ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது

5 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

கடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது  - Page 2 Empty கடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது

Post by T.N.Balasubramanian Sat Oct 25, 2014 7:25 pm

First topic message reminder :

கடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது 


 பொதுவாக கோபமாக யாராவது பேசினால் , சமூகத்தில்/வயதில் , பெரியவரோ ,சிறியவரோ ,நாம் ,அவருடைய கோபத்தை பற்றி பேசுகையில் , "கடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது " என்கிறோம் . உணவில் நாம் உண்ணும் கடுகு ,சாப்பிடும் போது காரமாக இருப்பதாக தெரியவில்லை .பின் ஏன்   இந்த பழமொழி வழக்கில் உள்ளது .

நம் ஈகரை உறவுகள் இது விவரம் கூறமுடியும் என நினைக்கிறேன் .  என்  மனதில் ஒரு விவரம் உள்ளது .
உங்கள் பதிலும் அதுவும் ஒத்துப் போகுதா என அறிய ஆவல் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down


கடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது  - Page 2 Empty Re: கடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது

Post by krishnaamma Sat Oct 25, 2014 8:59 pm

T.N.Balasubramanian wrote:கிருஷ்ணம்மா quote "முதல் பாரா என்றால் இனியவன் பதிலா........">quote 

எங்க அகராதி படி , யினியவன் ,பதில் , "முதல் பதிவு " முதல் பாரா இல்லை .

ரமணியன் 
மேற்கோள் செய்த பதிவு: 1099404

ம்....சரி...சரி...........உங்களின் பதிலை தெரிந்து கொள்ள ஆவலாய் இருக்கேன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது  - Page 2 Empty Re: கடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது

Post by T.N.Balasubramanian Sat Oct 25, 2014 9:08 pm

தமிழ்நேசன், உங்கள் பதிலில் எந்தன் மனதில் நினைத்ததை ஒத்து இருக்கிறது .

சமிபத்தில் ஒரு கட்டுரை படித்தேன். கடுகின் , மருத்துவக் குணம் பற்றியது அது .

"கடுகு --ஒரு சிறந்த antioxidant . இதை தினமும் உபயோகித்து வந்தால் புற்று நோய் வருவதை தடுக்கலாம் 
நம் உணவில் சில விஷயங்கள் acidic -அமிலத்தன்மை நிறைந்தவை . உடலுக்கு நல்லது அல்ல .
இன்னும் சில விஷயங்கள் "alkaline "--காரத்தன்மை வாய்ந்தவை . --உடலுக்கு நல்லது .

கடுகின் "காரத்தன்மையே " (alkaline quality ) காரம் என கூறப்படுவதாக என நினைக்கிறேன் .
கடுகு உருவத்தில் சிறியதாக இருந்தாலும் , காரத்தன்மையால் ,தரும் உடல்நலம் /ஆரோக்கியம் 
குறையாது என நினைக்கிறேன் .

பகிர்ந்து கொண்டதற்கு நன்றி , தமிழ்நேசன் .,இனியவன் ,கிருஷ்ணம்மா 

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது  - Page 2 Empty Re: கடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது

Post by தமிழ்நேசன்1981 Sat Oct 25, 2014 9:12 pm

T.N.Balasubramanian wrote:தமிழ்நேசன், உங்கள் பதிலில் எந்தன் மனதில் நினைத்ததை ஒத்து இருக்கிறது .

சமிபத்தில் ஒரு கட்டுரை படித்தேன். கடுகின் , மருத்துவக் குணம் பற்றியது அது .

"கடுகு --ஒரு சிறந்த antioxidant . இதை தினமும் உபயோகித்து வந்தால் புற்று நோய் வருவதை தடுக்கலாம் 
நம் உணவில் சில விஷயங்கள் acidic -அமிலத்தன்மை நிறைந்தவை . உடலுக்கு நல்லது அல்ல .
இன்னும் சில விஷயங்கள் "alkaline "--காரத்தன்மை வாய்ந்தவை . --உடலுக்கு நல்லது .

கடுகின் "காரத்தன்மையே " (alkaline quality ) காரம் என கூறப்படுவதாக என நினைக்கிறேன் .
கடுகு உருவத்தில் சிறியதாக இருந்தாலும் , காரத்தன்மையால் ,தரும் உடல்நலம் /ஆரோக்கியம் 
குறையாது என நினைக்கிறேன் .

பகிர்ந்து கொண்டதற்கு நன்றி , தமிழ்நேசன் .,இனியவன் ,கிருஷ்ணம்மா 

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1099410

நல்ல தகவல் ஒன்றை இன்று அறிந்து கொண்டேன்...பயனுள்ள பகிர்வுக்கு நன்றிகள் ஐயா...
இன்றைய நேரம் இனிதாக சென்றது... நன்றி
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

கடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது  - Page 2 Empty Re: கடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது

Post by krishnaamma Sat Oct 25, 2014 9:12 pm

விளக்கத்துக்கு நன்றி ஐயா புன்னகை அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது  - Page 2 Empty Re: கடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது

Post by murugesan Sun Oct 26, 2014 6:49 pm

'கடுகு சிறுத்தாலும் காரம் போகாது’ என்பதுதான் பழமொழி. கடுகு எவ்வளவு காலம் இருந்தாலும் அதன் குணம் மாறவே மாறது.. அதுபோல நல்ல குணசாலி எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தாலும் எத்தனை சோதனைகளை சந்தித்தாலும் அவனது நல்ல குணம் மாறவே மாறாது "ஆம் கடுகை போல.."
மருத்துவம் : கோடைக் காலங்களில் உடலில் ஏற்படும் கட்டிகளுக்கு கடுகு அரைத்துப் பூசப்படுகிறது. கட்டியின் தொடக்கத்தில் அரைத்துப் பூசினால் ஏற்படும் இறுக்கத்தால் கட்டி அழுந்திப் போய்விடுகிறது. கட்டி பெரியதான பின்பு அரைத்துப் பூசினால் இறுக்கத்தால் கட்டி உடைந்து அதிலுள்ள சீழ் வெளியேற உதவுகிறது. அப்படி பூசும்போது ஏற்படும் வலி பயங்கரமா இருக்கும். ஆனா அரை மணி நேரத்தில் கட்டி உடைந்துவிடும். புண்ணும் உடனே ஆற தொடங்கும்..
murugesan
murugesan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 322
இணைந்தது : 12/01/2010

Back to top Go down

கடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது  - Page 2 Empty Re: கடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum