ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

2ஜி: வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய தயாளு அம்மாளின் மனு தள்ளுபடி

+2
ராஜா
ayyasamy ram
6 posters

Go down

2ஜி: வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய தயாளு அம்மாளின் மனு தள்ளுபடி  Empty 2ஜி: வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய தயாளு அம்மாளின் மனு தள்ளுபடி

Post by ayyasamy ram Tue Oct 28, 2014 6:33 am


2ஜி: வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய தயாளு அம்மாளின் மனு தள்ளுபடி  Mc27XRJRsiqIEoqTuE26+DHAYALUA
-
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்குடன்
தொடர்புடைய மத்திய அமலாக்கத் துறை தொடர்ந்துள்ள
வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று திமுக தலைவர்
கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் சார்பில்
அவரது மகள் செல்வி தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம்
திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது.
-
இந்த மனுவை தலைமை நீதிபதி எச்.எல்.தத்து தலைமையிலான
அமர்வு திங்கள்கிழமை விசாரித்தது. அப்போது, தயாளு அம்மாள்
சார்பில் ஆஜரான வழக்குரைஞர் அமரேந்திர சரண் முன்வைத்த
வாதம்:
-
"வயோதிகம், ஞாபக மறதி நோய் போன்றவற்றால் தயாளு அம்மாள்
பாதிக்கப்பட்டுள்ளார். தன் மீதான குற்றச்சாட்டுகள் என்னவென்று
கூட அவரால் புரிந்து கொள்ள முடியாது. இதுபோன்ற நிலையில்,
அவரால் எப்படி நீதிமன்றத்தில் ஆஜராகி தன்னைப் பாதுகாத்துக்
கொள்ளும் வாதங்களை முன்வைக்க முடியும்? இதை சிபிஐ
நீதிமன்றத்தில் முறையிட்டபோதும் அதன் சிறப்பு நீதிபதி
எதையும் கவனத்தில் கொள்ளவில்லை. எனவே, அமலாக்கத்
துறை வழக்கில் இருந்து தயாளு அம்மாளை விடுவிக்க வேண்டும்'
என்று கேட்டுக் கொண்டார்.
-
இதைக் கேட்ட தலைமை நீதிபதி எச்.எல். தத்து கூறியது: "தனக்கு
எதிரான குற்றச்சாட்டுகளை ஞாபக மறதியால் பாதிக்கப்படும்
நபர் உணராதபோது அவரால் வழக்காட முடியாது என்பதை
நீதிமன்றம் உணர்கிறது. ஆனால், இதுபோன்ற கோரிக்கையை
சம்பந்தப்பட்ட விசாரணை நீதிமன்றத்தில் முறையிட்டு அதன்
சிறப்பு நீதிபதி திருப்தியடையும் வகையில் ஆவணங்களைத்
தாக்கல் செய்யுங்கள். இந்த மனுவை தற்போதைய நிலையில்
விசாரிக்க உச்ச நீதிமன்றத்தால் முடியாது. எனவே, இந்த மனுவை
தள்ளுபடி செய்கிறோம்' என்று கூறினார்.
-
--தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

2ஜி: வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய தயாளு அம்மாளின் மனு தள்ளுபடி  Empty Re: 2ஜி: வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய தயாளு அம்மாளின் மனு தள்ளுபடி

Post by ராஜா Tue Oct 28, 2014 11:05 am

"வயோதிகம், ஞாபக மறதி நோய் போன்றவற்றால் தயாளு அம்மாள்
பாதிக்கப்பட்டுள்ளார். தன் மீதான குற்றச்சாட்டுகள் என்னவென்று
கூட அவரால் புரிந்து கொள்ள முடியாது. இதுபோன்ற நிலையில்,
அவரால் எப்படி நீதிமன்றத்தில் ஆஜராகி தன்னைப் பாதுகாத்துக்
கொள்ளும் வாதங்களை முன்வைக்க முடியும்?
நல்ல பாயிண்ட் ...

"ஐயோ பாவம் இவரை வழக்கில் இருந்து முழுவதுமாக விடுவித்துவிடுகிறோம், ஆனா இவருக்கு பதில் உங்கள் குடும்பத்தில் இருந்து ஒருவரை இந்த வழக்கில் substitute ஆக சேர்த்துவிடுங்கள் "
 என்று நீதிபதிகள் சொல்லியிருக்கவேண்டும்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

2ஜி: வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய தயாளு அம்மாளின் மனு தள்ளுபடி  Empty Re: 2ஜி: வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய தயாளு அம்மாளின் மனு தள்ளுபடி

Post by யினியவன் Tue Oct 28, 2014 11:10 am

சென்னை டு திகார் ஒரு சிறப்பு ரயில் ஏற்பாடு பண்ணுங்கப்பா சீக்கிரம் - குடும்பத்தோட வந்து சேரனும்ல - புள்ள குட்டி நெறைய இருக்கற குடும்பம்ல



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

2ஜி: வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய தயாளு அம்மாளின் மனு தள்ளுபடி  Empty Re: 2ஜி: வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய தயாளு அம்மாளின் மனு தள்ளுபடி

Post by krishnaamma Tue Oct 28, 2014 1:44 pm

வயோதிகம், ஞாபக மறதி நோய் போன்றவற்றால் தயாளு அம்மாள்
பாதிக்கப்பட்டுள்ளார். தன் மீதான குற்றச்சாட்டுகள் என்னவென்று
கூட அவரால் புரிந்து கொள்ள முடியாது. இதுபோன்ற நிலையில்,
அவரால் எப்படி நீதிமன்றத்தில் ஆஜராகி தன்னைப் பாதுகாத்துக்
கொள்ளும் வாதங்களை முன்வைக்க முடியும்
?

ஆமாம் வாதம் எல்லாம் வக்கீல் தானே செய்வா..........................இந்த அம்மாவை யார் மாட்டி விட்டாளோ அவா இதல்லாம் பார்த்துக் கொள்ளக் கூடிய நிலை இல் தானே இருக்கா ?......................அது தான் நீதிபதி இதை எல்லாம் காதில் வாங்கவே இல்லை............செய்வதெல்லாம் செய்ய வேண்டியது அப்புறம் ................வயசாச்சு........உடம்பு முடியலை என்று சாக்கு சொல்ல வேண்டியது........................இவங்களை எல்லாம்...........................நான் ரெடி, நீ ரெடியா நான் ரெடி, நீ ரெடியா நான் ரெடி, நீ ரெடியா


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

2ஜி: வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய தயாளு அம்மாளின் மனு தள்ளுபடி  Empty Re: 2ஜி: வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய தயாளு அம்மாளின் மனு தள்ளுபடி

Post by பாலாஜி Tue Oct 28, 2014 2:01 pm

சாலோ திஹார்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

2ஜி: வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய தயாளு அம்மாளின் மனு தள்ளுபடி  Empty Re: 2ஜி: வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய தயாளு அம்மாளின் மனு தள்ளுபடி

Post by T.N.Balasubramanian Tue Oct 28, 2014 2:15 pm

ராஜா wrote:
"வயோதிகம், ஞாபக மறதி நோய் போன்றவற்றால் தயாளு அம்மாள்
பாதிக்கப்பட்டுள்ளார். தன் மீதான குற்றச்சாட்டுகள் என்னவென்று
கூட அவரால் புரிந்து கொள்ள முடியாது. இதுபோன்ற நிலையில்,
அவரால் எப்படி நீதிமன்றத்தில் ஆஜராகி தன்னைப் பாதுகாத்துக்
கொள்ளும் வாதங்களை முன்வைக்க முடியும்?
நல்ல பாயிண்ட் ...

"ஐயோ பாவம் இவரை வழக்கில் இருந்து முழுவதுமாக விடுவித்துவிடுகிறோம், ஆனா இவருக்கு பதில் உங்கள் குடும்பத்தில் இருந்து ஒருவரை இந்த வழக்கில் substitute ஆக சேர்த்துவிடுங்கள் "
 என்று நீதிபதிகள் சொல்லியிருக்கவேண்டும்.
மேற்கோள் செய்த பதிவு: 1099908


மகிழ்ச்சி மகிழ்ச்சி ராஜா , நான் சொல்ல நினைத்து ,தயங்கியதை நீங்கள் சொல்லி விட்டீர்கள் .
இந்த செய்தியை ,காலை தினசரியில் படிக்கையில் , வால்மீகி கதை நினைவுக்கு வந்தது .
வால்மீகியாக மாறுவதற்கு முன் , கொள்ளைக்காரனாக இருந்து , நாரதர் கூறியபடி ,
கொள்ளை அடித்த சொத்துக்களை , பாகம் போட்டுக் கொள்கிறீர்களே , அதனால் பாபியாகி விட்ட , 
எந்தன் பாபத்தில் பங்கு கொள்வீர்களா என்று கேட்க , எல்லோரும் உறவினர் -மனைவி ,தாய் தந்தை உடன் பிறந்தோர் யாவரும்  ,அது எப்படி முடியும் என  பின் வாங்கிவிட, வால்மீகி ஆன்மீகத்தில் இறங்கிவிடுவார் .

யாரோ பணம் சேர்க்க , யார் யாரையோ , இழுத்துவிடுவதில் , நம் அரசியல்வாதிகளை ,அடித்துக் கொள்ளமுடியாது போலும் .
அவங்க முகத்தை பாருங்க , பால் வடியும் குழந்தை முகம் ,அவங்களா செஞ்சுஇருப்பாங்க ?

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

2ஜி: வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய தயாளு அம்மாளின் மனு தள்ளுபடி  Empty Re: 2ஜி: வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய தயாளு அம்மாளின் மனு தள்ளுபடி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum