Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Today at 4:29 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
கண்ணன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கிரக அமைப்பினால் ஏற்படும் பலன்கள்..
+5
krishnaamma
M.M.SENTHIL
தமிழ்நேசன்1981
T.N.Balasubramanian
சிவனாசான்
9 posters
Page 3 of 4
Page 3 of 4 • 1, 2, 3, 4
கிரக அமைப்பினால் ஏற்படும் பலன்கள்..
First topic message reminder :
ஜோதிட சாஸ்திரத்தை பலமுனிவர்கள் எழுதி உள்ளனர். அவர்கள் எல்லோரும் தமது கருத்துகளை கூறி முடிக்கும்போது இறுதியாக ஜோதிடர்கள் பலன்களை எல்லாம் பார்த்தறிந்த பின்பும் நன்கு அறிந்து நிதானித்து பலன்களை கூறவேண்டும் என்று எச்சரிக்கை செய்துள்ளனர். இவ்வாறு ஏன் எச்சரிக்க வேண்டு மென்றால் கடல் பார்ப்பதற்கு ஒரே ஜலமாகத்தான் தெரியும். ஆனால் அதற்குள் பல பொருள்கள் கிடைக்கின்றது.அவைகள் எல்லாம் எல்லா இடத்திலும் கிடைப்பதில்லை.குறிப்பிட்ட சில இடங்களில் தான் கிடைக்கின்றது. இதேபோல் ஜோதிடசாஸ்த்திரத்திலும் பொதுவாக இன்னின்ன கிரகங்கள் இன்ன முறையில் இருந்தால் இன்னின்ன பலன்கள் நடக்கும் என்று கூறியுள்ளனர். அதனால்தான் ராசிகளில் கிரகங்கள் நின்றதற்கு தனியாக பலன்கள் கூறியுள்ளனர். அவற்றின் சில வற்றை மதுரை தொ.வே.இராகவன் அவர்கள் மக்கள் அறியும் பொருட்டு 1972ம் ஆண்டு ஓர் இதழில் அளித்துள்ள வற்றை அன்னாருக்கு நன்றி தெரிவித்து இங்கு அதனை ஈகரையினர் அறியும் பொருட்டு... பதிவு செய்கின்றேன்.
1. சந்திரனுக்கு 7ல்சனி இருக்க பிறந்த ஜாதகன் மாதா பிதாவுக்கு தோஷம்.
2. செவ்வாய் ஆட்சியாகி சனி லக்கினத்திற்கு 3ல் இருந்தால் ஜாதகன்குள்ளனாக இருப்பான்.
3. குரு புதன் 2க்குடையவர் ஆகிய மூவரும் கேந்திர திரி கோணத்தில் இருந்தால் வித்தை உண்டு.
அத்தோடு புதன் உச்சமாய் இருந்தால் அதிக வித்தை உண்டு.
4. 2ல் செவ்வாய் இருந்தால் மாதா பிதாவுக்கு அடங்காதவன் (அ) பிடிக்காதவன்.அதி கோபி, துர் விநியோக செலவு துர்போதனையுடையவன் சுப காரியங்களில் அடிக்கடிஈடுபடுவான்.பிதுர் சொத்து சேரும் பூமிலாபமுண்டு ( 6-8-12க்குடையவனாகிய செவ்வாய் 2-ல் இருந்தால் பூமி லாபம் பிதுர் சொத்து நில்லாது.)
5.லக்கினத்திற்கு 2-7-9க்கு அதிபர்கள் ஆறு ராசிக்குமேல் மூன்று ராசிக்குள் இருந்து 6-க்கதிபன் கெட்டிருந்தால் ஜாதகன் ஊமையாவான்.
(தொடரும்)
ஜோதிட சாஸ்திரத்தை பலமுனிவர்கள் எழுதி உள்ளனர். அவர்கள் எல்லோரும் தமது கருத்துகளை கூறி முடிக்கும்போது இறுதியாக ஜோதிடர்கள் பலன்களை எல்லாம் பார்த்தறிந்த பின்பும் நன்கு அறிந்து நிதானித்து பலன்களை கூறவேண்டும் என்று எச்சரிக்கை செய்துள்ளனர். இவ்வாறு ஏன் எச்சரிக்க வேண்டு மென்றால் கடல் பார்ப்பதற்கு ஒரே ஜலமாகத்தான் தெரியும். ஆனால் அதற்குள் பல பொருள்கள் கிடைக்கின்றது.அவைகள் எல்லாம் எல்லா இடத்திலும் கிடைப்பதில்லை.குறிப்பிட்ட சில இடங்களில் தான் கிடைக்கின்றது. இதேபோல் ஜோதிடசாஸ்த்திரத்திலும் பொதுவாக இன்னின்ன கிரகங்கள் இன்ன முறையில் இருந்தால் இன்னின்ன பலன்கள் நடக்கும் என்று கூறியுள்ளனர். அதனால்தான் ராசிகளில் கிரகங்கள் நின்றதற்கு தனியாக பலன்கள் கூறியுள்ளனர். அவற்றின் சில வற்றை மதுரை தொ.வே.இராகவன் அவர்கள் மக்கள் அறியும் பொருட்டு 1972ம் ஆண்டு ஓர் இதழில் அளித்துள்ள வற்றை அன்னாருக்கு நன்றி தெரிவித்து இங்கு அதனை ஈகரையினர் அறியும் பொருட்டு... பதிவு செய்கின்றேன்.
1. சந்திரனுக்கு 7ல்சனி இருக்க பிறந்த ஜாதகன் மாதா பிதாவுக்கு தோஷம்.
2. செவ்வாய் ஆட்சியாகி சனி லக்கினத்திற்கு 3ல் இருந்தால் ஜாதகன்குள்ளனாக இருப்பான்.
3. குரு புதன் 2க்குடையவர் ஆகிய மூவரும் கேந்திர திரி கோணத்தில் இருந்தால் வித்தை உண்டு.
அத்தோடு புதன் உச்சமாய் இருந்தால் அதிக வித்தை உண்டு.
4. 2ல் செவ்வாய் இருந்தால் மாதா பிதாவுக்கு அடங்காதவன் (அ) பிடிக்காதவன்.அதி கோபி, துர் விநியோக செலவு துர்போதனையுடையவன் சுப காரியங்களில் அடிக்கடிஈடுபடுவான்.பிதுர் சொத்து சேரும் பூமிலாபமுண்டு ( 6-8-12க்குடையவனாகிய செவ்வாய் 2-ல் இருந்தால் பூமி லாபம் பிதுர் சொத்து நில்லாது.)
5.லக்கினத்திற்கு 2-7-9க்கு அதிபர்கள் ஆறு ராசிக்குமேல் மூன்று ராசிக்குள் இருந்து 6-க்கதிபன் கெட்டிருந்தால் ஜாதகன் ஊமையாவான்.
(தொடரும்)
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Re: கிரக அமைப்பினால் ஏற்படும் பலன்கள்..
மேலும் அன்பர் ராஜா அவர்களே கிரக ஆட்சி ,உச்சம், நட்பு, பகை, நீசம் .. போன்ற வீட்டின் விவரங்களை பஞ்சாங்கத்தில் பார்த்து தெரிந்து பலன் அறியலாம். ராகு கேதுக்கு செந்த வீடு இல்லை மற்ற 7 கிரகங்களுக்கும் உண்டு. சூரியன், சந்திரன் இவர்களுக்கு ஒரு வீடு. சூரியனுக்கு சிம்மம், சந்திரனுக்கு கடகம் சொந்தவீடு..மற்ற குரு, புதன், செவ்வாய், சுக்கிரன் ,சனி இவர்களுக்கு இரண்டு வீடுகள் .குருவுக்கு மீனம் தனுசு, புதனுக்கு மிதுனம் கன்னி, சனிக்கு மகரம் கும்பம், செவ்வாய்க்கு மேஷம் விருச்சிகம், சுக்கிரனுக்கு ரிஷபம் துலாம் என ஜோதிட கணிதத்தில் வரையரை செய்துள்ளனர்..ஜொதிடம் அறியஅவா இருப்பின் ஜோதிட புத்தகங்களை படிக்கவும் என என் அன்பு வேண்டுகோள்.சூரியனுக்கு சிம்மம், சந்திரனுக்கு கடகம் சொந்தவீடு..
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Re: கிரக அமைப்பினால் ஏற்படும் பலன்கள்..
ஸ்ரீ PST Rajan
கிரக ஆட்சி ,உச்சம், நட்பு, பகை, நீசம் .. போன்ற வீட்டின் விவரங்களை பஞ்சாங்கத்தில் பார்த்து தெரிந்து பலன் அறியலாம்
பஞ்சாங்கத்தில் கிரக ஆட்சி ,உச்சம் ,நட்பு ,பகை ,நீச்சம் பார்த்ததாக நினைவில்லை.
ஒவ்வொரு பஞ்சாங்கம் ஒவ்வொரு மாதிரியாக, வடிவமைக்கப்பட்டாலும் , பஞ்ச அங்கத்தில் வேறுபாடு இருக்காது . பஞ்ச அங்கத்தில் ஆட்சி ,உச்சம்,நட்பு ,பகை ,நீச்சம் இடம் பெறாது . வாரம் , திதி ,நக்ஷத்திரம் ,கரணம் ,யோகம் தான் இடம் பெறும் . சரியா ? தவறு இருந்தால் கூறவும் .
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010
Re: கிரக அமைப்பினால் ஏற்படும் பலன்கள்..
அய்யா வணக்கம். பஞ்சாங்கத்தில் பஞ்ச அங்கத்தைத்தவிர நிறையஜோதிட விஷயங்கள் உள்ளன. அதாவது நான் உதாணத்திற்கு அசல் 28-நெ பஞ்சாங்கத்தில் பஞ்சபட்சிசாஸ்திரம், கிரக பாத சாரங்கள்,
கந்தாயபலன், விவாக தச வித பொருத்தம் ,திசாபுத்திஅந்தரங்கள், கோச்சார பலன் , பல்லி விழும் பலன்,தினப்பலன், பல்லி சொல்லுக்கு பலன் மற்றும் நவகிரகங்கள் உச்ச-நீச ஸ்வஷேத்திர சத்ரு-மித்ரு பதகம்என பல விஷயங்கள் உள்ளன மற்ற பஞ்சாங்கத்திலும் இருக்கும். மேலும் ஆர்க்காடு சீத்தாராமையர் பஞ்சாங்கத்தில் நிறைய விவரங்கள்உள்ளன. ஆனந்தபோதினி, குமரன்பஞ்சாங்கத்திலும் பல ஜோதிட விவரங்கள் உள்ளன....
கந்தாயபலன், விவாக தச வித பொருத்தம் ,திசாபுத்திஅந்தரங்கள், கோச்சார பலன் , பல்லி விழும் பலன்,தினப்பலன், பல்லி சொல்லுக்கு பலன் மற்றும் நவகிரகங்கள் உச்ச-நீச ஸ்வஷேத்திர சத்ரு-மித்ரு பதகம்என பல விஷயங்கள் உள்ளன மற்ற பஞ்சாங்கத்திலும் இருக்கும். மேலும் ஆர்க்காடு சீத்தாராமையர் பஞ்சாங்கத்தில் நிறைய விவரங்கள்உள்ளன. ஆனந்தபோதினி, குமரன்பஞ்சாங்கத்திலும் பல ஜோதிட விவரங்கள் உள்ளன....
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Re: கிரக அமைப்பினால் ஏற்படும் பலன்கள்..
நன்றி Rajan , நாங்கள் ஸ்ரீரங்கம் பஞ்சாங்கம் உபயோகிக்கிறோம் .
ரமணியன்
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010
Re: கிரக அமைப்பினால் ஏற்படும் பலன்கள்..
ரமணியன் அய்யாஇதுகுறித்து பதில் தெரிவித்தேன் எங்கே சென்றது தெரியவில்லையே.....!!!!!
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Re: கிரக அமைப்பினால் ஏற்படும் பலன்கள்..
அய்யா ஸ்ரீரங்கம் பஞ்சாங்கத்தில் சோதிட விஷயங்கள் இடம்பெற வில்லையா? நான் அப் பஞ்சாங்கத்தை பார்த்த தில்லை.
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: கிரக அமைப்பினால் ஏற்படும் பலன்கள்..
4க்குடையவன் 5ல் சுபக்காரக சேர்க்கை யுடன் இருந்தால் தாயார் செற்படி நடப்பவன்.தாயார் மதப்பற்றுள்ளவள்.
Last edited by P.S.T.Rajan on Sun Nov 23, 2014 1:33 pm; edited 1 time in total
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Re: கிரக அமைப்பினால் ஏற்படும் பலன்கள்..
9-ம்மிடத்தில் சுக்கிரனோ அல்லது சூரியனோ அல்லது கேதோ இருந்தால் பல வித்தைகளை அறிவான்.
லக்கினாதிபதியும் 9க்குடையவனும் ஷஷ்டாஷ்டமத்தில் ( 6-8ல்) இருந்தால் ஜாதகனும் அவனுடைய தகப்ப னாரும் எலியும் பூனையும் போல் இருப்பார்கள்.
12-மிடம் சர ராசியாகி அதில் 9க்குடையவன் இருந்தால் ஜாதகன் பிறக்கும்போது தகப்பனார் வெளியில் அல்லது வெளியூரில் இருப்பார். மற்றும் 8 மிடம் சர ராசியாகி அதில் 9க்குடையவன் இருந்தாலும்இதே நிலைதான்...
2ல் வியாழன் இருந்து செவ்வாய் அல்லது கேது 9ல் இருக்க புதன் 5ல் சனி 6ல் சுக்கிரன் 7ல் இருக்க பிறந்தவன் பிச்சைக்காரனாக இருந்தாலும் கோட்டீஸ்வரனாவான்.
லக்கினாதிபதியும் 9க்குடையவனும் ஷஷ்டாஷ்டமத்தில் ( 6-8ல்) இருந்தால் ஜாதகனும் அவனுடைய தகப்ப னாரும் எலியும் பூனையும் போல் இருப்பார்கள்.
12-மிடம் சர ராசியாகி அதில் 9க்குடையவன் இருந்தால் ஜாதகன் பிறக்கும்போது தகப்பனார் வெளியில் அல்லது வெளியூரில் இருப்பார். மற்றும் 8 மிடம் சர ராசியாகி அதில் 9க்குடையவன் இருந்தாலும்இதே நிலைதான்...
2ல் வியாழன் இருந்து செவ்வாய் அல்லது கேது 9ல் இருக்க புதன் 5ல் சனி 6ல் சுக்கிரன் 7ல் இருக்க பிறந்தவன் பிச்சைக்காரனாக இருந்தாலும் கோட்டீஸ்வரனாவான்.
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Page 3 of 4 • 1, 2, 3, 4
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» சூனிய கிரக பலன்கள்
» சனி திசையில் கிரக புத்தி பலன்கள்:
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
» ஜோதிடம் என்பது அறிவியலா?-
» அரசாங்கத்தின் போர் குற்றங்கள் தொடர்பான செய்மதிப்படங்கள் அமெரிக்க அமைப்பினால் சேகரிப்பு
» சனி திசையில் கிரக புத்தி பலன்கள்:
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
» ஜோதிடம் என்பது அறிவியலா?-
» அரசாங்கத்தின் போர் குற்றங்கள் தொடர்பான செய்மதிப்படங்கள் அமெரிக்க அமைப்பினால் சேகரிப்பு
Page 3 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|