புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில் Poll_c10லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில் Poll_m10லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில் Poll_c10 
59 Posts - 55%
heezulia
லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில் Poll_c10லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில் Poll_m10லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில் Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில் Poll_c10லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில் Poll_m10லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில் Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில் Poll_c10லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில் Poll_m10லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில் Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில் Poll_c10லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில் Poll_m10லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில் Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில் Poll_c10லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில் Poll_m10லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில் Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில் Poll_c10லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில் Poll_m10லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில் Poll_c10லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில் Poll_m10லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில் Poll_c10லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில் Poll_m10லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில் Poll_c10லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில் Poll_m10லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில் Poll_c10லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில் Poll_m10லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில் Poll_c10 
54 Posts - 55%
heezulia
லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில் Poll_c10லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில் Poll_m10லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில் Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில் Poll_c10லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில் Poll_m10லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில் Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில் Poll_c10லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில் Poll_m10லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில் Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில் Poll_c10லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில் Poll_m10லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில் Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில் Poll_c10லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில் Poll_m10லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில் Poll_c10லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில் Poll_m10லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில் Poll_c10லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில் Poll_m10லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில் Poll_c10லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில் Poll_m10லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில் Poll_c10லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில் Poll_m10லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில்


   
   
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Oct 27, 2014 1:09 pm

நேற்று பரிக்கல் அருள்மிகு லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில் சென்று வந்தோம். அந்த கோவிலை பற்றிய தகவல்களை நம் ஈகரை உறவுகளுடன் பகிர்ந்து கொள்ளும் நோக்கமே இந்த பதிவு.
இங்கு நாங்கள் செல்வது இரண்டாவது முறையாகும்.

இந்த கோயில் விழுப்புரத்தில்,  பரிக்கல் என்ற சிற்றூரில் இருக்கிறது. கிட்டத்தட்ட 1000 வருடங்களுக்கு மேற்பட்ட மிகப்பழமையான கோயிலாம். இக்கோயிலின் மூலவர் லக்ஷ்மி நரசிம்மர் மற்றும் கனகவல்லி தாயார்.

லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில் STRLv2wbQ0Wf307Bt7uW+T_500_799

பெருமாள் கிழக்கு பார்த்து அமர்ந்துள்ளார். அவரது இடப்பக்கம் தாயார் மடியில் உட்கார்ந்துள்ளார். இங்கு பெருமாளை தாயார் ஆலிங்கனம் செய்துள்ளபடி இருப்பதால் இங்கு பெருமாள் மிகவும் சாந்தசொரூபமாக உள்ளார்.

பொதுவாக நரசிம்மர் கோயிலில் உக்கிர மூர்த்தியான நரசிம்மர் தன் மடியிலுள்ள மகாலட்சுமியை ஆலிங்கனம் செய்திருப்பார். ஆனால் இந்தியாவிலேயே இங்கு மட்டும்தான் நரசிம்மரை லட்சுமி தாயார் தன் வலக்கையாலும், லட்சுமி தாயாரை நரசிம்மரும் ஆலிங்கனம் செய்தபடி இருக்கிறார்கள்.

இதிலிருந்தே நரசிம்மரின் உக்கிரம் முழுதும் தணிந்து வேண்டுவோர்க்கு வேண்டும் அருள் கிடைக்கும் என்பது நிச்சயம். இது இந்த கோயிலின் தனி சிறப்பாகும்.

பெருமாள் பக்கத்திலேயே ஆஞ்சநேயர் இருப்பது மற்றொரு தனிச் சிறப்பு. வீர ஆஞ்சநேயர், பக்த ஆஞ்சநேயர் ஒரு சேர உள்ளது இத்தலத்தின் முக்கிய சிறப்பாகும். தினம் எள் எண்ணெய் தீபம் ஏற்றி நவதானியங்களை இவர்கள் முன் பரப்பி நாம் கோரும் பிரார்த்தனைகளை கையால் எழுத. எல்லா நன்மைகளும் கிடைக்குமாம். நவகிரகங்களினால் ஏற்படும் உபாதைகளும் நீங்குமாம்.




லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonலட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Oct 27, 2014 1:11 pm

இந்த கோயிலின் தல வரலாறு;

லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில் P6A4qKFDR6ywWd9wr9zM+Parikal-Narasimha-Temple-Aippasi-Swathi-utsavam-2014-6(இந்த படம் : இணையத்திலிருந்து)

வசந்தராஜன் என்ற மன்னன் நரசிம்மரின் மீது மிகுந்த பக்தி கொண்டவன். இவன் நரசிம்மருக்கு கோயில் கட்ட எண்ணி, தன் குருவான வாமதேவ ரிஷியை கொண்டு மூன்று இரவுகள் தொடர்ந்து யாகங்கள் செய்ய ஏற்பாடு செய்தான். இதற்காக தன் சிற்றரசர்களுக்கெல்லாம் அழைப்பு அனுப்பினான். வசந்தராஜனின் அழைப்பின் பேரில் குறிப்பிட்ட இடத்திற்கு சிற்றரசர்கள் வந்தனர். யாகம் தொடங்கும் நேரத்தில் பரிகலாசூரன் என்ற அசுரன், யாகத்தை தடுக்க தன் படையுடன் புறப்பட்டான். அசுரன் வருவதை அறிந்த குரு, வசந்த ராஜன் கையில் கங்கணம் கட்டி, "அராக்ஷ்ர அமிர்தாக்ஷ்ர' என்று தொடங்கும் மந்திரத்தை உபதேசத்து, அருகில் உள்ள புதறில் மறைந்து கொள்ள செய்தார். இருந்தாலும் அசுரன், வசந்தராஜனை கோடாரியால் தாக்கினான். இதனால் கோபமடைந்த நரசிம்மர், தன் பக்தனை காப்பாற்ற உக்கிர நரசிம்மராக தோன்றி பரிகலாசூரனை அழித்து வசந்தராஜனுக்கு காட்சி கொடுத்தார். பரிகலாசூரன் என்ற அசுரனை அழித்ததால், இத்தலம் பரிக்கல் எனப்படுகிறது.

சாந்த நரசிம்மர்: தனக்கு தரிசனம் கொடுத்த உக்கிர நரசிம்மரிடம்,""பரந்தாமா! தாங்கள் எப்போதும் இங்கிருந்து உன்னை நாடிவரும் பக்தர்களின் குறைகளை தீர்க்க சாந்த நரசிம்மராக அருள வேண்டும்,''என வேண்டினான். அதன்படி வசந்தராஜன் கட்டிய கோயிலுக்கு தேவசிற்பியான விஸ்வகர்மா லட்சுமி நரசிம்மர் சிலை செய்து கொடுத்தார். அதை குரு வாமதேவ ரிஷி பிரதிஷ்டை செய்தார். நரசிம்மரும் லட்சுமி தாயாருடன் இணைந்து சாந்த நரசிம்மராக இத்தலத்தில் அருள்பாலிக்கிறார். சிலகாலம் இந்த விக்கிரகத்திற்கு சிறப்பான பூஜை செய்யப்பட்டது. காலப்போக்கில் இது சரிவர பராமரிக்கப்படாமல், புற்று மறைத்து விட்டது.

இவ்வூருக்கு அருகில் அக்ரஹாரத்தில் வாழ்ந்த வாய் பேசமுடியாத ஒருவன் கனவில் தோன்றிய பெருமாள், நரசிம்மர் சிலை புற்றில் மறைந்திருப்பதாகவும், அதை மீண்டும் பிரதிஷ்டை செய்யும்படியும் கூறி மறைந்தார். இதை அவன் ஊர்மக்களிடம் தெரிவித்தான். அதன்படி ஊர்மக்களும் லட்சுமி நரசிம்மரை எடுத்து புதிதாக கோயில் கட்டி பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்தார்கள். மூலஸ்தானத்தில் லட்சுமி நரசிம்மரும், தனி சன்னதியில் கனகவல்லி தாயாரும் அருள்பாலிக்கின்றனர்.




லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonலட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Oct 27, 2014 1:11 pm

பதவி உயர்வு வேண்டுபவர்களும், பதவி இழந்தவர்களும் இங்கு வந்து பிரார்த்தனை செய்தால் அவர்களது வேண்டுதல் கண்டிப்பாக நிறைவேறும் என்பதே இக்கோயிலின் தனிச் சிறப்பு என்று இங்கு வந்து பலனடைந்தவர்கள் கூறுகின்றார்களாம்.

கை கால் ஊனம், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், கல்யாணத் தடை உள்ளவர்கள், வழக்கு வம்புகளில் சிக்கி இருப்பவர்கள், பில்லி சூன்யங்களால் பாதிக்கப்பட்டவர்கள் இத்தலத்தில் வந்து வழிபட்டால் தங்கள் பிரச்னைகளிலிருந்து விடுபட்டு நல்ல தீர்வு கிடைக்கப் பெறுவார்கள் என்று நம்பப்படுகிறது.

பிரகாரத்தின் வாயு மூலையில் வாயுமைந்தனான அனுமன், வீர ஆஞ்சநேயராகவும், பக்த ஆஞ்சநேயராகவும் அருள்பாலிக்கிறார். பக்தகர்கள் இவருக்கு முன்னால் நெல்லை கொட்டி அதில் தங்கள் கோரிக்கைகளை எழுதி வழிபாடு செய்கின்றனர். இதனால் தங்கள் கோரிக்கைகள் விரைவில் தீரும் என்பது நம்பிக்கை. பிரகாரத்தில் வடக்கே வரதராஜப்பெருமாள், தென்கிழக்கே விநாயகர் கோயில் எதிரே கருடன் ஆகியோர் தனித்தனி சன்னதிகளில் அருளுகின்றனர்.

இக்கோயிலின் தென்கிழக்கே அமைந்துள்ள விநாயகர் கோயில்.

லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில் XfE5m8QJTcSKPHk5YIYX+DSCN1894

நம் ஈகரை உறவுகள் அனைவரும் நேரம் கிடைக்கும் போது ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மரை வணங்கி அவர் அருளை பெற்று வாருங்கள்.

ஸுபம்




லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonலட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Oct 27, 2014 1:37 pm

அருமை விமந்தனி .................உங்களால் இன்று ஒரு புண்ணிய ஸ்தலம் பற்றி தெரிந்து கொண்டேன் புன்னகை பகிர்வுக்கு ரொம்ப நன்றி புன்னகை நன்றி அன்பு மலர்
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Oct 27, 2014 7:10 pm

விமந்தனி, இந்த கட்டுரையை 'இந்து' அல்லது 'சுற்றுலாவுக்கு' மாத்திடலாமா? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Oct 27, 2014 10:18 pm

krishnaamma wrote:விமந்தனி,  இந்த கட்டுரையை 'இந்து' அல்லது  'சுற்றுலாவுக்கு' மாத்திடலாமா? புன்னகை

மாற்றிவிடுங்கள் கிருஷ்ணாம்மா.  அப்படியே இதையும் 'இந்து' பகுதிக்கு மாற்றிவிடுங்கள்.



லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonலட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Oct 27, 2014 10:25 pm

விமந்தனி wrote:
krishnaamma wrote:விமந்தனி,  இந்த கட்டுரையை 'இந்து' அல்லது  'சுற்றுலாவுக்கு' மாத்திடலாமா? புன்னகை

மாற்றிவிடுங்கள் கிருஷ்ணாம்மா.  அப்படியே இதையும் 'இந்து' பகுதிக்கு மாற்றிவிடுங்கள்.
மேற்கோள் செய்த பதிவு: 1099863

விமந்தனி மாத்தியச்சும்மா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Oct 28, 2014 5:52 am

லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில் 103459460
-

இக்கோயிலுக்கு ஜெனரேட்டர் வசதி இருந்தும்
அதனை இந்து அறநிலையத் துறை அதிகாரிகள்
சரியாக பராமரிக்காததால் அது இயங்குவதில்லை.

இந்த சூழலைப் பயன்படுத்தி சமூக விரோதிகள்
சிலர் இக்கோயிலின் உண்டியலை உடைத்து திருட்டு
நடவடிக்கையில் ஈடுபடுவதாகக் கூறப்படுகிறது.

எனவே அறநிலையத் துறை அதிகாரிகள் ஜெனரேட்டரை
பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே
பக்தர்களின் கோரிக்கையாக உள்ளது.
-
--தினமணி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக