால் செய்த
பஞ்சு பூக்கள் என்பேன் உன்
பாதங்களை
தேய்ந்து போன
தேய்பிறைகள் என்பேன்
உன் மெல்லிடையை
கடைசியாக கவியின் சோலைகள்
என்பேன் உன் மொத்தக்
காவியப் பேரழகை
- Ramesh Lபுதியவர்
- பதிவுகள் : 47
இணைந்தது : 02/11/2014
அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு
பெண்பாலிற்குரியதாம்
மாற்றுங்கள் அச்சமின்மை நாணம் பயிர்ப்பு பெண்பாலுக்கு உரியதென்று
உயிரில்லா முள்ளிற்கு கூட வீரம் உண்டு
தன்னை தீண்டியவனை
குற்றி வீரத்தோடு
கிழிக்க
அப்படி இருக்க பெண்னே
உன்னை உன் அனுமதியின்றி
தீண்டுவது ஒரு ஆண் காளை என்றால்
அந்த இடத்தில் வீரத்தோடு நீ மாறு ஒரு பெண்புலியாய்
உன் கைகளின் விரல்கள் பத்தும் கத்தியாகவேண்டும்
உன் பார்வை அம்பு அவன் நெற்றியை
துளைக்க வேண்டும் உன் பயமின்மை அவனுக்கு
பயம் உண்டாக்க வேண்டும்
ஆண்மையின் வீரம் என்ற சொல்லைக் கொண்டு
ஒரு பெண் அடக்கப்படுகிறாள் என்றால்
அதே வீரத்தை வைத்து அடக்கிவிடு அந்த ஆண்மகனை
எங்கள் நாட்டின் வீரப்பெண்மகள்களே
பெண்பாலிற்குரியதாம்
மாற்றுங்கள் அச்சமின்மை நாணம் பயிர்ப்பு பெண்பாலுக்கு உரியதென்று
உயிரில்லா முள்ளிற்கு கூட வீரம் உண்டு
தன்னை தீண்டியவனை
குற்றி வீரத்தோடு
கிழிக்க
அப்படி இருக்க பெண்னே
உன்னை உன் அனுமதியின்றி
தீண்டுவது ஒரு ஆண் காளை என்றால்
அந்த இடத்தில் வீரத்தோடு நீ மாறு ஒரு பெண்புலியாய்
உன் கைகளின் விரல்கள் பத்தும் கத்தியாகவேண்டும்
உன் பார்வை அம்பு அவன் நெற்றியை
துளைக்க வேண்டும் உன் பயமின்மை அவனுக்கு
பயம் உண்டாக்க வேண்டும்
ஆண்மையின் வீரம் என்ற சொல்லைக் கொண்டு
ஒரு பெண் அடக்கப்படுகிறாள் என்றால்
அதே வீரத்தை வைத்து அடக்கிவிடு அந்த ஆண்மகனை
எங்கள் நாட்டின் வீரப்பெண்மகள்களே
- Ramesh Lபுதியவர்
- பதிவுகள் : 47
இணைந்தது : 02/11/2014
காதல்
உணர்வுகளை
மெல்லிசையாக்கும்
உயிருக்குள் ஓசை
வைக்கும்
உனக்குள் உன்னையே பேச
வைக்கும்
யாருக்காகவோ உன்னை
வாழ வைக்கும்
கவிதைகளாய் உன்னை
பொழிய வைக்கும்
காரணமே இல்லாமல்
சிரிக்க வைக்கும்
இதயத்திற்கு
மொழிகள் கற்றுக்கொடுக்கும்
இமைக்காமல் எதையும்
பார்க்க வைக்கும்
அன்பு என்னும் உலகில் வாழ
வைக்கும்
அகிலத்தையும் கைக்குள்
அடக்க அது முயற்சிக்கும்
உணர்வுகளை
மெல்லிசையாக்கும்
உயிருக்குள் ஓசை
வைக்கும்
உனக்குள் உன்னையே பேச
வைக்கும்
யாருக்காகவோ உன்னை
வாழ வைக்கும்
கவிதைகளாய் உன்னை
பொழிய வைக்கும்
காரணமே இல்லாமல்
சிரிக்க வைக்கும்
இதயத்திற்கு
மொழிகள் கற்றுக்கொடுக்கும்
இமைக்காமல் எதையும்
பார்க்க வைக்கும்
அன்பு என்னும் உலகில் வாழ
வைக்கும்
அகிலத்தையும் கைக்குள்
அடக்க அது முயற்சிக்கும்
- Ramesh Lபுதியவர்
- பதிவுகள் : 47
இணைந்தது : 02/11/2014
ஏழைச்சிறுவனின்
மிட்டாய் ஆசை
நிறைவேறியது
குடிகாரன் சாலையில்
குடித்து விட்டு போட்டு சென்ற
வெற்று பாட்டில்களால்
மிட்டாய் ஆசை
நிறைவேறியது
குடிகாரன் சாலையில்
குடித்து விட்டு போட்டு சென்ற
வெற்று பாட்டில்களால்
- Ramesh Lபுதியவர்
- பதிவுகள் : 47
இணைந்தது : 02/11/2014
ஓசோனில் ஓட்டையாம்
அமெரிக்கன்
சொல்கிறான்????
அவர்களிடம் எப்படித் தான் சொல்வேனோ
அது ஓட்டை இல்லை தேவலோகத்து
தேவர்கள் உன்னை விண்ணிலிருந்து பார்க்க
போட்ட துளைகள் என்று????
அமெரிக்கன்
சொல்கிறான்????
அவர்களிடம் எப்படித் தான் சொல்வேனோ
அது ஓட்டை இல்லை தேவலோகத்து
தேவர்கள் உன்னை விண்ணிலிருந்து பார்க்க
போட்ட துளைகள் என்று????
- Ramesh Lபுதியவர்
- பதிவுகள் : 47
இணைந்தது : 02/11/2014
முதலில் தன்னை மறப்பான்
இரண்டாவதாய் தன்னை சுற்றி நடப்பதை எல்லாம் மறப்பான்
உலகை ரசிப்பான்
உணர்வுகளை உதிரத்தில் பொதிப்பான்
எழுதியதெல்லாம் கவிதை ஆக்குவான்
எழுத்துக்களை எல்லாம் காதல் பேச வைப்பான்
ரோஜாக்களை தேசிய பூக்கள் என்பான்
ரோமியோ ஜூலியட்டை தேசதலைவர்கள் என்பான்
காதலை தன் கரு என்பான்
காதலியை அதில் உயிர்கரு என்பான்
இருதயத்தை காதலின் சின்னம் என்பான்
இமைகளைக் கடந்து பார்ப்பதை எல்லாம் நிலவுகள் என்பான்
பகலில் விண்மீன்களை தேடுவான்
பங்குனியில் குளிர்காலம் தேடுவான்
உயிருக்குள் உயிரைத் தேடுவான்
கடைசியாய் அவள் உணர்வுகளுக்குள் அவன் காதலைத் தேடுவான்
இரண்டாவதாய் தன்னை சுற்றி நடப்பதை எல்லாம் மறப்பான்
உலகை ரசிப்பான்
உணர்வுகளை உதிரத்தில் பொதிப்பான்
எழுதியதெல்லாம் கவிதை ஆக்குவான்
எழுத்துக்களை எல்லாம் காதல் பேச வைப்பான்
ரோஜாக்களை தேசிய பூக்கள் என்பான்
ரோமியோ ஜூலியட்டை தேசதலைவர்கள் என்பான்
காதலை தன் கரு என்பான்
காதலியை அதில் உயிர்கரு என்பான்
இருதயத்தை காதலின் சின்னம் என்பான்
இமைகளைக் கடந்து பார்ப்பதை எல்லாம் நிலவுகள் என்பான்
பகலில் விண்மீன்களை தேடுவான்
பங்குனியில் குளிர்காலம் தேடுவான்
உயிருக்குள் உயிரைத் தேடுவான்
கடைசியாய் அவள் உணர்வுகளுக்குள் அவன் காதலைத் தேடுவான்
- Ramesh Lபுதியவர்
- பதிவுகள் : 47
இணைந்தது : 02/11/2014
அவள் நெற்றியில்
வைத்து விட்டு
தூக்கி எறிந்த பொட்டு தான்
நீல வானில் இன்று
வட்ட நிலவாய்
மாறி விட்டதோ??????
வைத்து விட்டு
தூக்கி எறிந்த பொட்டு தான்
நீல வானில் இன்று
வட்ட நிலவாய்
மாறி விட்டதோ??????
- Sponsored content
Page 3 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 6
|
|