Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Today at 3:00 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 2:53 pm
» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 2:51 pm
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 2:44 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:41 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:21 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:55 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:30 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:35 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 12:01 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:09 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:55 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 7:56 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 7:55 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:15 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:52 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:47 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 10:46 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 10:42 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 10:39 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 10:37 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 10:35 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 10:33 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 10:32 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 10:31 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 10:31 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 10:30 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 1:19 am
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 12:31 am
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 12:29 am
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 7:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 2:48 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 1:17 pm
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:47 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:45 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:44 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:43 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:42 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:41 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:29 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:23 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:18 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 7:49 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 4:15 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 4:10 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
ஜாஹீதாபானு |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கால்நடைகளுக்கான மூலிகை மருத்துவம் !
+4
murugesan
krishnaamma
ஜாஹீதாபானு
drsasikumarr
8 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
கால்நடைகளுக்கான மூலிகை மருத்துவம் !
First topic message reminder :
வயுறு உப்பசம் -- கடலை எண்ணெய் ஒரு லிட்டர் மற்றும் பெருங்காயம் காரைது கொடுக்கவும்
புண்களுக்கு - மஞ்சள் மற்றும் வேப்பெண்ணை கலந்து தடவவும்
புழு வைத்த புண்களுக்கு - கற்பூரம் வைத்து கட்டவும்
சினைபிடிக்காத பசுக்களுக்கு - சோத்து கற்றலழை , அடுதின்ன பாளை , ஆணை நெறிஞ்சி ஆகியவற்றை 100 கிராம் அளவு 1 வாரம் கொடுக்கவும்.
வணக்கம் .
கால்நடை மருத்துவர். மருத்துவர். பு. சசிகுமார்.
வயுறு உப்பசம் -- கடலை எண்ணெய் ஒரு லிட்டர் மற்றும் பெருங்காயம் காரைது கொடுக்கவும்
புண்களுக்கு - மஞ்சள் மற்றும் வேப்பெண்ணை கலந்து தடவவும்
புழு வைத்த புண்களுக்கு - கற்பூரம் வைத்து கட்டவும்
சினைபிடிக்காத பசுக்களுக்கு - சோத்து கற்றலழை , அடுதின்ன பாளை , ஆணை நெறிஞ்சி ஆகியவற்றை 100 கிராம் அளவு 1 வாரம் கொடுக்கவும்.
வணக்கம் .
கால்நடை மருத்துவர். மருத்துவர். பு. சசிகுமார்.
drsasikumarr- பண்பாளர்
- பதிவுகள் : 139
இணைந்தது : 29/10/2014
Re: கால்நடைகளுக்கான மூலிகை மருத்துவம் !
நல்ல பதிவு
mbalasaravanan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
Re: கால்நடைகளுக்கான மூலிகை மருத்துவம் !
நண்பர் முருகேசன் அவர்களுக்கு நாய்களுக்கு அவ்வாறு எந்த மூலிகயும் கொடுக்க இயலாது. SPIRULINA போன்ற பாசிகளை தினம் ஒரு ஸ்பூன் அளவு கொடுத்தல் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மேலும் அருகம்புல் கொடுத்தல் மிகவும் நல்லது.
drsasikumarr- பண்பாளர்
- பதிவுகள் : 139
இணைந்தது : 29/10/2014
Re: கால்நடைகளுக்கான மூலிகை மருத்துவம் !
மேற்கோள் செய்த பதிவு: 1100348drsasikumarr wrote:வயுறு உப்பசம் -- கடலை எண்ணெய் ஒரு லிட்டர் மற்றும் பெருங்காயம் காரைது கொடுக்கவும்
புண்களுக்கு - மஞ்சள் மற்றும் வேப்பெண்ணை கலந்து தடவவும்
புழு வைத்த புண்களுக்கு - கற்பூரம் வைத்து கட்டவும்
சினைபிடிக்காத பசுக்களுக்கு - சோத்து கற்றலழை , அடுதின்ன பாளை , ஆணை நெறிஞ்சி ஆகியவற்றை 100 கிராம் அளவு 1 வாரம் கொடுக்கவும்.
வணக்கம் .
கால்நடை மருத்துவர். மருத்துவர். பு. சசிகுமார்.
தகவல்களுக்கு நன்றி அய்யா .
மடி வீக்கத்திற்கு மூலிகை வைத்தியம் இருந்தால் சொல்லுங்களேன்.
paiyaan- பண்பாளர்
- பதிவுகள் : 69
இணைந்தது : 04/08/2014
Re: கால்நடைகளுக்கான மூலிகை மருத்துவம் !
மேற்கோள் செய்த பதிவு: 1100376krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1100374drsasikumarr wrote:நன்றி . தலைப்பை எவ்வாறு தமிழில் போடுவது .
நானே மாத்திட்டேன்.....இது ஓகே வா சொல்லுங்கோ.....இல்ல வேற மாத்தணும் என்றாலும் சொல்லுங்கோ...மாத்திடறேன்
.
.
நீங்க அடுத்த பதிவு போடும்போது, இந்த chat box லேயே, முதலில் உங்கள் தலைப்பை அடித்து, cut செய்து மேலே paste செய்யுங்கள் .....சரியா?
cut & paste க்கு பதிலாக
copy & paste செய்யவும் .
Chat box இல் தலைப்பை select பண்ணி Bold & underline பண்ணலாம் .
வருகைக்கு நன்றி ,நல்வரவு .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35031
இணைந்தது : 04/02/2010
Re: கால்நடைகளுக்கான மூலிகை மருத்துவம் !
மடி வீக்கத்திற்கு மூலிகை வைத்தியம்
1. சோத்து கற்றலழை - 2 மடல்
2. மஞ்சள் -50 கிராம்
3. பிரண்டை - 50 கிராம் ஓர் 4-5 துண்டுகள்
4. சாக்பீஸ் - 1
5. எலுமிச்சம்பழம் சாறு - 10 மில்லி
6. கருவப்பிலை - 25 கிராம் ஓர் ஒரு 2 கைப்பிடி
மேற்குரியவற்றை நன்கு அறைத்து வைத்துகொள்ளவும் . அதனை எடுத்து தண்ணீரில் கலந்து மடிவீகத்தின் மீது தடவிவரவும் .
6.
1. சோத்து கற்றலழை - 2 மடல்
2. மஞ்சள் -50 கிராம்
3. பிரண்டை - 50 கிராம் ஓர் 4-5 துண்டுகள்
4. சாக்பீஸ் - 1
5. எலுமிச்சம்பழம் சாறு - 10 மில்லி
6. கருவப்பிலை - 25 கிராம் ஓர் ஒரு 2 கைப்பிடி
மேற்குரியவற்றை நன்கு அறைத்து வைத்துகொள்ளவும் . அதனை எடுத்து தண்ணீரில் கலந்து மடிவீகத்தின் மீது தடவிவரவும் .
6.
drsasikumarr- பண்பாளர்
- பதிவுகள் : 139
இணைந்தது : 29/10/2014
Re: கால்நடைகளுக்கான மூலிகை மருத்துவம் !
மடி வீக்கம் / பால் திரிதல் : ஏற்படுவதற்கான முக்கிய காரணங்கள்:
1. பால் கறக்கும் முன் கைகளை சோப் போட்டு நன்றக கழுவ வேண்டும்
2. மாட்டு தொழுவத்தை அடிகடி சுத்தம் செய்ய வேண்டும் , மாட்டின் மடி மற்றும் காம்புகள் சாணி யில் அடிகடி படாமல் பார்த்துக்கொள்ளவும்.
3. பால் கறந்தபின் கம்புகளின் துவாரம் 1/2 மணி நேரம் மூடாது இந்த நேரத்தில் மாடுகளுக்கு ஏதேனும் தீனி கொடுத்து படுக்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும். ( இதை கடை பிடித்தாலே 70% நோயிலிருந்து தடுக்கலாம் )
4. மடிநோய் / பால் திரிதல் தென்பட்டால் மற்ற மாடுகளை முதலில் கறந்து பின் நோய் பட்ட மாட்டை கறக்க வேண்டும்.
5. மடிநோய் / பால் திரிதல் தென்பட்டால் அம்மாட்டின் பாலை 3 மணி நேரத்திற்கு ஒரு முறை கறந்து விடவும்
1. பால் கறக்கும் முன் கைகளை சோப் போட்டு நன்றக கழுவ வேண்டும்
2. மாட்டு தொழுவத்தை அடிகடி சுத்தம் செய்ய வேண்டும் , மாட்டின் மடி மற்றும் காம்புகள் சாணி யில் அடிகடி படாமல் பார்த்துக்கொள்ளவும்.
3. பால் கறந்தபின் கம்புகளின் துவாரம் 1/2 மணி நேரம் மூடாது இந்த நேரத்தில் மாடுகளுக்கு ஏதேனும் தீனி கொடுத்து படுக்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும். ( இதை கடை பிடித்தாலே 70% நோயிலிருந்து தடுக்கலாம் )
4. மடிநோய் / பால் திரிதல் தென்பட்டால் மற்ற மாடுகளை முதலில் கறந்து பின் நோய் பட்ட மாட்டை கறக்க வேண்டும்.
5. மடிநோய் / பால் திரிதல் தென்பட்டால் அம்மாட்டின் பாலை 3 மணி நேரத்திற்கு ஒரு முறை கறந்து விடவும்
drsasikumarr- பண்பாளர்
- பதிவுகள் : 139
இணைந்தது : 29/10/2014
Re: கால்நடைகளுக்கான மூலிகை மருத்துவம் !
மேற்கோள் செய்த பதிவு: 1100689drsasikumarr wrote:மடி வீக்கம் / பால் திரிதல் : ஏற்படுவதற்கான முக்கிய காரணங்கள்:
1. பால் கறக்கும் முன் கைகளை சோப் போட்டு நன்றக கழுவ வேண்டும்
2. மாட்டு தொழுவத்தை அடிகடி சுத்தம் செய்ய வேண்டும் , மாட்டின் மடி மற்றும் காம்புகள் சாணி யில் அடிகடி படாமல் பார்த்துக்கொள்ளவும்.
3. பால் கறந்தபின் கம்புகளின் துவாரம் 1/2 மணி நேரம் மூடாது இந்த நேரத்தில் மாடுகளுக்கு ஏதேனும் தீனி கொடுத்து படுக்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும். ( இதை கடை பிடித்தாலே 70% நோயிலிருந்து தடுக்கலாம் )
4. மடிநோய் / பால் திரிதல் தென்பட்டால் மற்ற மாடுகளை முதலில் கறந்து பின் நோய் பட்ட மாட்டை கறக்க வேண்டும்.
5. மடிநோய் / பால் திரிதல் தென்பட்டால் அம்மாட்டின் பாலை 3 மணி நேரத்திற்கு ஒரு முறை கறந்து விடவும்
தகவல்களுக்கு நன்றி மருத்துவர் அய்யா
paiyaan- பண்பாளர்
- பதிவுகள் : 69
இணைந்தது : 04/08/2014
Re: கால்நடைகளுக்கான மூலிகை மருத்துவம் !
ஆடு கழிச்சலுக்கு :
நாவல் கொட்டையை பொடியாக்கி அத்துடன் ஓமத்தை வருது கலந்து கொடுக்க கழிச்சல் குணமாகும் .
பூச்சி கடிக்கு :
கச்ச தும்மட்டியை அரைத்து பூச்சி கடி உள்ள இடத்தில தடவ சரியாகும் .
ஆடு வாதத்திற்க்கு:
சுடு சாம்பலில் இலுப்பை இலையை சேர்த்து ஒத்தடம் கொடுக்க வேண்டும் .
இரத்த கழிச்சலுக்கு :
வெந்தயம் 10 கிராம் , சோத்துக்கற்றாலை இருமடல் சேர்த்து அரைத்து மூன்று வேலை கொடுக்கவேண்டும் .
ஆட்டுசெருமலுக்கு :
எருக்கம்பூ 30 எடுத்து ஒரு கைப்பிடி கல் உப்பு கலந்து அப்படியே கொடுக்க வேண்டும்
தேள் கடிக்கு :
நாய் உருவி செடியின் வேரை அரைத்து கட்டவும்
நாவல் கொட்டையை பொடியாக்கி அத்துடன் ஓமத்தை வருது கலந்து கொடுக்க கழிச்சல் குணமாகும் .
பூச்சி கடிக்கு :
கச்ச தும்மட்டியை அரைத்து பூச்சி கடி உள்ள இடத்தில தடவ சரியாகும் .
ஆடு வாதத்திற்க்கு:
சுடு சாம்பலில் இலுப்பை இலையை சேர்த்து ஒத்தடம் கொடுக்க வேண்டும் .
இரத்த கழிச்சலுக்கு :
வெந்தயம் 10 கிராம் , சோத்துக்கற்றாலை இருமடல் சேர்த்து அரைத்து மூன்று வேலை கொடுக்கவேண்டும் .
ஆட்டுசெருமலுக்கு :
எருக்கம்பூ 30 எடுத்து ஒரு கைப்பிடி கல் உப்பு கலந்து அப்படியே கொடுக்க வேண்டும்
தேள் கடிக்கு :
நாய் உருவி செடியின் வேரை அரைத்து கட்டவும்
drsasikumarr- பண்பாளர்
- பதிவுகள் : 139
இணைந்தது : 29/10/2014
Re: கால்நடைகளுக்கான மூலிகை மருத்துவம் !
ப்லான்செண்டா / இளங்கொடி விழாத பசுவிற்கு வெண்டைக்காய் இலையை ஒரு கை பிடி அளவு எடுத்துஇத்துடன் சிறிது உப்பு சேர்த்து செக்கில் ஆட்டி பசுவுக்கு புகட்ட வேண்டும் .
drsasikumarr- பண்பாளர்
- பதிவுகள் : 139
இணைந்தது : 29/10/2014
Re: கால்நடைகளுக்கான மூலிகை மருத்துவம் !
பசுமாடும் பஞ்சகவ்யாவும்
ஒரு வேளைக்கு 20 மில்லி வீதம் பஞ்சகவ்யாவைக் காலையிலும் மாலையிலும் கறவை மாட்டுக்குத் தீவனத்தில் கலந்து கொடுக்கலாம். இதனால் பாலின் அளவு அதிகரிக்கிறது. மடிவீக்க நோய் வருவது தவிர்க்கப் படுகிறது. தண்ணீருடன் பஞ்சகவ்யாவைக் கலந்து கன்றுகளுக்க் கொடுக்க உடல் வாளிப்புடனும் நல்ல வளர்ச்சியுடனனும் கன்றுகள் விளங்கும். கால்நடைகளுக்கு நோய் எதிர்ப்பாற்றலைப் பஞ்சகவ்யா பெற்றுத் தருகிறது
நன்றி
வேளாண் அரங்கம்
ஒரு வேளைக்கு 20 மில்லி வீதம் பஞ்சகவ்யாவைக் காலையிலும் மாலையிலும் கறவை மாட்டுக்குத் தீவனத்தில் கலந்து கொடுக்கலாம். இதனால் பாலின் அளவு அதிகரிக்கிறது. மடிவீக்க நோய் வருவது தவிர்க்கப் படுகிறது. தண்ணீருடன் பஞ்சகவ்யாவைக் கலந்து கன்றுகளுக்க் கொடுக்க உடல் வாளிப்புடனும் நல்ல வளர்ச்சியுடனனும் கன்றுகள் விளங்கும். கால்நடைகளுக்கு நோய் எதிர்ப்பாற்றலைப் பஞ்சகவ்யா பெற்றுத் தருகிறது
நன்றி
வேளாண் அரங்கம்
drsasikumarr- பண்பாளர்
- பதிவுகள் : 139
இணைந்தது : 29/10/2014
Page 2 of 2 • 1, 2
Similar topics
» மூலிகை மருத்துவம்
» கால்நடை மூலிகை மருத்துவம்
» சித்த மருத்துவம் - இறைவழி மருத்துவம் யாருக்கானது
» ஆயுள் நீடிக்க மூலிகை மருத்துவம்
» தினம் ஒரு மூலிகை - எள்
» கால்நடை மூலிகை மருத்துவம்
» சித்த மருத்துவம் - இறைவழி மருத்துவம் யாருக்கானது
» ஆயுள் நீடிக்க மூலிகை மருத்துவம்
» தினம் ஒரு மூலிகை - எள்
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|