ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)

+18
விமந்தனி
mbalasaravanan
ஹர்ஷித்
யினியவன்
மாணிக்கம் நடேசன்
தமிழ்நேசன்1981
சின்னக் கண்ணன்
ayyasamy ram
சிவா
soplangi
M.M.SENTHIL
மகேந்திரன்
krishnaamma
ஜாஹீதாபானு
ராஜா
T.N.Balasubramanian
balakarthik
பாலாஜி
22 posters

Page 26 of 37 Previous  1 ... 14 ... 25, 26, 27 ... 31 ... 37  Next

Go down

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 26 Empty படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)

Post by பாலாஜி Wed Mar 05, 2014 11:35 am

First topic message reminder :

வணக்கம் ஈகரை உறவுகளே ..  :வணக்கம்: 

இது படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி - 4 என்பதன் தொடர்ச்சி .. பகுதி -4 வெற்றி பெற செய்த அனைவருக்கும் அன்பு நன்றிகள்.நன்றி நன்றி நன்றி 

மீண்டும் ஒரு புதிய திரியில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி .    

தினந்தோறும் ஒரு படம் இங்கு பதியப்படும் .. அந்த படத்தை பார்த்தவுடன் உங்கள் மனதில் ஏற்படும் பஞ்ச் வசனத்தைப் இங்கு பதிய வேண்டும் .

இந்த திரி மாபெரும் வெற்றி பெறும் என்பதில் சந்தேகமே இல்லை


குறிப்பு :
நிறைய படங்கள் பதிவு இட்டு உள்ளதால் ஏற்கனவே பதிவுயிட்ட படங்கள் மீண்டும் இடம்பெறுவது தவிர்க்க இயலாது . அப்படி ஏற்கனவே படங்கள் பதிவுயிடபட்டுயிருந்தால் எங்களுக்கு தெரியபடுத்துங்கள் . முடிந்த வரை படங்களை மாற்றிதருகின்றோம்
.

நன்றியுடன்
வை.பா

என்னுடைய பழைய திரிகளை பார்வையிட

1. படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3

2. பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று!

3. கதை எழுதுவோம் வாங்க

4. கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள்

5. சொன்னவர் யார் என்று கண்டுபிடியுங்கள்

6. படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4


Last edited by பாலாஜி on Wed Oct 29, 2014 5:01 pm; edited 4 times in total


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down


படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 26 Empty Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)

Post by krishnaamma Tue Nov 25, 2014 12:29 pm

பாலாஜி wrote:படம் எண் -118

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 26 Funny-Pic

மாட்டின் மேல் இருப்பவர்: முன்ன எல்லாம் நல்லா படிக்கலே என்றல்...."நீ மாடு மேய்க்கத்தான் லாயக்கு " என்று சொல்வார்கள்................இப்போ என்னடான்னா மாடுமேல் உட்கர்ந்துண்டே படி என்று சொல்லறாங்க சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 26 Empty Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)

Post by ராஜா Tue Nov 25, 2014 1:00 pm

பாலாஜி wrote:படம் எண் -118

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 26 Funny-Pic
மேற்கோள் செய்த பதிவு: 1106043


பெரிய பெரிய அறிஞர்கள் எல்லாம் தெருவிளக்கு வெளிச்சத்துல படித்து தான் உலகபுகழ் பெற்ற தலைவர்களா ஆனாங்கன்னு படித்திருக்கேன்,

நாளைக்கு "எருமை மேல் உட்கார்ந்து படித்தாலும் கருமமே கண்ணா இருந்தார் நம்ம தலைவர்"ன்னு நாளைய வரலாறு நம்மள பற்றி சொல்லும்..... புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 26 Empty Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)

Post by M.M.SENTHIL Tue Nov 25, 2014 1:41 pm

பாலாஜி wrote:படம் எண் -118

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 26 Funny-Pic
மேற்கோள் செய்த பதிவு: 1106044

இந்த சயின்ஸ் வாத்தி சிடு மூஞ்சி சிங்காரம் இன்னைக்கு காலைல என்னோட டாவு முன்னாடி, நீயெல்லாம் மாடு மேய்க்கத்தான் லாயக்குன்னு திட்டிட்டாரு, அதான் இப்படி எருமை மேல உக்காந்து படிச்சி சயின்ஸ்ல பெரிய ஆளா வர முயற்சி பண்றேன்..

எங்க வீட்ல மாடு இல்லை, அதான் எருமை மேல உக்காந்து முயற்சி.....


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 26 Empty Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)

Post by பாலாஜி Tue Nov 25, 2014 5:29 pm

T.N.Balasubramanian wrote:
பாலாஜி wrote:படம் எண் -118

மேற்கோள் செய்த பதிவு: 1106042

வாத்யார் , பையனிடம் : படம் வரைய சொன்னேன, வரைஞ்சயா !
பையன் : வரைஞ்சேன் சர் , இந்தாங்க !!
வாத்யார் : என்னடா இது ஒண்ணுமே இல்லை .
பையன் : மாடு வயல்லே புல்லு மேயறது சர் ,
வாத்யார் : புல்லு எங்கேட இருக்கு ? காணோமே !
பையன் : மாடு புல்ல எல்லாம் சாப்புட்டுடுத்து சர் , அதான் புல் காணோம் சர் .
வாத்யார் : சரி , மாடையும் காணோமேடா !?
பையன் : சாப்பிட்டவுடன் , மாடு , வேறே இடத்திற்கு சாப்பிட போய்டுத்து சர் .

ரமணியன்

(இல்லாத படத்திற்கு எழுதிய , வசனம்  )
மேற்கோள் செய்த பதிவு: 1106047

இல்லாத படத்திற்கு எழுதிய , வசனம் ..... அதிர்ச்சி அதிர்ச்சி ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ....



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 26 Empty Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)

Post by பாலாஜி Tue Nov 25, 2014 5:32 pm

M.M.SENTHIL wrote:
பாலாஜி wrote:படம் எண் -118

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 26 Funny-Pic
மேற்கோள் செய்த பதிவு: 1106044

இந்த சயின்ஸ் வாத்தி சிடு மூஞ்சி சிங்காரம் இன்னைக்கு காலைல என்னோட டாவு முன்னாடி, நீயெல்லாம்  மாடு மேய்க்கத்தான் லாயக்குன்னு திட்டிட்டாரு, அதான் இப்படி எருமை மேல உக்காந்து படிச்சி சயின்ஸ்ல பெரிய ஆளா வர முயற்சி பண்றேன்..

எங்க வீட்ல மாடு இல்லை, அதான் எருமை மேல உக்காந்து முயற்சி.....
மேற்கோள் செய்த பதிவு: 1106076

நல்ல வசனம் தல ....... அப்போ எருமை--------> மாடு வகையில்  வாரதோ ...


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 26 Empty Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)

Post by T.N.Balasubramanian Tue Nov 25, 2014 6:27 pm

பாலாஜி wrote:
T.N.Balasubramanian wrote:
பாலாஜி wrote:படம் எண் -118

மேற்கோள் செய்த பதிவு: 1106042

வாத்யார் , பையனிடம் : படம் வரைய சொன்னேன, வரைஞ்சயா !
பையன் : வரைஞ்சேன் சர் , இந்தாங்க !!
வாத்யார் : என்னடா இது ஒண்ணுமே இல்லை .
பையன் : மாடு வயல்லே புல்லு மேயறது சர் ,
வாத்யார் : புல்லு எங்கேட இருக்கு ? காணோமே !
பையன் : மாடு புல்ல எல்லாம் சாப்புட்டுடுத்து சர் , அதான்  புல் காணோம் சர் .
வாத்யார் : சரி , மாடையும் காணோமேடா !?
பையன் : சாப்பிட்டவுடன் , மாடு , வேறே இடத்திற்கு சாப்பிட போய்டுத்து சர் .

ரமணியன்

(இல்லாத படத்திற்கு எழுதிய , வசனம்  )
மேற்கோள் செய்த பதிவு: 1106047

இல்லாத படத்திற்கு எழுதிய , வசனம் ..... அதிர்ச்சி அதிர்ச்சி ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ....


தல , முதல் frame இல் எனக்கு ஒன்றுமே தெரியவில்லை .
அடுத்துஅடுத்து ஒரே படம் , மும்முறை . எனது கணினியில் ப்ராப்ளமா தெரியவில்லை .
தேர்ந்து எடுக்கும் படங்கள் எல்லாம் , சுலபமாக வசனம் எழுத முடியா , மூளைக்கு வேலை தரும் படங்கள் .
தொடருங்கள் .
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 26 Empty Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)

Post by ayyasamy ram Tue Nov 25, 2014 8:23 pm

கற்பனை வசனங்கள்... படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 26 3838410834  படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 26 3838410834
-
மக்களவை தேர்தலின் போது
திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில்
போட்டியிடுவதற்காக இந்து மக்கள் கட்சியின்
மாவட்ட பொதுச் செயலாளர் எஸ். சுப்பிரமணியன்
விநோதமாக எருமை மாட்டில் ஏறி வந்தார்.
-
எருமை பொறுமைக்கு பெயர் பெற்றது...
-
பொறுத்தார் பூமி ஆள்வார் என்பார்கள்...!!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 26 Empty Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)

Post by M.M.SENTHIL Wed Nov 26, 2014 4:36 pm

பாலாஜி wrote:
M.M.SENTHIL wrote:
பாலாஜி wrote:படம் எண் -118

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 26 Funny-Pic
மேற்கோள் செய்த பதிவு: 1106044

இந்த சயின்ஸ் வாத்தி சிடு மூஞ்சி சிங்காரம் இன்னைக்கு காலைல என்னோட டாவு முன்னாடி, நீயெல்லாம்  மாடு மேய்க்கத்தான் லாயக்குன்னு திட்டிட்டாரு, அதான் இப்படி எருமை மேல உக்காந்து படிச்சி சயின்ஸ்ல பெரிய ஆளா வர முயற்சி பண்றேன்..

எங்க வீட்ல மாடு இல்லை, அதான் எருமை மேல உக்காந்து முயற்சி.....
மேற்கோள் செய்த பதிவு: 1106076

நல்ல வசனம் தல ....... அப்போ எருமை--------> மாடு வகையில்  வாரதோ ...
மேற்கோள் செய்த பதிவு: 1106179

வெள்ளையா இருந்தா மாடு, கருப்பா இருந்தா எருமை
இதுதான் எங்களுக்கு தெரிஞ்சது.. விடுங்க தல, ஏதோ சின்ன பையன் ஒன்னு சொன்னா உடனே கேள்வி கேட்டு மானத்த வாங்கறீங்களே புன்னகை புன்னகை


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 26 Empty Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)

Post by T.N.Balasubramanian Wed Nov 26, 2014 5:31 pm

M.M.SENTHIL wrote:
பாலாஜி wrote:
M.M.SENTHIL wrote:
பாலாஜி wrote:படம் எண் -118

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 26 Funny-Pic
மேற்கோள் செய்த பதிவு: 1106044

இந்த சயின்ஸ் வாத்தி சிடு மூஞ்சி சிங்காரம் இன்னைக்கு காலைல என்னோட டாவு முன்னாடி, நீயெல்லாம்  மாடு மேய்க்கத்தான் லாயக்குன்னு திட்டிட்டாரு, அதான் இப்படி எருமை மேல உக்காந்து படிச்சி சயின்ஸ்ல பெரிய ஆளா வர முயற்சி பண்றேன்..

எங்க வீட்ல மாடு இல்லை, அதான் எருமை மேல உக்காந்து முயற்சி.....
மேற்கோள் செய்த பதிவு: 1106076

நல்ல வசனம் தல ....... அப்போ எருமை--------> மாடு வகையில்  வாரதோ ...
மேற்கோள் செய்த பதிவு: 1106179

வெள்ளையா இருந்தா மாடு, கருப்பா இருந்தா எருமை
இதுதான் எங்களுக்கு தெரிஞ்சது.. விடுங்க தல, ஏதோ சின்ன பையன் ஒன்னு சொன்னா உடனே கேள்வி கேட்டு மானத்த வாங்கறீங்களே புன்னகை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1106393

கருப்பும் வெளுப்பும் கலந்து இருந்தா என்ன என்று கூப்பிடுவீங்க ?
சந்தேகம் இருந்தா ராவுலே தூக்கம் வராதில்ல !!
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 26 Empty Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)

Post by M.M.SENTHIL Wed Nov 26, 2014 5:32 pm

கருப்பா இருந்தா எருமை
வெளுப்பா இருந்தா மாடு
இரண்டும் கலந்து இருந்தா எருமை மாடு அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

(எப்படி எல்லாம் சமாளிக்க வேண்டி இருக்கு)


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 26 Empty Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 26 of 37 Previous  1 ... 14 ... 25, 26, 27 ... 31 ... 37  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum