புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
IP  அட்ரஸ் கம்ப்யுடருக்கு தானே  சொந்தம் ? இல்லையா ?   Poll_c10IP  அட்ரஸ் கம்ப்யுடருக்கு தானே  சொந்தம் ? இல்லையா ?   Poll_m10IP  அட்ரஸ் கம்ப்யுடருக்கு தானே  சொந்தம் ? இல்லையா ?   Poll_c10 
6 Posts - 67%
heezulia
IP  அட்ரஸ் கம்ப்யுடருக்கு தானே  சொந்தம் ? இல்லையா ?   Poll_c10IP  அட்ரஸ் கம்ப்யுடருக்கு தானே  சொந்தம் ? இல்லையா ?   Poll_m10IP  அட்ரஸ் கம்ப்யுடருக்கு தானே  சொந்தம் ? இல்லையா ?   Poll_c10 
2 Posts - 22%
வேல்முருகன் காசி
IP  அட்ரஸ் கம்ப்யுடருக்கு தானே  சொந்தம் ? இல்லையா ?   Poll_c10IP  அட்ரஸ் கம்ப்யுடருக்கு தானே  சொந்தம் ? இல்லையா ?   Poll_m10IP  அட்ரஸ் கம்ப்யுடருக்கு தானே  சொந்தம் ? இல்லையா ?   Poll_c10 
1 Post - 11%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
IP  அட்ரஸ் கம்ப்யுடருக்கு தானே  சொந்தம் ? இல்லையா ?   Poll_c10IP  அட்ரஸ் கம்ப்யுடருக்கு தானே  சொந்தம் ? இல்லையா ?   Poll_m10IP  அட்ரஸ் கம்ப்யுடருக்கு தானே  சொந்தம் ? இல்லையா ?   Poll_c10 
1 Post - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

IP அட்ரஸ் கம்ப்யுடருக்கு தானே சொந்தம் ? இல்லையா ?


   
   

Page 1 of 2 1, 2  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Oct 26, 2014 11:34 am

IP  அட்ரஸ் ஒரு கம்ப்யுடருக்கு தானே  சொந்தம் ?இல்லையா ?

ரெண்டு நாட்களாக எனது மடிகணினியில் ,கீழ்கண்டவாறு , அறிவிப்பு வருகிறது .
"Windows has detected an IP address conflict "
Another computer on this network with same IP address as this computer . Contact 
your network administrator for help resolving this issue . More details available in 
windows system event log ."

பொதுவாக ஒவ்வொரு கணினிக்கும் ஒரு தனிப்பட்ட IP அட்ரஸ் இருக்கும் அல்லவா .
வெவ்வேறு  பிரௌசர் மூலம் கணினி திறந்தால் இந்த குழப்பம் வருமா ?
உதவி ,அறிவுரை தேவை , உறவுகளே .
நன்றி .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Oct 26, 2014 11:59 am

பொதுவாக ஒவ்வொரு கணினிக்கும் ஒரு தனிப்பட்ட IP அட்ரஸ் இருக்கும் அல்லவா ?

எங்களுடையது ஸ்டாடிக் IP  என்று சொல்வான் கிருஷ்ணா................எங்களுடையது மாறி மாறி வரும் என்று நினைக்கிறேன் ஐயா புன்னகை......................... .மற்றபடி பிரௌசர் நான் மாறி மாறி தான் உபயோகிக்கிறேன் ஐயா  புன்னகை ...................நான் செய்வதை சொன்னேன்..............நம் தளத்து கம்பியூட்டர்  விஞ்ஞானிகள்  வந்து தக்க பதில் சொல்வார்கள் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Oct 26, 2014 12:06 pm

மக்களின் முதல்வருக்கு பதில் பன்னீர் கண்ணீருடன் முதல்வரா இருக்கற அதே பிரச்சினை தான் அய்யா உங்கள் கணினியிலும் புன்னகை

இன்டர்நெட்டில் டைனமிக் ஐபி என்பார்கள் - ஒவ்வொரு முறை உள்நுழையும் பொழுதும் ரேண்டமாக ஐபி வழங்கப்படும் - இது உங்கள் நெட்வொர்க்கில் இரண்டு கணினிகளுக்கு ஒரே ஐபி வழங்கப்படுவதால் இருக்கலாம்.

அது ஏன் எப்படி ன்னு நம்ம ராஜா அல்லது வேறு யாராவது வந்து சொல்லட்டும் - நமக்கு ஞானம் அவ்ளோ தான் புன்னகை




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Oct 26, 2014 12:14 pm

யினியவன் wrote:மக்களின் முதல்வருக்கு பதில் பன்னீர் கண்ணீருடன் முதல்வரா இருக்கற அதே பிரச்சினை தான் அய்யா உங்கள் கணினியிலும் புன்னகை

இன்டர்நெட்டில் டைனமிக் ஐபி என்பார்கள் - ஒவ்வொரு முறை உள்நுழையும் பொழுதும் ரேண்டமாக ஐபி வழங்கப்படும் - இது உங்கள் நெட்வொர்க்கில் இரண்டு கணினிகளுக்கு ஒரே ஐபி வழங்கப்படுவதால் இருக்கலாம்.

அது ஏன் எப்படி ன்னு நம்ம ராஜா அல்லது வேறு யாராவது வந்து சொல்லட்டும் - நமக்கு ஞானம் அவ்ளோ தான் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1099523

என்ன சூப்பர் ஆன உதாரணம் இனியவன்? புன்னகை .............................. சிரி சிரி சிரி சிரி சிரி சிரி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Oct 26, 2014 12:22 pm

கணினிகள் / தகவல் தொழில்நுட்ப சாதனங்கள் போன்ற அனைத்திற்கும் MAC (Media Access Control) Address என்ற ஒன்று இருக்கும். இது தான் Unique address ஒரு கருவிக்கு தயாரிக்கும்போது கொடுக்கப்பட்ட எண் அதன் பிறகு உலகின் எந்த ஒரு கருவிக்கும் கொடுக்கப்பட மாட்டாது.

IP address என்பது நெட்வொர்க்கில் இணையும் அல்லது இணைந்திருக்கும் கணினிக்கு பயனாலர்களாலும் ஒரு சில Device , மென்பொருட்களாளும் எளிதாக அறிந்துகொள்வதற்காக கொடுக்கப்படும் ஒரு எண். (இதற்கு மேல் இதை விரிவாக பார்க்க வேண்டாம் என நினைக்கிறேன் புன்னகை)

உங்களுக்கு வந்துள்ள பிழை செய்தி , உங்கள் கணினிக்கு கொடுக்கப்பட்டுள்ள அதே எண் உங்கள் வீட்டில் உள்ள இன்னொரு கருவிக்கும் தவறுதலாக கொடுக்கப்பட்டுள்ளது.

இது , உங்கள் வீட்டில் உள்ள ரவுட்டர் (Router) என்ற கருவி செய்துள்ள சிறு தவறு தான். பொதுவாக
கணினிகளுக்கு IP address இரு முறைகளில் கொடுக்கப்படும்.

ஒன்று Static Address - இது நாமாக கணினிக்கு வழங்கும் ஒரு எண் , இது ஒருமுறை கொடுத்தால் அடுத்து நாமாக மாற்றும் வரைக்கும் மாறாது.

இன்னொன்று Dynamic Address - இது உங்கள் கணினி நெட்வொர்க்கில் இணைந்தவுடன் உங்கள் ரவுட்டரிடம் இருந்து கேட்டு பெறுவது , இது ஒவ்வொரு முறை கணினியை Switch off செய்துவிட்டு on செய்யும்போது மாறலாம் (அது நாம் ரவுட்டரில் கொடுத்துள்ள Lease time பொறுத்து)

உங்கள் கணினியில் :-
Start Menu ல் -> Run சென்று
cmd என்று தட்டச்சு செய்து enter செய்யுங்கள்

command prompt விண்டோஸ் திறக்கும் , அதில் பின்வரும் கட்டளைகளை ஒன்றன்ப்பின் ஒன்றாக கொடுத்து enter செய்யுங்கள். பிறகு உங்களுக்கு இந்த பிழை செய்தி வராது.

ipconfig /release
ipconfig /flushdns
Arp -d
ipconfig /renew



ராஜா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜா

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Oct 26, 2014 12:34 pm

மிக்க நன்றி ராஜா  நன்றி

வேண்டுகின்ற /போதுமான தகவல் .
நீங்கள் கூறியபடி செய்கிறேன் .
மற்றவர்கள் எனது BB A / C தவறாக உபயோகின்றனரோ 
என்று பயந்து விட்டேன் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Oct 26, 2014 12:44 pm

T.N.Balasubramanian wrote:மிக்க நன்றி ராஜா  நன்றி

வேண்டுகின்ற /போதுமான தகவல் .
நீங்கள் கூறியபடி செய்கிறேன் .
மற்றவர்கள் எனது BB A / C தவறாக உபயோகின்றனரோ 
என்று பயந்து விட்டேன் .
ரமணியன்


wireless router ஆக இருந்தால் அது போல நடக்கவும் வாய்ப்புள்ளது. Wireless கடவுசொல்லை மாற்றிவிடுங்கள்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Oct 26, 2014 12:47 pm

ஆம் ,wireless router தான் .
கடவு சொல்லை மாற்றிவிடுகிறேன் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Oct 26, 2014 1:00 pm

krishnaamma wrote:பொதுவாக ஒவ்வொரு கணினிக்கும் ஒரு தனிப்பட்ட IP அட்ரஸ் இருக்கும் அல்லவா ?

எங்களுடையது ஸ்டாடிக் IP  என்று சொல்வான் கிருஷ்ணா................எங்களுடையது மாறி மாறி வரும் என்று நினைக்கிறேன் ஐயா புன்னகை......................... .மற்றபடி பிரௌசர் நான் மாறி மாறி தான் உபயோகிக்கிறேன் ஐயா  புன்னகை ...................நான் செய்வதை சொன்னேன்..............நம் தளத்து கம்பியூட்டர்  விஞ்ஞானிகள்  வந்து தக்க பதில் சொல்வார்கள் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1099519


நன்றி கிருஷ்ணம்மா !
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Oct 26, 2014 1:06 pm

யினியவன் wrote:மக்களின் முதல்வருக்கு பதில் பன்னீர் கண்ணீருடன் முதல்வரா இருக்கற அதே பிரச்சினை தான் அய்யா உங்கள் கணினியிலும் புன்னகை

இன்டர்நெட்டில் டைனமிக் ஐபி என்பார்கள் - ஒவ்வொரு முறை உள்நுழையும் பொழுதும் ரேண்டமாக ஐபி வழங்கப்படும் - இது உங்கள் நெட்வொர்க்கில் இரண்டு கணினிகளுக்கு ஒரே ஐபி வழங்கப்படுவதால் இருக்கலாம்.

அது ஏன் எப்படி ன்னு நம்ம ராஜா அல்லது வேறு யாராவது வந்து சொல்லட்டும் - நமக்கு ஞானம் அவ்ளோ தான் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1099523


என்னை  மாதிரி மரமண்டைகளுக்கு புரியற மாதிரி , 
உதாரணத்துடன் புரிய வைக்கக்கூடிய திறன் 
உங்களுக்கு கை வந்த கலை என்று கூறினால் மிகை அல்ல .
நன்றி ,யினியவரெ .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக