புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:28 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Today at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Today at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
2ஜி: வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய தயாளு அம்மாளின் மனு தள்ளுபடி  Poll_c102ஜி: வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய தயாளு அம்மாளின் மனு தள்ளுபடி  Poll_m102ஜி: வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய தயாளு அம்மாளின் மனு தள்ளுபடி  Poll_c10 
34 Posts - 52%
heezulia
2ஜி: வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய தயாளு அம்மாளின் மனு தள்ளுபடி  Poll_c102ஜி: வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய தயாளு அம்மாளின் மனு தள்ளுபடி  Poll_m102ஜி: வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய தயாளு அம்மாளின் மனு தள்ளுபடி  Poll_c10 
28 Posts - 43%
T.N.Balasubramanian
2ஜி: வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய தயாளு அம்மாளின் மனு தள்ளுபடி  Poll_c102ஜி: வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய தயாளு அம்மாளின் மனு தள்ளுபடி  Poll_m102ஜி: வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய தயாளு அம்மாளின் மனு தள்ளுபடி  Poll_c10 
1 Post - 2%
rajuselvam
2ஜி: வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய தயாளு அம்மாளின் மனு தள்ளுபடி  Poll_c102ஜி: வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய தயாளு அம்மாளின் மனு தள்ளுபடி  Poll_m102ஜி: வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய தயாளு அம்மாளின் மனு தள்ளுபடி  Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
2ஜி: வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய தயாளு அம்மாளின் மனு தள்ளுபடி  Poll_c102ஜி: வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய தயாளு அம்மாளின் மனு தள்ளுபடி  Poll_m102ஜி: வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய தயாளு அம்மாளின் மனு தள்ளுபடி  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
2ஜி: வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய தயாளு அம்மாளின் மனு தள்ளுபடி  Poll_c102ஜி: வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய தயாளு அம்மாளின் மனு தள்ளுபடி  Poll_m102ஜி: வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய தயாளு அம்மாளின் மனு தள்ளுபடி  Poll_c10 
311 Posts - 46%
ayyasamy ram
2ஜி: வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய தயாளு அம்மாளின் மனு தள்ளுபடி  Poll_c102ஜி: வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய தயாளு அம்மாளின் மனு தள்ளுபடி  Poll_m102ஜி: வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய தயாளு அம்மாளின் மனு தள்ளுபடி  Poll_c10 
296 Posts - 43%
mohamed nizamudeen
2ஜி: வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய தயாளு அம்மாளின் மனு தள்ளுபடி  Poll_c102ஜி: வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய தயாளு அம்மாளின் மனு தள்ளுபடி  Poll_m102ஜி: வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய தயாளு அம்மாளின் மனு தள்ளுபடி  Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
2ஜி: வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய தயாளு அம்மாளின் மனு தள்ளுபடி  Poll_c102ஜி: வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய தயாளு அம்மாளின் மனு தள்ளுபடி  Poll_m102ஜி: வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய தயாளு அம்மாளின் மனு தள்ளுபடி  Poll_c10 
17 Posts - 2%
prajai
2ஜி: வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய தயாளு அம்மாளின் மனு தள்ளுபடி  Poll_c102ஜி: வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய தயாளு அம்மாளின் மனு தள்ளுபடி  Poll_m102ஜி: வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய தயாளு அம்மாளின் மனு தள்ளுபடி  Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
2ஜி: வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய தயாளு அம்மாளின் மனு தள்ளுபடி  Poll_c102ஜி: வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய தயாளு அம்மாளின் மனு தள்ளுபடி  Poll_m102ஜி: வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய தயாளு அம்மாளின் மனு தள்ளுபடி  Poll_c10 
9 Posts - 1%
Jenila
2ஜி: வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய தயாளு அம்மாளின் மனு தள்ளுபடி  Poll_c102ஜி: வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய தயாளு அம்மாளின் மனு தள்ளுபடி  Poll_m102ஜி: வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய தயாளு அம்மாளின் மனு தள்ளுபடி  Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
2ஜி: வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய தயாளு அம்மாளின் மனு தள்ளுபடி  Poll_c102ஜி: வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய தயாளு அம்மாளின் மனு தள்ளுபடி  Poll_m102ஜி: வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய தயாளு அம்மாளின் மனு தள்ளுபடி  Poll_c10 
4 Posts - 1%
jairam
2ஜி: வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய தயாளு அம்மாளின் மனு தள்ளுபடி  Poll_c102ஜி: வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய தயாளு அம்மாளின் மனு தள்ளுபடி  Poll_m102ஜி: வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய தயாளு அம்மாளின் மனு தள்ளுபடி  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
2ஜி: வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய தயாளு அம்மாளின் மனு தள்ளுபடி  Poll_c102ஜி: வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய தயாளு அம்மாளின் மனு தள்ளுபடி  Poll_m102ஜி: வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய தயாளு அம்மாளின் மனு தள்ளுபடி  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

2ஜி: வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய தயாளு அம்மாளின் மனு தள்ளுபடி


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82283
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Oct 28, 2014 6:33 am


2ஜி: வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய தயாளு அம்மாளின் மனு தள்ளுபடி  Mc27XRJRsiqIEoqTuE26+DHAYALUA
-
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்குடன்
தொடர்புடைய மத்திய அமலாக்கத் துறை தொடர்ந்துள்ள
வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று திமுக தலைவர்
கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் சார்பில்
அவரது மகள் செல்வி தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம்
திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது.
-
இந்த மனுவை தலைமை நீதிபதி எச்.எல்.தத்து தலைமையிலான
அமர்வு திங்கள்கிழமை விசாரித்தது. அப்போது, தயாளு அம்மாள்
சார்பில் ஆஜரான வழக்குரைஞர் அமரேந்திர சரண் முன்வைத்த
வாதம்:
-
"வயோதிகம், ஞாபக மறதி நோய் போன்றவற்றால் தயாளு அம்மாள்
பாதிக்கப்பட்டுள்ளார். தன் மீதான குற்றச்சாட்டுகள் என்னவென்று
கூட அவரால் புரிந்து கொள்ள முடியாது. இதுபோன்ற நிலையில்,
அவரால் எப்படி நீதிமன்றத்தில் ஆஜராகி தன்னைப் பாதுகாத்துக்
கொள்ளும் வாதங்களை முன்வைக்க முடியும்? இதை சிபிஐ
நீதிமன்றத்தில் முறையிட்டபோதும் அதன் சிறப்பு நீதிபதி
எதையும் கவனத்தில் கொள்ளவில்லை. எனவே, அமலாக்கத்
துறை வழக்கில் இருந்து தயாளு அம்மாளை விடுவிக்க வேண்டும்'
என்று கேட்டுக் கொண்டார்.
-
இதைக் கேட்ட தலைமை நீதிபதி எச்.எல். தத்து கூறியது: "தனக்கு
எதிரான குற்றச்சாட்டுகளை ஞாபக மறதியால் பாதிக்கப்படும்
நபர் உணராதபோது அவரால் வழக்காட முடியாது என்பதை
நீதிமன்றம் உணர்கிறது. ஆனால், இதுபோன்ற கோரிக்கையை
சம்பந்தப்பட்ட விசாரணை நீதிமன்றத்தில் முறையிட்டு அதன்
சிறப்பு நீதிபதி திருப்தியடையும் வகையில் ஆவணங்களைத்
தாக்கல் செய்யுங்கள். இந்த மனுவை தற்போதைய நிலையில்
விசாரிக்க உச்ச நீதிமன்றத்தால் முடியாது. எனவே, இந்த மனுவை
தள்ளுபடி செய்கிறோம்' என்று கூறினார்.
-
--தினமணி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Oct 28, 2014 11:05 am

"வயோதிகம், ஞாபக மறதி நோய் போன்றவற்றால் தயாளு அம்மாள்
பாதிக்கப்பட்டுள்ளார். தன் மீதான குற்றச்சாட்டுகள் என்னவென்று
கூட அவரால் புரிந்து கொள்ள முடியாது. இதுபோன்ற நிலையில்,
அவரால் எப்படி நீதிமன்றத்தில் ஆஜராகி தன்னைப் பாதுகாத்துக்
கொள்ளும் வாதங்களை முன்வைக்க முடியும்?
நல்ல பாயிண்ட் ...

"ஐயோ பாவம் இவரை வழக்கில் இருந்து முழுவதுமாக விடுவித்துவிடுகிறோம், ஆனா இவருக்கு பதில் உங்கள் குடும்பத்தில் இருந்து ஒருவரை இந்த வழக்கில் substitute ஆக சேர்த்துவிடுங்கள் "
 என்று நீதிபதிகள் சொல்லியிருக்கவேண்டும்.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Oct 28, 2014 11:10 am

சென்னை டு திகார் ஒரு சிறப்பு ரயில் ஏற்பாடு பண்ணுங்கப்பா சீக்கிரம் - குடும்பத்தோட வந்து சேரனும்ல - புள்ள குட்டி நெறைய இருக்கற குடும்பம்ல




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Oct 28, 2014 1:44 pm

வயோதிகம், ஞாபக மறதி நோய் போன்றவற்றால் தயாளு அம்மாள்
பாதிக்கப்பட்டுள்ளார். தன் மீதான குற்றச்சாட்டுகள் என்னவென்று
கூட அவரால் புரிந்து கொள்ள முடியாது. இதுபோன்ற நிலையில்,
அவரால் எப்படி நீதிமன்றத்தில் ஆஜராகி தன்னைப் பாதுகாத்துக்
கொள்ளும் வாதங்களை முன்வைக்க முடியும்
?

ஆமாம் வாதம் எல்லாம் வக்கீல் தானே செய்வா..........................இந்த அம்மாவை யார் மாட்டி விட்டாளோ அவா இதல்லாம் பார்த்துக் கொள்ளக் கூடிய நிலை இல் தானே இருக்கா ?......................அது தான் நீதிபதி இதை எல்லாம் காதில் வாங்கவே இல்லை............செய்வதெல்லாம் செய்ய வேண்டியது அப்புறம் ................வயசாச்சு........உடம்பு முடியலை என்று சாக்கு சொல்ல வேண்டியது........................இவங்களை எல்லாம்...........................நான் ரெடி, நீ ரெடியா நான் ரெடி, நீ ரெடியா நான் ரெடி, நீ ரெடியா



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Oct 28, 2014 2:01 pm

சாலோ திஹார்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Oct 28, 2014 2:15 pm

ராஜா wrote:
"வயோதிகம், ஞாபக மறதி நோய் போன்றவற்றால் தயாளு அம்மாள்
பாதிக்கப்பட்டுள்ளார். தன் மீதான குற்றச்சாட்டுகள் என்னவென்று
கூட அவரால் புரிந்து கொள்ள முடியாது. இதுபோன்ற நிலையில்,
அவரால் எப்படி நீதிமன்றத்தில் ஆஜராகி தன்னைப் பாதுகாத்துக்
கொள்ளும் வாதங்களை முன்வைக்க முடியும்?
நல்ல பாயிண்ட் ...

"ஐயோ பாவம் இவரை வழக்கில் இருந்து முழுவதுமாக விடுவித்துவிடுகிறோம், ஆனா இவருக்கு பதில் உங்கள் குடும்பத்தில் இருந்து ஒருவரை இந்த வழக்கில் substitute ஆக சேர்த்துவிடுங்கள் "
 என்று நீதிபதிகள் சொல்லியிருக்கவேண்டும்.
மேற்கோள் செய்த பதிவு: 1099908


மகிழ்ச்சி மகிழ்ச்சி ராஜா , நான் சொல்ல நினைத்து ,தயங்கியதை நீங்கள் சொல்லி விட்டீர்கள் .
இந்த செய்தியை ,காலை தினசரியில் படிக்கையில் , வால்மீகி கதை நினைவுக்கு வந்தது .
வால்மீகியாக மாறுவதற்கு முன் , கொள்ளைக்காரனாக இருந்து , நாரதர் கூறியபடி ,
கொள்ளை அடித்த சொத்துக்களை , பாகம் போட்டுக் கொள்கிறீர்களே , அதனால் பாபியாகி விட்ட , 
எந்தன் பாபத்தில் பங்கு கொள்வீர்களா என்று கேட்க , எல்லோரும் உறவினர் -மனைவி ,தாய் தந்தை உடன் பிறந்தோர் யாவரும்  ,அது எப்படி முடியும் என  பின் வாங்கிவிட, வால்மீகி ஆன்மீகத்தில் இறங்கிவிடுவார் .

யாரோ பணம் சேர்க்க , யார் யாரையோ , இழுத்துவிடுவதில் , நம் அரசியல்வாதிகளை ,அடித்துக் கொள்ளமுடியாது போலும் .
அவங்க முகத்தை பாருங்க , பால் வடியும் குழந்தை முகம் ,அவங்களா செஞ்சுஇருப்பாங்க ?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக