Latest topics
» நாவல்கள் வேண்டும்by Abiraj_26 Today at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:43 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 8:41 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)
+18
விமந்தனி
mbalasaravanan
ஹர்ஷித்
யினியவன்
மாணிக்கம் நடேசன்
தமிழ்நேசன்1981
சின்னக் கண்ணன்
ayyasamy ram
சிவா
soplangi
M.M.SENTHIL
மகேந்திரன்
krishnaamma
ஜாஹீதாபானு
ராஜா
T.N.Balasubramanian
balakarthik
பாலாஜி
22 posters
Page 23 of 37
Page 23 of 37 • 1 ... 13 ... 22, 23, 24 ... 30 ... 37
படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)
First topic message reminder :
வணக்கம் ஈகரை உறவுகளே ..
இது படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி - 4 என்பதன் தொடர்ச்சி .. பகுதி -4 வெற்றி பெற செய்த அனைவருக்கும் அன்பு நன்றிகள்.
மீண்டும் ஒரு புதிய திரியில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி .
தினந்தோறும் ஒரு படம் இங்கு பதியப்படும் .. அந்த படத்தை பார்த்தவுடன் உங்கள் மனதில் ஏற்படும் பஞ்ச் வசனத்தைப் இங்கு பதிய வேண்டும் .
இந்த திரி மாபெரும் வெற்றி பெறும் என்பதில் சந்தேகமே இல்லை
குறிப்பு :
நிறைய படங்கள் பதிவு இட்டு உள்ளதால் ஏற்கனவே பதிவுயிட்ட படங்கள் மீண்டும் இடம்பெறுவது தவிர்க்க இயலாது . அப்படி ஏற்கனவே படங்கள் பதிவுயிடபட்டுயிருந்தால் எங்களுக்கு தெரியபடுத்துங்கள் . முடிந்த வரை படங்களை மாற்றிதருகின்றோம் .
நன்றியுடன்
வை.பா
என்னுடைய பழைய திரிகளை பார்வையிட
1. படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3
2. பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று!
3. கதை எழுதுவோம் வாங்க
4. கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள்
5. சொன்னவர் யார் என்று கண்டுபிடியுங்கள்
6. படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4
வணக்கம் ஈகரை உறவுகளே ..
இது படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி - 4 என்பதன் தொடர்ச்சி .. பகுதி -4 வெற்றி பெற செய்த அனைவருக்கும் அன்பு நன்றிகள்.
மீண்டும் ஒரு புதிய திரியில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி .
தினந்தோறும் ஒரு படம் இங்கு பதியப்படும் .. அந்த படத்தை பார்த்தவுடன் உங்கள் மனதில் ஏற்படும் பஞ்ச் வசனத்தைப் இங்கு பதிய வேண்டும் .
இந்த திரி மாபெரும் வெற்றி பெறும் என்பதில் சந்தேகமே இல்லை
குறிப்பு :
நிறைய படங்கள் பதிவு இட்டு உள்ளதால் ஏற்கனவே பதிவுயிட்ட படங்கள் மீண்டும் இடம்பெறுவது தவிர்க்க இயலாது . அப்படி ஏற்கனவே படங்கள் பதிவுயிடபட்டுயிருந்தால் எங்களுக்கு தெரியபடுத்துங்கள் . முடிந்த வரை படங்களை மாற்றிதருகின்றோம் .
நன்றியுடன்
வை.பா
என்னுடைய பழைய திரிகளை பார்வையிட
1. படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3
2. பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று!
3. கதை எழுதுவோம் வாங்க
4. கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள்
5. சொன்னவர் யார் என்று கண்டுபிடியுங்கள்
6. படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4
Last edited by பாலாஜி on Wed Oct 29, 2014 5:01 pm; edited 4 times in total
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)
krishnaamma wrote:T.N.Balasubramanian wrote:இருவரின் உண்மை அறிமுகம் புல்லரிக்க வைக்கிறது .விமந்தனி wrote:இல்லை! (என்) மண்டையில் சரக்கில்லை என்று நினைக்கிறேன்.பாலாஜி wrote:அப்போ படங்கள் சரியில்லை என்று நினைக்கின்றேன் .....விமந்தனி wrote:நானும் யோசித்து யோசித்து பார்க்கிறேன் ஒரு படத்துக்கு கூட என்னால் வசனம் சொல்லமுடியவில்லை.
ரமணியன்
உண்மை எப்பவாவது, இப்படி வெளிவரும் ஐயா, நாம் தான் குறித்து வைத்துக்கொள்ளணும்
ஒரு நோட் புக் போட்டுடுங்க கிருஷ்ணாம்மா.
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)
மேற்கோள் செய்த பதிவு: 1105167விமந்தனி wrote:பாலாஜி wrote:ஆமாம் அய்யா ....உண்மையை ஒத்துகொள்ளத்தான் வேண்டும் ......T.N.Balasubramanian wrote:விமந்தனி wrote:இல்லை! (என்) மண்டையில் சரக்கில்லை என்று நினைக்கிறேன்.பாலாஜி wrote:அப்போ படங்கள் சரியில்லை என்று நினைக்கின்றேன் .....விமந்தனி wrote:நானும் யோசித்து யோசித்து பார்க்கிறேன் ஒரு படத்துக்கு கூட என்னால் வசனம் சொல்லமுடியவில்லை.
இருவரின் உண்மை அறிமுகம் புல்லரிக்க வைக்கிறது .
ரமணியன்
உண்மையை ஒத்துகொள்ளத்தான் வேண்டும் ...... ஆனாலும் ஐயா, அதற்காக இப்படி அடிக்கடி புல்லரிப்பது தங்கள் உடலுக்கு நல்லதில்லை என்று நினைக்கிறேன்... பார்த்துக்கொள்ளுங்கள். (ஏனென்றால், இங்கே நாங்க நிறைய பேர் உண்மை( ) மட்டுமே பேசிக்கொண்டிருப்பதால்...)
என்னே கரிசனம் , இந்த அரிச்சந்திர பரம்பரைகளுக்கு!!
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010
Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)
மேற்கோள் செய்த பதிவு: 1105141krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1105137T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1105077பாலாஜி wrote:மேற்கோள் செய்த பதிவு: 1105067krishnaamma wrote:தேங்க்ஸ் பாலாஜி ................. அதுக்காக 2 முறையா?
டெலீட் பண்ணிவிட்டேன் ........
எதை ?
அம்மா சொன்னதையா ??!!
ரமணியன்
பதில் ப்ளீஸ் பாலாஜி
படத்தைதான் ....ஆனா இன்னைக்குதான் டெலீட் பண்ணினேன் .
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)
மேற்கோள் செய்த பதிவு: 1105143T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1105059பாலாஜி wrote:படம் எண் -117
வாத்யார் :வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்னு காண்பிக்க , இந்த நாற்காலி !
இருக்கறது எல்லாம் மரமண்டைகள் என்று சொல்லாமல் சொல்ல ,மரநாற்காலி !!
( வாத்யாரின் மனவோட்டம் ) இருந்தாலும் பாலாஜி மனசுலே என்னா இருக்கும் , கண்டு பிடிக்கலேனா,
நம்மலே மரமண்டைன்னு சொல்லிடுவாரோ ?
ரமணியன்
சிறப்பான வசனம் ....( வி.பொ.பா ).
நான் ஏன் அப்படி நினைக்கபோறேன் .....
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)
சரி ..சரி.ஓகே ...........அடுத்த படம் எங்கே பாலாஜி ?................என்ன ரொம்ப பிசியா? வாட்ஸ் அப் பக்கம் காணுமே உங்களை .....................அப்புறம்....நீங்க நினைத்த வசனம் என்ன பாலாஜி.....................சொல்லுங்களேன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)
மேற்கோள் செய்த பதிவு: 1105252krishnaamma wrote:சரி ..சரி.ஓகே ...........அடுத்த படம் எங்கே பாலாஜி ?................என்ன ரொம்ப பிசியா? வாட்ஸ் அப் பக்கம் காணுமே உங்களை .....................அப்புறம்....நீங்க நினைத்த வசனம் என்ன பாலாஜி.....................சொல்லுங்களேன்
படம் நாளைக்கு போட்டுவிடுவோம் .....வேறு எதாவது வசனம் வருகிறதா என்று பார்ப்போம் .
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)
மேற்கோள் செய்த பதிவு: 1105255பாலாஜி wrote:மேற்கோள் செய்த பதிவு: 1105252krishnaamma wrote:சரி ..சரி.ஓகே ...........அடுத்த படம் எங்கே பாலாஜி ?................என்ன ரொம்ப பிசியா? வாட்ஸ் அப் பக்கம் காணுமே உங்களை .....................அப்புறம்....நீங்க நினைத்த வசனம் என்ன பாலாஜி.....................சொல்லுங்களேன்
படம் நாளைக்கு போட்டுவிடுவோம் .....வேறு எதாவது வசனம் வருகிறதா என்று பார்ப்போம் .
ம்....ஓகே
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)
[
[/quote] மேற்கோள் செய்த பதிவு: 1105059
ரமணியன் [/quote] மேற்கோள் செய்த பதிவு: 1105143
வாத்தியார்: அடடா ஸ்கேல் எடுத்துட்டு வர மறந்துட்டேனே .. இந்த பய புள்ளைக என்ன சொல்ல போறானுங்களோ ???? எதன்னா வெச்சி சரி பண்ணிபுடனும்.. ஆகா! மாட்டிகிச்சி நேத்து வெயிட் தாங்காம ஒடஞ்ச நாற்காலி
மாணவர்கள்: டேய் இந்த ஆளு என்னடா பண்றாரு?? நார்மலா இவர் எடுக்கிற கணக்கே புரியாது இதுல டெமான்ஸ்ட்ரேஷன் வேறு !!!!
[/quote] மேற்கோள் செய்த பதிவு: 1105059
ரமணியன் [/quote] மேற்கோள் செய்த பதிவு: 1105143
வாத்தியார்: அடடா ஸ்கேல் எடுத்துட்டு வர மறந்துட்டேனே .. இந்த பய புள்ளைக என்ன சொல்ல போறானுங்களோ ???? எதன்னா வெச்சி சரி பண்ணிபுடனும்.. ஆகா! மாட்டிகிச்சி நேத்து வெயிட் தாங்காம ஒடஞ்ச நாற்காலி
மாணவர்கள்: டேய் இந்த ஆளு என்னடா பண்றாரு?? நார்மலா இவர் எடுக்கிற கணக்கே புரியாது இதுல டெமான்ஸ்ட்ரேஷன் வேறு !!!!
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
M.Saranya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)
மேற்கோள் செய்த பதிவு: 1105060பாலாஜி wrote:படம் எண் -117
வாத்தியார் : காலையில சுகர் மாத்திரை போட மறந்துவிட்டேன் ... இப்போ கை நடுங்குது இதிலே எப்படி நேர் கோடு போடுவது . ஆங் .. இந்த நாற்காலி போதும் சப்போர்ட்டுக்கு இதை பிடித்த மாதிரியும் ஆச்சு ,,, நேர் கோடும் போட்ட மாதிரியும் ஆச்சு ..
நீங்க ரொம்ப எதிர்பார்த்தீங்க என்றால் சாரி
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Page 23 of 37 • 1 ... 13 ... 22, 23, 24 ... 30 ... 37
Similar topics
» படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109)
» படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50)
» " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !
» " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II
» படம் பார்த்து வசனம் சொல்லுங்க - Part III
» படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50)
» " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !
» " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II
» படம் பார்த்து வசனம் சொல்லுங்க - Part III
Page 23 of 37
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|