ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

முஹர்ரம் ஒரு விளக்கம் (ரமணீயன் ஐயாவுக்காக)

5 posters

Go down

முஹர்ரம் ஒரு விளக்கம் (ரமணீயன் ஐயாவுக்காக) Empty முஹர்ரம் ஒரு விளக்கம் (ரமணீயன் ஐயாவுக்காக)

Post by ஜாஹீதாபானு Wed Oct 29, 2014 4:15 pm

முஹரம் - ஒரு விளக்கம்.
வாழ்த்து சொல்வதா வேண்டாமா என்ற குழப்பம் பல நண்பர்களிடம் தெரிவதால் இந்த சிறு விளக்கம்.
இஸ்லாமிய ஆண்டு ஹிஜ்ரி என்று அழைக்கப்படுகிறது. ஹிஜ்ரத் என்பதற்கு இடம் பெயர்தல் என்று பெயர். முதல் நபி ஆதம் (அலை) அவர்க‌ள்தான் முதன்முதலில் ஹிஜ்ரத் சென்றவர்க‌ள்.
கடைசி நபி முகம்மது (ஸல்) அவர்களும் மதினாவுக்கு ஹிஜ்ரத் சென்ற பின்னர்தான் இஸ்லாம் வளர்ந்தது.

முகம்மது நபி அவ‌ர்க‌ள் ஹிஜ்ரத் சென்றதை நினைவு கூறும் வகையில் இஸ்லாமிய ஆண்டுக்கு ஹிஜ்ரி என்று பெயரிட்டப்பட்டது. மேலும் முகம்மது நபி அவர்க‌ள் ஹிஜ்ரத் பயணம் (கி.பி.622) மேற்கொண்ட ஆண்டையே ஹிஜ்ரி முதல் ஆண்டாகக் கணக்கிடப்பட்டது.

ஹிஜ்ரி ஆண்டின் முதல் மாதம் தான் முகரம். மற்றவை முறையே ஷஃபர், ரஃபியுல் அவ்வல், ரபியுல் ஆஹிர், ஜமாத்துல் அவ்வல், ஜமாத்துல் அவ்வல், ஜமாத்துல் ஆகிர், ரஜப், ஷஃபான், ரமலான், ஷவ்வால், துல்ஹதா, துல்ஹஜ் ஆகும்.

முகரம் மாதம் என்பது இஸ்லாமியர்களின் புத்தாண்டு துவக்கமாகும். மேலும் இந்த மாதத்தில் இஸ்லாமிய வரலாற்றின் பெருமைக்குரிய நிகழ்வுகளும் நடந்‌து‌ள்ளது. ஒரு துக்கச் சம்பவமும் நடந்து‌ள்ளது.

இந்த துக்கச் சம்பவம் ஹுசைன் (ரலி) அவர்களின் மரணம்தான். நபிகளாரின் மக‌ள் பாத்திமாவுக்கும், அலி(ரலி) அவர்களுக்கும் பிறந்தவர்க‌ள் அசன், ஹுசைன். இதில் மூத்தவர் அசன் விஷம் வைத்து கொல்லப்பட்டார். இரண்டாவது மகன் ஹுசைன் ஹர்பலா யுத்தத்தின் போது வெட்டிக் கொல்லப்பட்டார்.

து‌க்க ‌தினமாக அனு‌ஷ்டி‌ப்பு !

இவரது கொலை நிகழ்வே சோகச் சம்பவமாக முகரம் பிறை 10 அன்று ஷியா பிரிவு முஸ்லிம்களால் துக்க தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது. இது ஆஷுரா தினம் என்று அழைக்கப்படுகிறது.

அரபியில் அசரா என்றால் 10 என்று பொரு‌ள். இந்நாளில் தங்களது உடல்களில் ரத்தக்கீற்றை உருவாக்கும் வகையில் இவர்க‌ள் தங்களைத் தாங்களே துன்புறுத்திக் கொ‌ள்கிறார்க‌ள்.

இந்தியாவில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் இந்நிகழ்வு பிரதானமாக உ‌ள்ளது. தமிழகத்திலும் சில இடங்களில் இந்த உடல் வருத்தல் சடங்கை நடத்துகிறார்க‌ள். மேலும் இறந்தவர்களின் நினைவாக துஆக்க‌ள்
ஒதப்படுகின்றன.

நெல்லை மாவட்டத்தின் சில பகுதிகளில் இந்த முகரம் தினத்தையொட்டி 'பஞ்சா' எடுக்கப்படுகிறது. 40 நாட்க‌ள் நோன்பிருந்த சிறுவனை ஒரு குதிரையில் ஏற்றி வைத்து ஊர்முழுவது சுற்றி வந்து கடைசியில் ஆற்றங்கரைக்கு அழைத்துச் சென்று வரும் நிகழ்வே 'பஞ்சா' எனப்படுகிறது.

இந்த முகரம் மாதத்தில்தான் அல்லாஹ் பல்வேறு நபிமார்களுக்கு அதிசயங்களை நிகழ்த்தியு‌ள்ளான். வானம், பூமியைப் படைத்தது, இஸ்லாமின் முதல் மனிதர்களான ஆதம் (அலை), ஹவ்வா(அலை) ஆகியோரைப் படைத்தது, மீன் வயிற்றிலிருந்து யூனுஸ் (அலை) அவர்களை
மீட்டது, நெருப்புக் குண்டத்திலிருந்து இஸ்மாயிலை(அலை) காப்பாற்றியது உ‌ள்பட பல்வேறு நிகழ்வுக‌ள் இந்தமாதத்தில் நடைபெற்று‌ள்ளது.

இந்த மாதத்தில் சண்டைகள், புனிதப் போர் புரிவதாயினும் தடை செய்யப்பட்டுள்ளது.
ஆஷூரா நோமுழைக்கப்படுகிறதுன்பு வைக்கப்படுவதன் காரணம்…
முஹர்ரம் பத்தாவது நாளில் வைக்கப்படும் நோன்பானது, ஃபிர்அவ்னின் படைகளை கடலில் மூழ்கடித்து மூஸா (அலை) அவர்களை காப்பாற்றியதற்காக, அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துவதற்காகவைக்கப்படுவதாகும்.
பொதுவாக ரம்ஜான் & பக்ரீத் இரண்டு பெருநாட்கள் மட்டுமே கொண்டாடப்படுவதுவழக்கம்.
நன்றி......


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

முஹர்ரம் ஒரு விளக்கம் (ரமணீயன் ஐயாவுக்காக) Empty Re: முஹர்ரம் ஒரு விளக்கம் (ரமணீயன் ஐயாவுக்காக)

Post by T.N.Balasubramanian Wed Oct 29, 2014 4:27 pm

"து‌க்க ‌தினமாக அனு‌ஷ்டி‌ப்பு !

இவரது கொலை நிகழ்வே சோகச் சம்பவமாக முகரம் பிறை 10 அன்று ஷியா பிரிவு முஸ்லிம்களால் துக்க தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது. இது ஆஷுரா தினம் என்று அழைக்கப்படுகிறது.

அரபியில் அசரா என்றால் 10 என்று பொரு‌ள். இந்நாளில் தங்களது உடல்களில் ரத்தக்கீற்றை உருவாக்கும் வகையில் இவர்க‌ள் தங்களைத் தாங்களே துன்புறுத்திக் கொ‌ள்கிறார்க‌ள். "


மேற்கண்ட விஷயம் தான் எனக்கு நினைவில் வந்தது .
அதனால் எந்தன் கேள்வியும் .
மற்ற விஷயங்கள் அறிய தந்தமைக்கு நன்றி , பானு 
ரமணியன் 


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35038
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

முஹர்ரம் ஒரு விளக்கம் (ரமணீயன் ஐயாவுக்காக) Empty Re: முஹர்ரம் ஒரு விளக்கம் (ரமணீயன் ஐயாவுக்காக)

Post by ஜாஹீதாபானு Wed Oct 29, 2014 4:39 pm

புரிந்தது ஐயாபுன்னகை

. இதில் மூத்தவர் அசன் விஷம் வைத்து கொல்லப்பட்டார். wrote:

இவரை இந்த ஷியா கூட்டத்தினர் தான் பானகத்தில் விஷம் வைத்து கொன்று விட்டார்கள். பின் அதற்காக வருத்தப்பட்டு தான் துக்க தினமாக அனுஷ்டிக்கிறாங்க.

முஹரம் 10 வது தினம் தான் அரசு விடுமுறை விடுவாங்க.


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

முஹர்ரம் ஒரு விளக்கம் (ரமணீயன் ஐயாவுக்காக) Empty Re: முஹர்ரம் ஒரு விளக்கம் (ரமணீயன் ஐயாவுக்காக)

Post by krishnaamma Wed Oct 29, 2014 6:03 pm

ஜாஹீதாபானு wrote:புரிந்தது ஐயாபுன்னகை

. இதில் மூத்தவர் அசன் விஷம் வைத்து கொல்லப்பட்டார். wrote:

இவரை இந்த ஷியா கூட்டத்தினர் தான் பானகத்தில் விஷம் வைத்து கொன்று விட்டார்கள். பின் அதற்காக வருத்தப்பட்டு தான் துக்க தினமாக அனுஷ்டிக்கிறாங்க.

முஹரம் 10 வது தினம் தான் அரசு விடுமுறை விடுவாங்க.
மேற்கோள் செய்த பதிவு: 1100326

நல்ல பதிவு பானு புன்னகை நன்றி...............இந்த மொஹரம் பெஹரினில் ரொம்ப பெரியதாக கொண்டடுவார்கள் ....................நீங்கள் சொல்லும் ஷியா முஸ்லிம்கள் நிறைந்த நாடு அது புன்னகை ....ஆபீஸ் எல்லாம் லீவு இருக்கும்.........ஆனால் சௌதி இல் லீவு கிடையாது...........அவங்க சன்னி முஸ்லிம்கள் என்று நினைக்கிறேன் ..சரியா? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

முஹர்ரம் ஒரு விளக்கம் (ரமணீயன் ஐயாவுக்காக) Empty Re: முஹர்ரம் ஒரு விளக்கம் (ரமணீயன் ஐயாவுக்காக)

Post by ayyasamy ram Mon Nov 24, 2014 11:13 am

முஹர்ரம் ஒரு விளக்கம் (ரமணீயன் ஐயாவுக்காக) 103459460
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82967
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

முஹர்ரம் ஒரு விளக்கம் (ரமணீயன் ஐயாவுக்காக) Empty Re: முஹர்ரம் ஒரு விளக்கம் (ரமணீயன் ஐயாவுக்காக)

Post by mbalasaravanan Mon Nov 24, 2014 12:20 pm

முஹர்ரம் ஒரு விளக்கம் (ரமணீயன் ஐயாவுக்காக) 103459460 முஹர்ரம் ஒரு விளக்கம் (ரமணீயன் ஐயாவுக்காக) 1571444738
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

முஹர்ரம் ஒரு விளக்கம் (ரமணீயன் ஐயாவுக்காக) Empty Re: முஹர்ரம் ஒரு விளக்கம் (ரமணீயன் ஐயாவுக்காக)

Post by ஜாஹீதாபானு Mon Nov 24, 2014 12:24 pm

krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:புரிந்தது ஐயாபுன்னகை

. இதில் மூத்தவர் அசன் விஷம் வைத்து கொல்லப்பட்டார். wrote:

இவரை இந்த ஷியா கூட்டத்தினர் தான் பானகத்தில் விஷம் வைத்து கொன்று விட்டார்கள். பின் அதற்காக வருத்தப்பட்டு தான் துக்க தினமாக அனுஷ்டிக்கிறாங்க.

முஹரம் 10 வது தினம் தான் அரசு விடுமுறை விடுவாங்க.
மேற்கோள் செய்த பதிவு: 1100326

நல்ல பதிவு பானு புன்னகை நன்றி...............இந்த மொஹரம் பெஹரினில் ரொம்ப பெரியதாக கொண்டடுவார்கள் ....................நீங்கள் சொல்லும் ஷியா முஸ்லிம்கள் நிறைந்த நாடு அது புன்னகை ....ஆபீஸ் எல்லாம் லீவு இருக்கும்.........ஆனால் சௌதி இல் லீவு கிடையாது...........அவங்க சன்னி முஸ்லிம்கள் என்று நினைக்கிறேன் ..சரியா? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1100362


மிக்க நன்றிமா புன்னகை இப்போது தான் பார்க்கிறேன்....

இங்கேயும் உருது பேசும் முஸ்லீம்கள் தான் அதிகம் கொண்டாடுவார்கள். அதுவும் அறியாமையால் தான். நிறைய பேர் திருந்தி விட்டார்கள். பழையதையே பிடித்துக் கொண்டு தொங்குபவர்கள் இன்னும் திருந்தவில்லை.


// சன்னி பிரிவு முஸ்லிம்கள் முகமது நபியவர்களை பின்பற்றுவர்கள்.
ஷியா பிரிவு முஸ்லிம்கள் நபியவர்களின் மருமகனாகிய அலி என்பவரை பின்பற்றுபவர்கள்.//



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

முஹர்ரம் ஒரு விளக்கம் (ரமணீயன் ஐயாவுக்காக) Empty Re: முஹர்ரம் ஒரு விளக்கம் (ரமணீயன் ஐயாவுக்காக)

Post by krishnaamma Mon Nov 24, 2014 1:06 pm

ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:புரிந்தது ஐயாபுன்னகை

. இதில் மூத்தவர் அசன் விஷம் வைத்து கொல்லப்பட்டார். wrote:

இவரை இந்த ஷியா கூட்டத்தினர் தான் பானகத்தில் விஷம் வைத்து கொன்று விட்டார்கள். பின் அதற்காக வருத்தப்பட்டு தான் துக்க தினமாக அனுஷ்டிக்கிறாங்க.

முஹரம் 10 வது தினம் தான் அரசு விடுமுறை விடுவாங்க.
மேற்கோள் செய்த பதிவு: 1100326

நல்ல பதிவு பானு புன்னகை நன்றி...............இந்த மொஹரம் பெஹரினில் ரொம்ப பெரியதாக கொண்டடுவார்கள் ....................நீங்கள் சொல்லும் ஷியா முஸ்லிம்கள் நிறைந்த நாடு அது புன்னகை ....ஆபீஸ் எல்லாம் லீவு இருக்கும்.........ஆனால் சௌதி இல் லீவு கிடையாது...........அவங்க சன்னி முஸ்லிம்கள் என்று நினைக்கிறேன் ..சரியா? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1100362


மிக்க நன்றிமா புன்னகை இப்போது தான் பார்க்கிறேன்....

இங்கேயும் உருது பேசும் முஸ்லீம்கள் தான் அதிகம் கொண்டாடுவார்கள். அதுவும் அறியாமையால் தான். நிறைய பேர் திருந்தி விட்டார்கள். பழையதையே பிடித்துக் கொண்டு தொங்குபவர்கள் இன்னும் திருந்தவில்லை.
// சன்னி பிரிவு முஸ்லிம்கள் முகமது நபியவர்களை பின்பற்றுவர்கள்.
ஷியா பிரிவு முஸ்லிம்கள் நபியவர்களின் மருமகனாகிய அலி என்பவரை பின்பற்றுபவர்கள்.//


மேற்கோள் செய்த பதிவு: 1105788

விவரத்துக்கு நன்றி பானு புன்னகை அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

முஹர்ரம் ஒரு விளக்கம் (ரமணீயன் ஐயாவுக்காக) Empty Re: முஹர்ரம் ஒரு விளக்கம் (ரமணீயன் ஐயாவுக்காக)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum