புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சின்ன வயசுல செஞ்ச தப்பு.... இப்ப பாதிக்குது!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
“நான் அடிக்கடி யூரின் போறேன். அடிக்கடி என்றால் 5 நிமிடம், 10 நிமிடங்களுக்கு ஒருமுறை போகிறேன். போனால் நான்கு ஐந்து சொட்டுதான் வருகிறது. சிறுநீர் வராவிட்டாலும் வருவது போல் உணர்வு ஏற்படுகிறது. நிம்மதியாக இருக்க முடியவில்லை. இரவு நேரத்தில் இது மிகவும் அதிகமாக இருக்கிறது. சில சமயங்களில் சிறுநீர் கழித்துவிட்டு, பாத்ரூமை விட்டு வெளியே வருவதற்குள் மீண்டும் சிறுநீர் போக வேண்டும் என்ற எண்ணம் வருகிறது. இந்த இரவு நேர இன்னல்களால் என் தூக்கம் தொலைந்ததும் இல்லாமல் வீட்டில் உள்ள அனைவரின் தூக்கத்தையும் கெடுத்துவிடுகிறேன். மேலும் இருமினால், தும்மினால், குலுங்கிச் சிரித்தால் யூரின் வெளியேறிவிடுகிறது என்றார்.”
தலைவலி, கழுத்து வலி, முதுகு வலி, இடுப்பு வலி, கால்களின் பின்பக்கம் வலி உள்ளதா என்று கேட்டதற்கு, ஆமாம் சார் இதெல்லாமே இருக்கு, நானே சொல்லலாம்னு இருந்தேன், நீங்களே கேட்டுவிட்டீர்கள் என்றார்.
உங்களுடைய சிறுவயதில் பள்ளிக்குச் செல்லும்போது, சிறுநீரை நீண்ட நேரம் அடக்கி வைப்பீர்களா? என்று கேட்டதற்கு ஆமாம்... ஆமாம்... என்றார்.
பெண்களே இப்போது அறிந்துகொள்ளுங்கள் இயற்கைக்கு மாறாக நீங்கள் எதைச் செய்தாலும் அது உங்களையே பாதிக்கும். சிறு வயதில் பள்ளிக்குச் செல்லும்போது சிறுநீர் கழிக்கும் உணர்வு வந்தவுடன் சிறுநீர் கழிக்காமல் மணிக் கணக்காக சிறுநீரைத் தேக்கிவைக்கும் பழக்கம், உங்கள் சிறுநீர்ப் பையைப் பாதிக்கும். பள்ளி மற்றும் கல்லூரிக்குச் செல்லும் காலங்களில் இது போன்ற சிறுநீரை அடக்கிவைக்கும் செயலால் உங்கள் சிறுநீர்ப் பையைப் பாதித்து அது சிறுநீரைத் தாங்கி நிற்கும் சக்தியை இழந்துவிடுகிறது. (ஆண்கள் சிறுநீரை அதிக நேரம் அடக்கி வைப்பதில்லை என்பதால் அவர்களுக்கு இதுபோன்ற பிரச்சினைகள் மிகவும் குறைவாகவே உள்ளன. ஆண்கள் போல் பெண்கள் நினைத்த இடத்தில் சிறுநீர் கழிக்க முடியாது என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும்)
நான்பது வயதை நெருங்கும்போது இந்தப் பிரச்னை உங்களைப் பாடாய்ப் படுத்தும். யூரின் வருவது தெரியாது, யூரின் அடிக்கடி போகும். இருமினால், சிரித்தால், தும்மினால், வண்டியில் போகும்போது வண்டி குண்டுகுழியில் ஏறி இறங்கினால் யூரின் தானாகவே வெளியேறிவிடும். சிறுநீர்ப்பை தன் இயல்பான தன்மையை இழந்துவிடுவதால் தலைவலி முதல் முதுகு வலி வரை எல்லா வலிகளும் வரத்தான் செய்யும். நீங்கள் வலிக்கான மருந்து மாத்திரைகளை எடுத்துக்கொண்டால் வலியானது தற்காலிகமாக குறையும். நிரந்தரமாய்க் குணமாகாது.
சிறுநீர்ப் பையில் ஏற்பட்ட சக்திக் குறைபாட்டை மருந்தில்லா மருத்துவமான அக்குபங்சர் தொடுசிகிச்சை மூலம் மிகவும் எளிதாகச் சரி செய்துவிடலாம். சிறுநீர்ப் பை தன் பழைய நிலைக்கு திரும்பியதும் இந்த வலிகள் எல்லாம், வந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்.
இயற்கைக்கு மாறாக நாம் எதைச் செய்தாலும் அது இடியாய் இறங்கி, நம்மைத்தான் தாக்கும். பசித்த பின் உணவு, தாகம் எடுத்த பின் தண்ணீர், தூக்கம் வந்தால் தூங்கச்செல்வது, உடல் நிலை சரியில்லையென்றால் ஓய்வு, மேலும் மலம், சிறுநீர் போன்றவை கழிக்கவேண்டும் என்ற உணர்வு வந்தவுடன் கழிப்பது என்று உடலின் மொழியைப் பின்பற்றினால் நோயே வராது.
நோய்கள் உருவாக அடிப்படைக் காரணம், கழிவுகளின் தேக்கமும் அதனால் ஏற்படும் சக்திக் குறைபாடுமே ஆகும். உங்கள் உடலில் வருடக்கணக்கில் சேர்ந்துள்ள கழிவுகளை நீக்க, மருந்தில்லா மருத்துவமான அக்குபங்சர் தொடுசிகிச்சை எடுத்துக்கொள்ளுங்கள். ஆரோக்கியத்தின் கதவுகளைத் திறக்க இது ஒன்றே போதுமே!
அக்குபங்சர் மருத்துவர் அக்குஹீலர் ஸ்ரீரஞ்சன், சென்னை
தலைவலி, கழுத்து வலி, முதுகு வலி, இடுப்பு வலி, கால்களின் பின்பக்கம் வலி உள்ளதா என்று கேட்டதற்கு, ஆமாம் சார் இதெல்லாமே இருக்கு, நானே சொல்லலாம்னு இருந்தேன், நீங்களே கேட்டுவிட்டீர்கள் என்றார்.
உங்களுடைய சிறுவயதில் பள்ளிக்குச் செல்லும்போது, சிறுநீரை நீண்ட நேரம் அடக்கி வைப்பீர்களா? என்று கேட்டதற்கு ஆமாம்... ஆமாம்... என்றார்.
பெண்களே இப்போது அறிந்துகொள்ளுங்கள் இயற்கைக்கு மாறாக நீங்கள் எதைச் செய்தாலும் அது உங்களையே பாதிக்கும். சிறு வயதில் பள்ளிக்குச் செல்லும்போது சிறுநீர் கழிக்கும் உணர்வு வந்தவுடன் சிறுநீர் கழிக்காமல் மணிக் கணக்காக சிறுநீரைத் தேக்கிவைக்கும் பழக்கம், உங்கள் சிறுநீர்ப் பையைப் பாதிக்கும். பள்ளி மற்றும் கல்லூரிக்குச் செல்லும் காலங்களில் இது போன்ற சிறுநீரை அடக்கிவைக்கும் செயலால் உங்கள் சிறுநீர்ப் பையைப் பாதித்து அது சிறுநீரைத் தாங்கி நிற்கும் சக்தியை இழந்துவிடுகிறது. (ஆண்கள் சிறுநீரை அதிக நேரம் அடக்கி வைப்பதில்லை என்பதால் அவர்களுக்கு இதுபோன்ற பிரச்சினைகள் மிகவும் குறைவாகவே உள்ளன. ஆண்கள் போல் பெண்கள் நினைத்த இடத்தில் சிறுநீர் கழிக்க முடியாது என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும்)
நான்பது வயதை நெருங்கும்போது இந்தப் பிரச்னை உங்களைப் பாடாய்ப் படுத்தும். யூரின் வருவது தெரியாது, யூரின் அடிக்கடி போகும். இருமினால், சிரித்தால், தும்மினால், வண்டியில் போகும்போது வண்டி குண்டுகுழியில் ஏறி இறங்கினால் யூரின் தானாகவே வெளியேறிவிடும். சிறுநீர்ப்பை தன் இயல்பான தன்மையை இழந்துவிடுவதால் தலைவலி முதல் முதுகு வலி வரை எல்லா வலிகளும் வரத்தான் செய்யும். நீங்கள் வலிக்கான மருந்து மாத்திரைகளை எடுத்துக்கொண்டால் வலியானது தற்காலிகமாக குறையும். நிரந்தரமாய்க் குணமாகாது.
சிறுநீர்ப் பையில் ஏற்பட்ட சக்திக் குறைபாட்டை மருந்தில்லா மருத்துவமான அக்குபங்சர் தொடுசிகிச்சை மூலம் மிகவும் எளிதாகச் சரி செய்துவிடலாம். சிறுநீர்ப் பை தன் பழைய நிலைக்கு திரும்பியதும் இந்த வலிகள் எல்லாம், வந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்.
இயற்கைக்கு மாறாக நாம் எதைச் செய்தாலும் அது இடியாய் இறங்கி, நம்மைத்தான் தாக்கும். பசித்த பின் உணவு, தாகம் எடுத்த பின் தண்ணீர், தூக்கம் வந்தால் தூங்கச்செல்வது, உடல் நிலை சரியில்லையென்றால் ஓய்வு, மேலும் மலம், சிறுநீர் போன்றவை கழிக்கவேண்டும் என்ற உணர்வு வந்தவுடன் கழிப்பது என்று உடலின் மொழியைப் பின்பற்றினால் நோயே வராது.
நோய்கள் உருவாக அடிப்படைக் காரணம், கழிவுகளின் தேக்கமும் அதனால் ஏற்படும் சக்திக் குறைபாடுமே ஆகும். உங்கள் உடலில் வருடக்கணக்கில் சேர்ந்துள்ள கழிவுகளை நீக்க, மருந்தில்லா மருத்துவமான அக்குபங்சர் தொடுசிகிச்சை எடுத்துக்கொள்ளுங்கள். ஆரோக்கியத்தின் கதவுகளைத் திறக்க இது ஒன்றே போதுமே!
அக்குபங்சர் மருத்துவர் அக்குஹீலர் ஸ்ரீரஞ்சன், சென்னை
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
என்ன பானு, நலம் தானே?...................மழை என்பதால் இன்னைக்கு லேட்டா?
- lakshanika1@gmail.comபண்பாளர்
- பதிவுகள் : 116
இணைந்தது : 05/05/2014
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1100064krishnaamma wrote:என்ன பானு, நலம் தானே?...................மழை என்பதால் இன்னைக்கு லேட்டா?
இங்க மழை இல்லமா...
எங்களுக்கு முஹர்ரம் மாதம் தான் புது வருடம். எங்க ஓனரும் குஜராத் முஸ்லீம் அவுங்க எல்ல்லாருமே காலைல மசூதிக்குப் போயிட்டு மதியம் சாப்பிட்டுட்டு 2மணீக்கு மேல தான் வருவாங்க. திரும்ப 6மணீக்கு கெளம்புவாங்க. இது போல 10 நாள் செய்வாங்க.
அதனால 10 நாளூம் எனக்கு 3 மணிக்குத் தான் ஆஃபிஸ் ஓப்பன். சனிக்கிழமைல இருந்து ஸ்டார்ட் ஆச்சு வர சனிக்கிழமை வரை இருக்கு.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1100081ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1100064krishnaamma wrote:என்ன பானு, நலம் தானே?...................மழை என்பதால் இன்னைக்கு லேட்டா?
இங்க மழை இல்லமா...
எங்களுக்கு முஹர்ரம் மாதம் தான் புது வருடம். எங்க ஓனரும் குஜராத் முஸ்லீம் அவுங்க எல்ல்லாருமே காலைல மசூதிக்குப் போயிட்டு மதியம் சாப்பிட்டுட்டு 2மணீக்கு மேல தான் வருவாங்க. திரும்ப 6மணீக்கு கெளம்புவாங்க. இது போல 10 நாள் செய்வாங்க.
அதனால 10 நாளூம் எனக்கு 3 மணிக்குத் தான் ஆஃபிஸ் ஓப்பன். சனிக்கிழமைல இருந்து ஸ்டார்ட் ஆச்சு வர சனிக்கிழமை வரை இருக்கு.
சூப்பர்......என்ஜாய் பானு
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1100085krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1100081ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1100064krishnaamma wrote:என்ன பானு, நலம் தானே?...................மழை என்பதால் இன்னைக்கு லேட்டா?
இங்க மழை இல்லமா...
எங்களுக்கு முஹர்ரம் மாதம் தான் புது வருடம். எங்க ஓனரும் குஜராத் முஸ்லீம் அவுங்க எல்ல்லாருமே காலைல மசூதிக்குப் போயிட்டு மதியம் சாப்பிட்டுட்டு 2மணீக்கு மேல தான் வருவாங்க. திரும்ப 6மணீக்கு கெளம்புவாங்க. இது போல 10 நாள் செய்வாங்க.
அதனால 10 நாளூம் எனக்கு 3 மணிக்குத் தான் ஆஃபிஸ் ஓப்பன். சனிக்கிழமைல இருந்து ஸ்டார்ட் ஆச்சு வர சனிக்கிழமை வரை இருக்கு.
சூப்பர்......என்ஜாய் பானு
எல்லாருமே இதைத் தான் சொல்றாங்க. இங்க அதிகமான பேர் குஜராத் முஸ்லீம்ஸ் தான். ஒரு ஆஃபிஸ்ல வருசாவருசம் 10 நாளும் லீவ் விட்டுருவாங்க. அவுங்க ஜமாத்ல ரொம்ப ஸ்டிரிக்ட் ஆர்டர். மதியம் தான் ஓபன் செய்யனும்னு. சில ஆஃபிஸ்ல ஷட்டரை மூடிக்கிட்டு உள்ளார ஸ்டாப்ஸ் இருப்பாங்க. ஓனர் மதியம் வந்ததும் முழுதா திறப்பாங்க. அவுங்க எல்லாம் பஸ்ல பார்த்தா இதைத் தான் பேசிக்குவாங்க. உள்ள போட்டு மூடிட்டு பொயிட்டானுங்க. மதியம் வரச் சொன்னா என்னனு பேசிக்குவாங்க.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1100089ஜாஹீதாபானு wrote:
எல்லாருமே இதைத் தான் சொல்றாங்க. இங்க அதிகமான பேர் குஜராத் முஸ்லீம்ஸ் தான். ஒரு ஆஃபிஸ்ல வருசாவருசம் 10 நாளும் லீவ் விட்டுருவாங்க. அவுங்க ஜமாத்ல ரொம்ப ஸ்டிரிக்ட் ஆர்டர். மதியம் தான் ஓபன் செய்யனும்னு. சில ஆஃபிஸ்ல ஷட்டரை மூடிக்கிட்டு உள்ளார ஸ்டாப்ஸ் இருப்பாங்க. ஓனர் மதியம் வந்ததும் முழுதா திறப்பாங்க. அவுங்க எல்லாம் பஸ்ல பார்த்தா இதைத் தான் பேசிக்குவாங்க. உள்ள போட்டு மூடிட்டு பொயிட்டானுங்க. மதியம் வரச் சொன்னா என்னனு பேசிக்குவாங்க.
ம்..............தினமும் தான் அரக்க பறக்க வரீங்க ..................அட ஒரு 10 நாள் பொறுமையா தான் வாங்களேன் ஆபீஸ் க்கு
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|