புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எது ரகசியம்...? Poll_c10எது ரகசியம்...? Poll_m10எது ரகசியம்...? Poll_c10 
21 Posts - 66%
heezulia
எது ரகசியம்...? Poll_c10எது ரகசியம்...? Poll_m10எது ரகசியம்...? Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எது ரகசியம்...? Poll_c10எது ரகசியம்...? Poll_m10எது ரகசியம்...? Poll_c10 
63 Posts - 64%
heezulia
எது ரகசியம்...? Poll_c10எது ரகசியம்...? Poll_m10எது ரகசியம்...? Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
எது ரகசியம்...? Poll_c10எது ரகசியம்...? Poll_m10எது ரகசியம்...? Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
எது ரகசியம்...? Poll_c10எது ரகசியம்...? Poll_m10எது ரகசியம்...? Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எது ரகசியம்...?


   
   
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat Oct 25, 2014 11:16 pm

எது ரகசியம்...? Shhhh-baby

யாருக்கும் சொல்லாமல்
காப்பது தான்
ரகசியம் எனில்,
அது எப்படி
ரகசியமென்று
ஊருக்கு தெரிந்திருக்கும்..??

நமக்குள்ளே
வைத்துக் கொள்வது தான்
ரகசியம் எனில்,
இது தான்
ரகசியம் என்ற
வரையறை எப்படி இருக்கும்...??

ஒருவேளை
எதாவது விதிமீறலில்
யாருடனாவது
அந்த ரகசியம்
பகிரப்படுமாயின்
அதெப்படி ரகசியம் ஆகும்...??

ரகசியம் என்பது
மறைத்து வைத்து
பகிர்ந்து கொள்ளப்படும்
கேவலமான உண்மை,
வேண்டுமென்றே
விரும்பி சொல்லப்படும்
உன்னதமான பொய்மை...!!

பரிமாறலில் தான்
ரகசியம் வலுக்கிறது,
இல்லையில்லை வலுவிழக்கிறது,
யாரிடமாவது சொல்லிவிட்டு
யாரிடமும் இதை சொல்லாதே
என்ற அளவில் தான்
ரகசியம் விரிகிறது..!!

ரகசியங்களுக்கு
ரகசியம் என்று
பெயர் வைத்தவன்
ரகசியம் காக்க தவறி விட்டான்,

ரகசியம் என்பதே
ரகசியம் இல்லாமலிருக்க வேண்டும்,
இல்லை
ரகசியம் என்ற ஒன்றே
இல்லாமல் இருக்க வேண்டும்..!!

சொல்லாமல் இருப்பது
ரகசியமா..??
சொல்லி விடுவது தான்
ரகசியமா..?
அய்யய்யோ தலை சுத்துது
சத்தியமா புரியல
ரகசியம் எப்படி தான் இருக்கும்..??

நன்றி: முகநூல்.



எது ரகசியம்...? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஎது ரகசியம்...? L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312எது ரகசியம்...? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Oct 25, 2014 11:24 pm

ஹா......ஹா....ஹா...............இந்த கவிதை சூப்பர் விமந்தனி................இப்படி நான் சொன்னது 'ரகசியமாக' இருக்கட்டும் புன்னகை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sun Oct 26, 2014 12:04 am

நானும் இந்த கவிதையை மிகவும் ரசித்தேன் கிருஷ்ணாம்மா. இப்போதெல்லாம் ரகசியங்களுக்கே மதிப்பில்லாமல் தான் இருக்கிறது. எது ரகசியம்...? 1571444738



எது ரகசியம்...? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஎது ரகசியம்...? L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312எது ரகசியம்...? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Oct 26, 2014 12:07 am

விமந்தனி wrote:நானும் இந்த கவிதையை மிகவும் ரசித்தேன் கிருஷ்ணாம்மா. இப்போதெல்லாம் ரகசியங்களுக்கே மதிப்பில்லாமல் தான் இருக்கிறது. எது ரகசியம்...? 1571444738
மேற்கோள் செய்த பதிவு: 1099460

எப்பவுமே அப்படித்தான் விமந்தனி..................ஒரு ஜோக் சொல்வார்களே," வெறும் வயற்றில் எத்தனை இட்லி சாப்பிடமுடியும்? " என்று ஒருத்தர் கேட்பார், மற்றவர் 8 என்பார்................இவர் உடனே, 1 சாப்பிட்டதுமே அது காலி வயறு கிடையாதே.................என்பார்.................

அதுபோலத்தான் 2 பேருக்கு மேல் தெரிந்து விட்டால் அது ரகசியம் எப்படி ஆகும்? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82372
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Oct 26, 2014 11:35 am

... ஒரு ரகசியம் ... பெண்களிடம் ... சொல்லக்கூடாது
-
இது உண்மையா...?!

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Oct 26, 2014 12:24 pm

Quote 
ரகசியம் என்பது 
மறைத்து வைத்து 
பகிர்ந்து கொள்ளப்படும் 
கேவலமான உண்மை, 
வேண்டுமென்றே 
விரும்பி சொல்லப்படும் 
உன்னதமான பொய்மை...!! quote ends 


ஒரு ரகசியம் சொல்லட்டா " நான்  ரசித்த பகுதி இதுதான் "!


Secret --share  with none என்று சொல்லுவார்கள் .
(ஈகரை உறவுகளுக்கு நான் கூறுகிற பரம ரகசியம்) 


நன்றி  முகநூல் / எது ரகசியம்...? 103459460 விமந்தனி 


ரமணியன் 



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sun Oct 26, 2014 2:48 pm

பிறருக்கு தெரியப்படுத்தாததுதான் ரகசியம் என்மது. சிதம்பர ரகசியம், ரகசியகாப்பு பிரமாணம் என்ப தெல்லாம்,.....!!!!!!

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Oct 26, 2014 5:21 pm

விமந்தனி சுவையான கருத்தை உலவ விட்டுள்ளார் !
இருவர் அடித்துக்கொண்டு இருவருமே இறந்துவிட்டனர்; அதை ஒருவன் பார்த்துவிட்டான் ! அவன் வெளியே சொல்லவில்லை; அப்போது அவனிடம் ஓர் இரகசியம் இருக்கிறது ! அவன் பார்த்திருக்கவேண்டும் என்று ஊகிக்கும் ஒருவனால் அந்த இரகசியம் இருக்கும் இடம் மட்டும் தெரியவருமே அல்லாது அந்த இரகசியம் இரண்டாவது நபருக்குத் தெரியவரும்போதுதான் அது இரகசியம் என்ற நிலையை அடைகிறது எனக் கருமுடியாது !
இதுதான் இரகசியத்தின் இரகசியம் !



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82372
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Oct 26, 2014 6:20 pm

ஆழ் மனதில் புதைத்து வைத்தாலும் ரகசியம்
காலத்தில் வெளிப்பட்டு விடும்...
-
வரப்பு தகராறில் கோபத்தில் ஒருவனை கொன்றுவிட, அவனோ
சாகும் தறுவாயில் நிலவு சாட்சியாக இருந்து உன்னை பழிவாங்கும்
என்கிறான்....
-
சம்பவம் நடந்து ஓராண்டுக்கு மேலாகி விட்டது...
இரவில் வெட்ட வெளியில் கயிற்றுக்கட்டிலில் படுத்திருந்தவன்
முழு நிலவைப் பார்த்ததும் சிரித்தான்....
-
அவன் சிரிப்பதற்கு காரணம் கேட்ட மனைவியிடம் நிலவு வந்து
சாட்சி சொல்லுமா...? என நடந்த சம்பவத்தை சொல்லும்படி
ஆகி விட்டது...
-
அப்புறம் என்ன ....பெண்களிடம் ரகசியம் சொன்னால் தங்குமா...?
-


M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sun Oct 26, 2014 9:46 pm

ரகசியம் மிக அருமை..

ஆனாலும் எது ரகசியம்??????????????



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக