புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:59 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by prajai Today at 10:59 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பால் விலை லிட்டருக்கு ரூ. 10 உயர்வு: தமிழக முதல்வர் அதிரடி அறிவிப்பு!
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
சென்னை: சமன்படுத்தப்பட்ட ஆவின் பால் விலை லிட்டருக்கு 10 ரூபாய் உயர்த்தப்படுவதாக முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ' கறவை மாடுகளின் விலை, பசுந்தீவனம் மற்றும் உலர் தீவனம் ஆகியவற்றின் விலை, இதர இடுபொருட்களின் விலை ஆகியவை கணிசமாக உயர்ந்துள்ளன என்று தெரிவித்து, பால் கொள்முதல் விலையை மேலும் உயர்த்தித் தர வேண்டும் என்ற கோரிக்கையை பால் உற்பத்தியாளர்கள் வைத்துள்ளனர்.
பால் விற்பனை, கிராமப் பொருளாதார மேம்பாட்டில் ஒரு முக்கிய பங்கு வகிப்பதினையும், பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையில் உள்ள நியாயத்தினையும், தனியார் பால் நிறுவனங்கள் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்குவதையும் கருத்தில் கொண்டு; கிராம அளவில் உள்ள தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ள 22.5 லட்சத்திற்கும் மேலான பால் உற்பத்தியாளர்கள் பயனடையும் வகையிலும், பால் கூட்டுறவு சங்கங்களின் நலனை உறுதிப்படுத்தும் வகையிலும், பசும்பால் கொள்முதல் விலையை லிட்டர் ஒன்றுக்கு 23 ரூபாயிலிருந்து 28 ரூபாயாக, அதாவது லிட்டர் ஒன்றுக்கு 5 ரூபாய் உயர்த்தவும்;
எருமை பால் கொள்முதல் விலையை லிட்டர் ஒன்றுக்கு 31 ரூபாயிலிருந்து 35 ரூபாயாக, அதாவது 4 ரூபாய் உயர்த்தவும் தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.
இந்த பால் கொள்முதல் விலை உயர்வு 1.11.2014 முதல் அமலுக்கு வரும். விற்பனை விலையை பொறுத்தவரையில், தனியார் பால்பண்ணை மற்றும் இதர மாநில கூட்டுறவு இணையங்களின் பால் விற்பனை விலையோடு ஆவின் பால் விற்பனை விலையை ஒப்பிடும்போது, ஆவின் பால் விற்பனை விலை மிகவும் குறைவாகும்.
பொதுவாக, பால்பண்ணை தொழிலில் நுகர்வோர்களிடமிருந்து பெறப்படும் பால் விற்பனை தொகையில், 75 விழுக்காடு முதல் 80 விழுக்காடு வரை பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டும், கூட்டுறவு நிறுவனங்களின் பொருளாதார நிலை மற்றும் கிராமப்புற பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பால் பணப் பட்டுவாடா எவ்விதத்திலும் பாதிப்படையக் கூடாது என்பதைக் கருத்தில் கொண்டும், அதே சமயத்தில் நுகர்வோர்களுக்கு நல்ல தரமான பால் தொடர்ந்து விநியோகம் செய்வதை உறுதிப்படுத்தும் வகையிலும், கடந்த மூன்று ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் இருந்த ஆவின் பால் விற்பனை விலையை உயர்த்த வேண்டிய அவசியம் அரசுக்கு ஏற்பட்டு உள்ளது.
எனவே, பால் கொள்முதல் விலை உயர்வு மற்றும் பதப்படுத்தும் செலவுகளை ஈடு செய்ய, சமன்படுத்திய பால் அட்டை விற்பனை விலையை லிட்டர் ஒன்றுக்கு 10 ரூபாய், அதாவது லிட்டர் ஒன்றுக்கு 24 ரூபாயிலிருந்து 34 ரூபாயாக உயர்த்தி நிர்ணயிக்க வேண்டிய கட்டாயத்தில் அரசு உள்ளது.
இந்த விலை உயர்வுக்கு பிறகும்கூட, ஆவின் பால் விற்பனை விலை, தனியார் பால் பண்ணைகள் மற்றும் இதர மாநில கூட்டுறவு இணையங்கள் பால் விற்பனை விலையைவிட குறைவானதே ஆகும்" என்று கூறியுள்ளார்.
ஆரஞ்ச், பச்சை நிற பாக்கெட்டுகளின் விலை மேலும் உயரும்
தமிழக அரசு அறிவித்துள்ள பால் விலை உயர்வு ஆவினின் நீல நிற பாக்கெட்டுகளுக்கு மட்டுமே பொருந்தும். கொழுப்பு நீக்காத மற்றும் கெட்டியான தன்மை கொண்ட இதே ஆவின் நிறுவனத்தின் ஆரஞ்ச், பச்சை நிற பாக்கெட்டுகளின் விலை மேலும் உயரும். அதாவது நீல நிற பாக்கெட்டுகளின் விலையிலிருந்து ரூ. 3 முதல் 5 வரை அதிகமாகவே இருக்கும்.
தனியார் பால் விலையும் உயரும்
தனியார் பாலின் விலை ஏற்கனவே உயர்த்தப்பட்டு, லிட்டருக்கு ரூ. 40 வரை விற்கப்பட்டு வரும் நிலையில், தமிழக அரசின் இந்த அறிவிப்பை தொடர்ந்து மேலும் உயரவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதுவரை பால் விலை லிட்டருக்கு 5 ரூபாய்க்கு உட்பட்டே உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது 10 ரூபாய் விலை உயர்த்தப்பட்டுள்ளது பொது மக்களிடையே சற்று அதிர்ச்சியைத்தான் ஏற்படுத்தி உள்ளது.
பால் உற்பத்தியாளர்கள் வரவேற்பு
இதனிடையே பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ. 5 உயர்த்தப்பட்டிருப்பதற்கு பால் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சியும்,வரவேற்பும் தெரிவித்துள்ளனர்.
விகடன்
இதுகுறித்து தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ' கறவை மாடுகளின் விலை, பசுந்தீவனம் மற்றும் உலர் தீவனம் ஆகியவற்றின் விலை, இதர இடுபொருட்களின் விலை ஆகியவை கணிசமாக உயர்ந்துள்ளன என்று தெரிவித்து, பால் கொள்முதல் விலையை மேலும் உயர்த்தித் தர வேண்டும் என்ற கோரிக்கையை பால் உற்பத்தியாளர்கள் வைத்துள்ளனர்.
பால் விற்பனை, கிராமப் பொருளாதார மேம்பாட்டில் ஒரு முக்கிய பங்கு வகிப்பதினையும், பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையில் உள்ள நியாயத்தினையும், தனியார் பால் நிறுவனங்கள் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்குவதையும் கருத்தில் கொண்டு; கிராம அளவில் உள்ள தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ள 22.5 லட்சத்திற்கும் மேலான பால் உற்பத்தியாளர்கள் பயனடையும் வகையிலும், பால் கூட்டுறவு சங்கங்களின் நலனை உறுதிப்படுத்தும் வகையிலும், பசும்பால் கொள்முதல் விலையை லிட்டர் ஒன்றுக்கு 23 ரூபாயிலிருந்து 28 ரூபாயாக, அதாவது லிட்டர் ஒன்றுக்கு 5 ரூபாய் உயர்த்தவும்;
எருமை பால் கொள்முதல் விலையை லிட்டர் ஒன்றுக்கு 31 ரூபாயிலிருந்து 35 ரூபாயாக, அதாவது 4 ரூபாய் உயர்த்தவும் தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.
இந்த பால் கொள்முதல் விலை உயர்வு 1.11.2014 முதல் அமலுக்கு வரும். விற்பனை விலையை பொறுத்தவரையில், தனியார் பால்பண்ணை மற்றும் இதர மாநில கூட்டுறவு இணையங்களின் பால் விற்பனை விலையோடு ஆவின் பால் விற்பனை விலையை ஒப்பிடும்போது, ஆவின் பால் விற்பனை விலை மிகவும் குறைவாகும்.
பொதுவாக, பால்பண்ணை தொழிலில் நுகர்வோர்களிடமிருந்து பெறப்படும் பால் விற்பனை தொகையில், 75 விழுக்காடு முதல் 80 விழுக்காடு வரை பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டும், கூட்டுறவு நிறுவனங்களின் பொருளாதார நிலை மற்றும் கிராமப்புற பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பால் பணப் பட்டுவாடா எவ்விதத்திலும் பாதிப்படையக் கூடாது என்பதைக் கருத்தில் கொண்டும், அதே சமயத்தில் நுகர்வோர்களுக்கு நல்ல தரமான பால் தொடர்ந்து விநியோகம் செய்வதை உறுதிப்படுத்தும் வகையிலும், கடந்த மூன்று ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் இருந்த ஆவின் பால் விற்பனை விலையை உயர்த்த வேண்டிய அவசியம் அரசுக்கு ஏற்பட்டு உள்ளது.
எனவே, பால் கொள்முதல் விலை உயர்வு மற்றும் பதப்படுத்தும் செலவுகளை ஈடு செய்ய, சமன்படுத்திய பால் அட்டை விற்பனை விலையை லிட்டர் ஒன்றுக்கு 10 ரூபாய், அதாவது லிட்டர் ஒன்றுக்கு 24 ரூபாயிலிருந்து 34 ரூபாயாக உயர்த்தி நிர்ணயிக்க வேண்டிய கட்டாயத்தில் அரசு உள்ளது.
இந்த விலை உயர்வுக்கு பிறகும்கூட, ஆவின் பால் விற்பனை விலை, தனியார் பால் பண்ணைகள் மற்றும் இதர மாநில கூட்டுறவு இணையங்கள் பால் விற்பனை விலையைவிட குறைவானதே ஆகும்" என்று கூறியுள்ளார்.
ஆரஞ்ச், பச்சை நிற பாக்கெட்டுகளின் விலை மேலும் உயரும்
தமிழக அரசு அறிவித்துள்ள பால் விலை உயர்வு ஆவினின் நீல நிற பாக்கெட்டுகளுக்கு மட்டுமே பொருந்தும். கொழுப்பு நீக்காத மற்றும் கெட்டியான தன்மை கொண்ட இதே ஆவின் நிறுவனத்தின் ஆரஞ்ச், பச்சை நிற பாக்கெட்டுகளின் விலை மேலும் உயரும். அதாவது நீல நிற பாக்கெட்டுகளின் விலையிலிருந்து ரூ. 3 முதல் 5 வரை அதிகமாகவே இருக்கும்.
தனியார் பால் விலையும் உயரும்
தனியார் பாலின் விலை ஏற்கனவே உயர்த்தப்பட்டு, லிட்டருக்கு ரூ. 40 வரை விற்கப்பட்டு வரும் நிலையில், தமிழக அரசின் இந்த அறிவிப்பை தொடர்ந்து மேலும் உயரவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதுவரை பால் விலை லிட்டருக்கு 5 ரூபாய்க்கு உட்பட்டே உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது 10 ரூபாய் விலை உயர்த்தப்பட்டுள்ளது பொது மக்களிடையே சற்று அதிர்ச்சியைத்தான் ஏற்படுத்தி உள்ளது.
பால் உற்பத்தியாளர்கள் வரவேற்பு
இதனிடையே பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ. 5 உயர்த்தப்பட்டிருப்பதற்கு பால் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சியும்,வரவேற்பும் தெரிவித்துள்ளனர்.
விகடன்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மக்களின் முதல்வரின் தலையீட்டால் வாபஸ் அல்லது குறைக்கப்பட்டதுன்னு செய்தி போடவே இதமாதிரி செஞ்சிருப்பாங்களோ?
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
மேற்கோள் செய்த பதிவு: 1099394யினியவன் wrote:மக்களின் முதல்வரின் தலையீட்டால் வாபஸ் அல்லது குறைக்கப்பட்டதுன்னு செய்தி போடவே இதமாதிரி செஞ்சிருப்பாங்களோ?
ம்..அந்த மாதிரி கோணங்கித்தனங்களை செய்வதற்கும் இருக்கலாம்..அல்லது அடுத்து முதல்வரா நாம வந்து மாட்டிக்கிட்டு அல்லாட கூடாது..அதனால இப்படி ஏதாவது பண்ணி திமுகவிற்கு வழிவிடும் முயற்சியாவும் இருக்கலாம்... குறைய இருக்குற காலத்த ஓட்டவே பன்னீர்செல்வம் வெந்நீர் செல்வமா ஆயிடுவாரு....இப்பவே மெர்சலாயிட்டேன்னு பாடிட்டு இருக்காராம்...
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1099394யினியவன் wrote:மக்களின் முதல்வரின் தலையீட்டால் வாபஸ் அல்லது குறைக்கப்பட்டதுன்னு செய்தி போடவே இதமாதிரி செஞ்சிருப்பாங்களோ?
இருக்கலாம்............எங்கே பன்னீர் செல்வத்துக்கு மக்கள் ஆதரவு கிடைத்துவிடுமோ என்று அதிரடியாக 10 ருபாய் ஏத்த சொல்லி இருக்கலாம் அம்மா அப்புறம் நீங்க சொல்வது போல தான் தலை இட்டு மக்களுக்கு நல்லது செய்வது போல குறைக்கலாம் .....இங்கு ஏற்கனவே 'நந்தினி'............அதாவது கர்நாடக அரசு பால் விலை தமிழ் நாட்டைவிட அதிகம் தான்.....ஆனால் ஒரே முறை இல் இவ்வளவு ஏத்தக் கூடாது ..............மாத பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழும்?
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
மேற்கோள் செய்த பதிவு: 1099402krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1099394யினியவன் wrote:மக்களின் முதல்வரின் தலையீட்டால் வாபஸ் அல்லது குறைக்கப்பட்டதுன்னு செய்தி போடவே இதமாதிரி செஞ்சிருப்பாங்களோ?
இருக்கலாம்............எங்கே பன்னீர் செல்வத்துக்கு மக்கள் ஆதரவு கிடைத்துவிடுமோ என்று அதிரடியாக 10 ருபாய் ஏத்த சொல்லி இருக்கலாம் அம்மா அப்புறம் நீங்க சொல்வது போல தான் தலை இட்டு மக்களுக்கு நல்லது செய்வது போல குறைக்கலாம் .....இங்கு ஏற்கனவே 'நந்தினி'............அதாவது கர்நாடக அரசு பால் விலை தமிழ் நாட்டைவிட அதிகம் தான்.....ஆனால் ஒரே முறை இல் இவ்வளவு ஏத்தக் கூடாது ..............மாத பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழும்?
ஆமாம் அம்மா...அதிமுக ஆட்சியில் மக்களுக்கு ஏகப்பட்ட துண்டுகள் விழுகின்றன..அதையெல்லாம் பத்திரமாக வைத்திருந்து வருகிற தேர்தலில் அவர்கள் தலையில் போடவேண்டியதுதான்...
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1099406தமிழ்நேசன்1981 wrote:மேற்கோள் செய்த பதிவு: 1099402krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1099394யினியவன் wrote:மக்களின் முதல்வரின் தலையீட்டால் வாபஸ் அல்லது குறைக்கப்பட்டதுன்னு செய்தி போடவே இதமாதிரி செஞ்சிருப்பாங்களோ?
இருக்கலாம்............எங்கே பன்னீர் செல்வத்துக்கு மக்கள் ஆதரவு கிடைத்துவிடுமோ என்று அதிரடியாக 10 ருபாய் ஏத்த சொல்லி இருக்கலாம் அம்மா அப்புறம் நீங்க சொல்வது போல தான் தலை இட்டு மக்களுக்கு நல்லது செய்வது போல குறைக்கலாம் .....இங்கு ஏற்கனவே 'நந்தினி'............அதாவது கர்நாடக அரசு பால் விலை தமிழ் நாட்டைவிட அதிகம் தான்.....ஆனால் ஒரே முறை இல் இவ்வளவு ஏத்தக் கூடாது ..............மாத பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழும்?
ஆமாம் அம்மா...அதிமுக ஆட்சியில் மக்களுக்கு ஏகப்பட்ட துண்டுகள் விழுகின்றன..அதையெல்லாம் பத்திரமாக வைத்திருந்து வருகிற தேர்தலில் அவர்கள் தலையில் போடவேண்டியதுதான்...
சூப்பர் நேசன் !........................
- kshanmuganathanபண்பாளர்
- பதிவுகள் : 130
இணைந்தது : 18/09/2010
மாற்றம் செய்த நாள்
25 அக்
2014
15:58
பதிவு செய்த நாள்
அக் 25,2014 14:00 சென்னை: தமிழக முதல்வராக பன்னீர்செல்வம் பொறுப்பேற்ற சில நாட்களில் முதல் நடவடிக்கையாக பால் விலையை உயர்த்தி உத்தரவிட்டுள்ளார். இதன் காரணமாக லிட்டர் பால் விலை ரூ. 24 ல் இருந்து ரூ. 34 ஆக உயர்கிறது. பால் விலை உயர்வதால் டீ, காபி விலை அதிகரிப்பதுடன் குடும்ப பெண்கள் பலர் நேரடி பாதிப்புக்குள்ளாவர் என பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அரசியல் கட்சியினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தமிழக முதல்வராக இருந்த ஜெ., சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றதால் பதவி இழந்தார். இதனையடுத்து கடந்த மாதம் 29ம் தேதி ஓ.பன்னீர்செல்வம் முதல்வரானார். இவரது ஆட்சித்திறம் எப்படி இருக்கும் என மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.
இந்நிலையில் பால் விலை உயர்த்தப்படுவதாக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். அரசு தரப்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் பால் உற்பத்தியாளர்களுக்கு நன்மை பயக்கும் விதமாக பால் கொள்முதல் விலை பசும்பாலுக்கு ரூ.5ம், ( ரூ.23 லிருந்து ரூ.28 ஆகவும் ) எருமைப்பால் லிட்டருக்கு ரூ.4ம் ( ரூ. 31லிருந்து 35 ஆகவும் ) உயர்த்தப்படுவதாக தெரிவித்துள்ளார். இதன் காரணமாக சமன்படுத்தப்பட்ட ஆவின் பால் பால் விலை லிட்டருக்கு ரூ. 10 உயர்த்தப்படும். வரும் 1ம் தேதி முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வருகிறது.
அரசியல் கட்சியினர் கடும் கண்டனம் : இந்த பால் உயர்வுக்கு தி.மு.க., பா.ஜ., இடதுசாரி கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தி.மு.க,. தலைவர் கருணாநிதி தனது கண்டனத்தில் தமிழகத்தில் இது வரை இருந்த எந்தவொரு அரசும் இது போல் பால் விலையை உயர்த்தியதில்லை. ஆவின் ஊழலால் ஏற்பட்ட இழப்பை சீர்செய்ய இவ்வாறு விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதனை உடனே திரும்ப பெற வேண்டும் என்றும் கேட்டுள்ளார்.
மதுரை டீக்கடைக்காரர் பேட்டி : பால் விலை குறித்து மதுரையை சேர்ந்த டீக்கடைக்காரர் சந்திரன் என்பவர் கூறுகையில். பால், தண்ணீர், மின்சாரம் போன்றவை மக்களுக்கு அத்தியாவசிய தேவை ஆகும். இதனை உயர்த்தினால் அரசுக்கு மக்கள் மத்தியில் கெட்ட பெயர் தான் வரும். புட்டிப்பாலை நம்பி எத்தனையோ குழந்தைகள் உள்ளனர். ரூ. 2 அல்லது ரூ. 3 உயர்த்தினால் பரவாயில்லை. 10 ரூபாய் என்பது அதிர்ச்சி அளிக்கிறது. நாங்கள் இப்போது கிளாஸ் டீ 8 ரூபாய்க்கு விற்கிறோம். இனி 10 ரூபாய் ஆக்கிட வேண்டியது தான் என்று குமுறினார்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இது ஏற்கனவே இருக்கு......................பதிவு போடும் முன், தயவு செய்து ஒருமுறை யாரவது இது போல போட்டிருக்காளா என்று பார்த்து விட்டு, பிறகு பதிவு போடவும் !
இதையும் இணைக்கிறேன்
இதையும் இணைக்கிறேன்
- murugesanஇளையநிலா
- பதிவுகள் : 322
இணைந்தது : 12/01/2010
காரணம் என்ன தெரியுமா ... அம்மா சிறையில் இருந்து வெளியே வந்தபோது அம்மா படத்துக்கு பால் அபிசேகம் பண்ணினாங்க.. அதை பார்த்த அம்மா பரவசத்தில் கையை உயர்த்தினார்..தன்னால விலையும் உயர்ந்திட்டு... இதுக்கு தமிழக அரசு பொறுப்பாகாது..
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1099509murugesan wrote:காரணம் என்ன தெரியுமா ... அம்மா சிறையில் இருந்து வெளியே வந்தபோது அம்மா படத்துக்கு பால் அபிசேகம் பண்ணினாங்க.. அதை பார்த்த அம்மா பரவசத்தில் கையை உயர்த்தினார்..தன்னால விலையும் உயர்ந்திட்டு... இதுக்கு தமிழக அரசு பொறுப்பாகாது..
சூப்பர்
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» தமிழக அரசு அறிவிப்பு: ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - நாளை முதல் அமலுக்கு வருகிறது
» பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்வு
» ஆவின் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ3 உயர்வு
» ஆவின் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ3 உயர்வு
» அக்டோபர் 6 முதல் தமிழகத்தில் தனியார் பால் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்வு .
» பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்வு
» ஆவின் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ3 உயர்வு
» ஆவின் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ3 உயர்வு
» அக்டோபர் 6 முதல் தமிழகத்தில் தனியார் பால் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்வு .
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|