Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)
+18
விமந்தனி
mbalasaravanan
ஹர்ஷித்
யினியவன்
மாணிக்கம் நடேசன்
தமிழ்நேசன்1981
சின்னக் கண்ணன்
ayyasamy ram
சிவா
soplangi
M.M.SENTHIL
மகேந்திரன்
krishnaamma
ஜாஹீதாபானு
ராஜா
T.N.Balasubramanian
balakarthik
பாலாஜி
22 posters
Page 35 of 37
Page 35 of 37 • 1 ... 19 ... 34, 35, 36, 37
படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)
First topic message reminder :
வணக்கம் ஈகரை உறவுகளே ..
இது படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி - 4 என்பதன் தொடர்ச்சி .. பகுதி -4 வெற்றி பெற செய்த அனைவருக்கும் அன்பு நன்றிகள்.
மீண்டும் ஒரு புதிய திரியில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி .
தினந்தோறும் ஒரு படம் இங்கு பதியப்படும் .. அந்த படத்தை பார்த்தவுடன் உங்கள் மனதில் ஏற்படும் பஞ்ச் வசனத்தைப் இங்கு பதிய வேண்டும் .
இந்த திரி மாபெரும் வெற்றி பெறும் என்பதில் சந்தேகமே இல்லை
குறிப்பு :
நிறைய படங்கள் பதிவு இட்டு உள்ளதால் ஏற்கனவே பதிவுயிட்ட படங்கள் மீண்டும் இடம்பெறுவது தவிர்க்க இயலாது . அப்படி ஏற்கனவே படங்கள் பதிவுயிடபட்டுயிருந்தால் எங்களுக்கு தெரியபடுத்துங்கள் . முடிந்த வரை படங்களை மாற்றிதருகின்றோம் .
நன்றியுடன்
வை.பா
என்னுடைய பழைய திரிகளை பார்வையிட
1. படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3
2. பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று!
3. கதை எழுதுவோம் வாங்க
4. கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள்
5. சொன்னவர் யார் என்று கண்டுபிடியுங்கள்
6. படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4
வணக்கம் ஈகரை உறவுகளே ..
இது படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி - 4 என்பதன் தொடர்ச்சி .. பகுதி -4 வெற்றி பெற செய்த அனைவருக்கும் அன்பு நன்றிகள்.
மீண்டும் ஒரு புதிய திரியில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி .
தினந்தோறும் ஒரு படம் இங்கு பதியப்படும் .. அந்த படத்தை பார்த்தவுடன் உங்கள் மனதில் ஏற்படும் பஞ்ச் வசனத்தைப் இங்கு பதிய வேண்டும் .
இந்த திரி மாபெரும் வெற்றி பெறும் என்பதில் சந்தேகமே இல்லை
குறிப்பு :
நிறைய படங்கள் பதிவு இட்டு உள்ளதால் ஏற்கனவே பதிவுயிட்ட படங்கள் மீண்டும் இடம்பெறுவது தவிர்க்க இயலாது . அப்படி ஏற்கனவே படங்கள் பதிவுயிடபட்டுயிருந்தால் எங்களுக்கு தெரியபடுத்துங்கள் . முடிந்த வரை படங்களை மாற்றிதருகின்றோம் .
நன்றியுடன்
வை.பா
என்னுடைய பழைய திரிகளை பார்வையிட
1. படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3
2. பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று!
3. கதை எழுதுவோம் வாங்க
4. கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள்
5. சொன்னவர் யார் என்று கண்டுபிடியுங்கள்
6. படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4
Last edited by பாலாஜி on Wed Oct 29, 2014 5:01 pm; edited 4 times in total
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)
T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1109251பாலாஜி wrote:படம் எண் -122
ரமணியன் : என்ன விமந்தனி , என்ன பண்ணிட்டு இருக்கீங்க ?
விமந்தனி : 121 படத்துலே , தண்ணிலே மொதந்துண்டு வர அங்கிளுக்கு , ஒரு வசனம்
எழுதலாம்னு , மூளையை குழப்பி ,யோசனை பண்ணிண்டு இருந்தேன் .
பாலாஜி ,அதை அப்பிடியே வீடியோ பண்ணி , youtube லே போட்டு ,
ஒரு மணிநேரத்துலே 184673892 பேர் பார்த்துட்டு , எக்கச்சக்க கம்மெண்டு !
கின்னஸ் ரெகார்டாம் .
ரமணியன்
கலக்கல் ....வசனம் அய்யா .... (வி.பொ .பா )
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)
T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1109251பாலாஜி wrote:படம் எண் -122
ரமணியன் : என்ன கிருஷ்ணம்மா, சௌதிக்கு போனதும் மாடர்னா டிரஸ் பண்ணிண்டு , ரொம்ப யங்கா ஆயிட்டீங்க ! ஸ்டைலா என்ன யோசனை பண்ணிட்டு இருக்கீங்க !
கிருஷ்ணம்மா : அய்யயோ , அது நான் இல்லேன்னா நம்பவா போறீங்க ? ( க்ரிஷ்ணப்பாதான் ரொம்ப ஆசைப்பட்டு மாட்டி விட்டார் . பாலாஜிக்கு எப்பிடி தெரிந்ததுனு தெரியவில்லை - படமா போட்டுட்டார் .வெட்கமா இருக்கு )
அது போகட்டும் , ராஜா , நீங்க எல்லாம் சூப்பர வசனம் எழுதிட்டீங்க !
நான் எப்பிடி அதை விட சூபரா எழுதறதுன்னு யோசனை பண்ணிட்டு இருக்கேன் .
ரமணியன் .
கலக்கல் அய்யா .... நல்ல வசனம் (வி.பொ .பா )
கிருஷ்ணம்மா பாவம்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)
-
என்னது...ஆபிஸ்லே தான் இருக்கீங்களா..?!
-
உங்க ஆபிஸ் கட்டிடத்தை தீவிரவாதிங்க வெடி வெச்சு
தகர்த்துட்டாங்க...நியூஸ் பாருங்க...
-
ஆபிஸ் போகாம எந்த சக்களத்தி கூட இருக்கீங்க...
ம்...ம்...சரிப்பட்டு வராது...டைவர்ஸ்தான்...!!!
-
என்னது...ஆபிஸ்லே தான் இருக்கீங்களா..?!
-
உங்க ஆபிஸ் கட்டிடத்தை தீவிரவாதிங்க வெடி வெச்சு
தகர்த்துட்டாங்க...நியூஸ் பாருங்க...
-
ஆபிஸ் போகாம எந்த சக்களத்தி கூட இருக்கீங்க...
ம்...ம்...சரிப்பட்டு வராது...டைவர்ஸ்தான்...!!!
-
Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)
மேற்கோள் செய்த பதிவு: 1110625ayyasamy ram wrote:-
என்னது...ஆபிஸ்லே தான் இருக்கீங்களா..?!
-
உங்க ஆபிஸ் கட்டிடத்தை தீவிரவாதிங்க வெடி வெச்சு
தகர்த்துட்டாங்க...நியூஸ் பாருங்க...
-
ஆபிஸ் போகாம எந்த சக்களத்தி கூட இருக்கீங்க...
ம்...ம்...சரிப்பட்டு வராது...டைவர்ஸ்தான்...!!!
-
நச் பஞ்ச்.... கலக்குங்க இராம் ..
(வி.பொ.பா )
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)
படம் எண் -123
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)
மேற்கோள் செய்த பதிவு: 1110631பாலாஜி wrote:படம் எண் -123
"பாங்க லோன் லே , கார் வாங்கிட்டு , EMI கட்டாத பெரிய மனுஷன் . சீஸ் பண்ணக் கூடாது , ஸ்டே வேறே வாங்கிட்டாரு . , ரோடு நம்ம ரோடு , இப்ப வண்டிய எப்பிடி எடுக்கிறார் பாக்கலாம்" . வட்டி வசூலிக்கும் ஆபிசர் ,
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010
Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)
ஐயா....T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1109251பாலாஜி wrote:படம் எண் -122
ரமணியன் : என்ன விமந்தனி , என்ன பண்ணிட்டு இருக்கீங்க ?
விமந்தனி : 121 படத்துலே , தண்ணிலே மொதந்துண்டு வர அங்கிளுக்கு , ஒரு வசனம்
எழுதலாம்னு , மூளையை குழப்பி ,யோசனை பண்ணிண்டு இருந்தேன் .
பாலாஜி ,அதை அப்பிடியே வீடியோ பண்ணி , youtube லே போட்டு ,
ஒரு மணிநேரத்துலே 184673892 பேர் பார்த்துட்டு , எக்கச்சக்க கம்மெண்டு !
கின்னஸ் ரெகார்டாம் .
ரமணியன்
நிஜமாவே 121 படத்துக்கு யோசிச்சு, யோசிச்சு... ஒண்ணுமே தோணாமே கடுப்பேறினது தான் மிச்சம்..... ஆனா, அதையே நீங்க...................... சூப்பர்....... கலக்கிட்டீங்க....
அதுவுமில்லாம இரும்படிக்கிற இடத்துல ஈ-க்கு என்ன வேலைன்னு இந்த பக்கமே வராம இருந்தேன். அப்புறம் திடீர்ன்னு தான் நீங்க சொன்னது ஞாபகம் வந்து இங்கு வந்து பார்த்தால்....... ப்ச்..... சான்சே இல்லைய்யா................
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)
T.N.Balasubramanian wrote:
வசனத்தின் வசீகரமே ,
அடிபட்டவரும் அதை ரசிப்பதே !
வசனமும் சிறப்பு ,ராஜா
விசனமின்றி சிரிக்கும் பானுவிற்கு
வாய் திறந்து சிரித்தேன் .
ரமணியன்
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)
மேற்கோள் செய்த பதிவு: 1110631பாலாஜி wrote:படம் எண் -123
கார் உரிமையாளர் (தனது சகோதரரிடம்): அண்ணே , அவசரமா வெளியூர் போறேன் வருவதற்கு ஒரு மாதம் ஆகும் அதுவரைக்கும் என்னோட காரை உங்க வீட்டுல நிப்பாட்டிட்டு போகவா?! இப்பல்லாம் திருடர் பயம் அதிகமாயிடுச்சு
சகோதரர் (தொலைதொடர்புதுறையில் வேலைபார்ப்பவர்) : அதெல்லாம் ஒன்னும் வேணாம் தம்பி , நீங்க ஊருக்கு போயிட்டு கவலை இல்லாம பொறுமையா திரும்பி வாங்க , அதுவரைக்கும் உங்க காரை எவனும் அங்கிருந்து நகர்த்த முடியாது.
Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)
பாலாஜி wrote:T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1109251பாலாஜி wrote:படம் எண் -122
ரமணியன் : என்ன கிருஷ்ணம்மா, சௌதிக்கு போனதும் மாடர்னா டிரஸ் பண்ணிண்டு , ரொம்ப யங்கா ஆயிட்டீங்க ! ஸ்டைலா என்ன யோசனை பண்ணிட்டு இருக்கீங்க !
கிருஷ்ணம்மா : அய்யயோ , அது நான் இல்லேன்னா நம்பவா போறீங்க ? ( க்ரிஷ்ணப்பாதான் ரொம்ப ஆசைப்பட்டு மாட்டி விட்டார் . பாலாஜிக்கு எப்பிடி தெரிந்ததுனு தெரியவில்லை - படமா போட்டுட்டார் .வெட்கமா இருக்கு )
அது போகட்டும் , ராஜா , நீங்க எல்லாம் சூப்பர வசனம் எழுதிட்டீங்க !
நான் எப்பிடி அதை விட சூபரா எழுதறதுன்னு யோசனை பண்ணிட்டு இருக்கேன் .
ரமணியன் .
கலக்கல் அய்யா .... நல்ல வசனம் (வி.பொ .பா )
கிருஷ்ணம்மா பாவம்
ம்............ஆமாம்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 35 of 37 • 1 ... 19 ... 34, 35, 36, 37
Similar topics
» படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109)
» படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50)
» " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !
» " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II
» படம் பார்த்து வசனம் சொல்லுங்க - Part III
» படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50)
» " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !
» " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II
» படம் பார்த்து வசனம் சொல்லுங்க - Part III
Page 35 of 37
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|