Latest topics
» நாவல்கள் வேண்டும்by prajai Today at 10:59 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Barushree | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Saravananj |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
‘பட்டாம்பூச்சிகள்’ தம் வண்ணச் சிறகினை விரிக்க இருக்கின்றன. கண்டு களிக்க வாருங்கள்
+9
M.Saranya
ஜாஹீதாபானு
பாலாஜி
ayyasamy ram
விமந்தனி
krishnaamma
T.N.Balasubramanian
ராஜா
Aathira
13 posters
Page 5 of 10
Page 5 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
‘பட்டாம்பூச்சிகள்’ தம் வண்ணச் சிறகினை விரிக்க இருக்கின்றன. கண்டு களிக்க வாருங்கள்
First topic message reminder :
என் ‘பட்டாம்பூச்சிகள்’ தம் வண்ணச் சிறகினை விரிக்க இருக்கின்றன. கண்டு களிக்க வாருங்கள் உறவுகளே.
சிறகடிக்கத் தேர்ந்தெடுத்துள்ள பூங்கா ரஷ்ய கலை அறிவியல் பண்பாட்டு மையம்,கஸ்தூரி ரங்கன் சாலை,சென்னை 600 018.
21.11.14 வெள்ளிக் கிழமை மாலை சரியாக 6.00 மணிக்கு.
என் ‘பட்டாம்பூச்சிகள்’ தம் வண்ணச் சிறகினை விரிக்க இருக்கின்றன. கண்டு களிக்க வாருங்கள் உறவுகளே.
சிறகடிக்கத் தேர்ந்தெடுத்துள்ள பூங்கா ரஷ்ய கலை அறிவியல் பண்பாட்டு மையம்,கஸ்தூரி ரங்கன் சாலை,சென்னை 600 018.
21.11.14 வெள்ளிக் கிழமை மாலை சரியாக 6.00 மணிக்கு.
Re: ‘பட்டாம்பூச்சிகள்’ தம் வண்ணச் சிறகினை விரிக்க இருக்கின்றன. கண்டு களிக்க வாருங்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1104352M.M.SENTHIL wrote:வாழ்த்துக்கள் அக்கா.... மென்மேலும், மென்மேலும் உயர இந்த அன்பு தம்பியின் வாழ்த்துக்கள்....
தம்பியின் அன்பில் திளைக்கும் ஆதிராவின் நன்றியும் அன்பும்
Re: ‘பட்டாம்பூச்சிகள்’ தம் வண்ணச் சிறகினை விரிக்க இருக்கின்றன. கண்டு களிக்க வாருங்கள்
ஆதிரா நிகழ்வு அமர்க்களமாக நடந்தேறி இருக்கும் என நம்புகிறேன் - படத்த போடுங்க சீக்கிரம்
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: ‘பட்டாம்பூச்சிகள்’ தம் வண்ணச் சிறகினை விரிக்க இருக்கின்றன. கண்டு களிக்க வாருங்கள்
விழா எப்படி அக்கா நடந்தது , காய்ச்சல் சரியாயிடுச்சா?!
Re: ‘பட்டாம்பூச்சிகள்’ தம் வண்ணச் சிறகினை விரிக்க இருக்கின்றன. கண்டு களிக்க வாருங்கள்
வின் தொலைக்காட்சி செய்தியில் ஒளிபரப்பிக் கொண்டு இருக்கிறார்களாம். முடிந்தவர்கள் பாருங்கள்.
Re: ‘பட்டாம்பூச்சிகள்’ தம் வண்ணச் சிறகினை விரிக்க இருக்கின்றன. கண்டு களிக்க வாருங்கள்
இன்று மாலை ஒரு மணி நேரமோ அரை மணி நேரமோ முழு நிகழ்ச்சியை ஒளிபரப்புவார்கள். நேரம் கேட்டு அறிவிக்கிறேன். முடிந்தவர்கள் பாருங்கள்.
Re: ‘பட்டாம்பூச்சிகள்’ தம் வண்ணச் சிறகினை விரிக்க இருக்கின்றன. கண்டு களிக்க வாருங்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1105450யினியவன் wrote:ஆதிரா நிகழ்வு அமர்க்களமாக நடந்தேறி இருக்கும் என நம்புகிறேன் - படத்த போடுங்க சீக்கிரம்
நிகழ்ச்சி மிக நன்றாக நடந்தது யினி. இரமணியன் சாரும் பானுவும் வந்திருந்தார்கள்.
Re: ‘பட்டாம்பூச்சிகள்’ தம் வண்ணச் சிறகினை விரிக்க இருக்கின்றன. கண்டு களிக்க வாருங்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1105482ராஜா wrote:விழா எப்படி அக்கா நடந்தது , காய்ச்சல் சரியாயிடுச்சா?!
விழா மிக மிக நன்றாக நடந்தது ராஜா. நம்ம இரமணியன் சார், பானு ரெண்டு பேரும் வந்திருந்தார்கள். நிகழ்ச்சியின் மகிழ்ச்சியான ஆனந்தக் கண்ணீரில் இன்னும் நான் இருக்கிறேன்.
காய்ச்சல் இன்னும் இருக்கிறது. கொஞ்சம் பரவாயில்லை ராஜா.
Re: ‘பட்டாம்பூச்சிகள்’ தம் வண்ணச் சிறகினை விரிக்க இருக்கின்றன. கண்டு களிக்க வாருங்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1105524Aathira wrote:மேற்கோள் செய்த பதிவு: 1105450யினியவன் wrote:ஆதிரா நிகழ்வு அமர்க்களமாக நடந்தேறி இருக்கும் என நம்புகிறேன் - படத்த போடுங்க சீக்கிரம்
நிகழ்ச்சி மிக நன்றாக நடந்தது யினி. இரமணியன் சாரும் பானுவும் வந்திருந்தார்கள்.
இரவு வெகு நேரம் காத்திருந்தேன் இதைக் கேட்க - அருமை இருவர் வந்தது - அவங்கள பார்த்ததும் உங்க காய்ச்சல் குறைந்திருக்கணும். சிறப்பு படங்களை பதிவிடுங்கள், வாழ்த்துகள் ஆதிரா.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: ‘பட்டாம்பூச்சிகள்’ தம் வண்ணச் சிறகினை விரிக்க இருக்கின்றன. கண்டு களிக்க வாருங்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1105524Aathira wrote:மேற்கோள் செய்த பதிவு: 1105450யினியவன் wrote:ஆதிரா நிகழ்வு அமர்க்களமாக நடந்தேறி இருக்கும் என நம்புகிறேன் - படத்த போடுங்க சீக்கிரம்
நிகழ்ச்சி மிக நன்றாக நடந்தது யினி. இரமணியன் சாரும் பானுவும் வந்திருந்தார்கள்.
பானுவை சந்திக்க தவறிவிட்டேனே !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010
Re: ‘பட்டாம்பூச்சிகள்’ தம் வண்ணச் சிறகினை விரிக்க இருக்கின்றன. கண்டு களிக்க வாருங்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1105534T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1105524Aathira wrote:மேற்கோள் செய்த பதிவு: 1105450யினியவன் wrote:ஆதிரா நிகழ்வு அமர்க்களமாக நடந்தேறி இருக்கும் என நம்புகிறேன் - படத்த போடுங்க சீக்கிரம்
நிகழ்ச்சி மிக நன்றாக நடந்தது யினி. இரமணியன் சாரும் பானுவும் வந்திருந்தார்கள்.
பானுவை சந்திக்க தவறிவிட்டேனே !
ரமணியன்
நானும் தான் நீங்க வரலையோனு நினைச்சேன். அக்காவிடம் கேக்கலாம்னா அவுங்க பட்டாம்பூச்சி போல பறந்துட்டே இருந்தாங்க.
நீங்கனு நினைச்சு இன்னொருவரிடம் போய் பேசி மொக்கை வாங்கினேன். அசப்பில் அவர் உங்களைப் போலவே இருந்தார். கடைசியில் உட்கார்ந்து இருந்தேன். நீங்க இருக்கிங்களானு எட்டி எட்டிப் பார்த்தேன். உங்களைப் போல இருந்தவர் என் செய்கையை பார்த்துட்டே இருந்தார். கூச்சமாக இருந்தது ஆனாலும் கெளம்பி வரும் நேரம் கூட கவனித்தேன் . என் கண்ணில் நீங்க தென்படல.
கடைசி வரை இருக்கனும்னு ஆசை. மதியத்திலிருந்து பயங்கர தலைவலி. 8 மணியாகியும் அக்கா பேசல. எனக்கும் 2 பஸ் மாறிப் போகனும். எனக்குத் தெரியாத ஏரியா சுத்தி அலைஞ்சு தான் கண்டுபிடிச்சேன். வீட்டுக்குப் போக வேற பஸ் ஸ்டாப் தேடனும். லேட்டாயிடும் போய் சமைக்கனும் வேற அதனால கெளம்பிட்டேன் ஐயா.
வீட்டுக்குப் போய்ச் சேரவே 9.30 ஆச்சு. அதிலும் என் அதிர்ஷ்டம் பஸ் உடனே கிடைத்ததால் போயிட்டேன். இல்ல 10 மணி ஆகி இருக்கு.
எனக்கு மனசே ஆறல. காலையில அக்கா கிட்ட போன் செய்து நீங்க வந்திங்களானு கேட்டேன். வந்தாங்கனு சொன்னதும் ரொம்ப கவலையா போச்சு. அவ்ளோ தூரம் போய் பார்க்க முடியலையேனு.
ஆஃபிஸ்ல உமேரா கிட்டயும் வந்து புலம்பி தள்ளிட்டேன்.
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Page 5 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
Similar topics
» விரிக்க இடம்தரும் குறட்பாக்கள்
» பட்டாம்பூச்சிகள்!
» ஊற்று வலையுலக எழுத்தாளர்கள் மன்றத்தினால் நடத்தும் உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டிக்கு அழைக்கிறோம்… வாருங்கள்… வாருங்கள்
» சந்திரனில் கனிமங்களும் இருக்கின்றன
» முல்லைக்குத் தேர் தந்த பட்டாம்பூச்சிகள் - தமிழச்சி தங்கபாண்டியன்
» பட்டாம்பூச்சிகள்!
» ஊற்று வலையுலக எழுத்தாளர்கள் மன்றத்தினால் நடத்தும் உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டிக்கு அழைக்கிறோம்… வாருங்கள்… வாருங்கள்
» சந்திரனில் கனிமங்களும் இருக்கின்றன
» முல்லைக்குத் தேர் தந்த பட்டாம்பூச்சிகள் - தமிழச்சி தங்கபாண்டியன்
Page 5 of 10
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|