ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

Top posting users this month
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது

5 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

கடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது  - Page 2 Empty கடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது

Post by T.N.Balasubramanian Sat Oct 25, 2014 7:25 pm

First topic message reminder :

கடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது 


 பொதுவாக கோபமாக யாராவது பேசினால் , சமூகத்தில்/வயதில் , பெரியவரோ ,சிறியவரோ ,நாம் ,அவருடைய கோபத்தை பற்றி பேசுகையில் , "கடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது " என்கிறோம் . உணவில் நாம் உண்ணும் கடுகு ,சாப்பிடும் போது காரமாக இருப்பதாக தெரியவில்லை .பின் ஏன்   இந்த பழமொழி வழக்கில் உள்ளது .

நம் ஈகரை உறவுகள் இது விவரம் கூறமுடியும் என நினைக்கிறேன் .  என்  மனதில் ஒரு விவரம் உள்ளது .
உங்கள் பதிலும் அதுவும் ஒத்துப் போகுதா என அறிய ஆவல் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down


கடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது  - Page 2 Empty Re: கடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது

Post by krishnaamma Sat Oct 25, 2014 8:59 pm

T.N.Balasubramanian wrote:கிருஷ்ணம்மா quote "முதல் பாரா என்றால் இனியவன் பதிலா........">quote 

எங்க அகராதி படி , யினியவன் ,பதில் , "முதல் பதிவு " முதல் பாரா இல்லை .

ரமணியன் 
மேற்கோள் செய்த பதிவு: 1099404

ம்....சரி...சரி...........உங்களின் பதிலை தெரிந்து கொள்ள ஆவலாய் இருக்கேன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது  - Page 2 Empty Re: கடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது

Post by T.N.Balasubramanian Sat Oct 25, 2014 9:08 pm

தமிழ்நேசன், உங்கள் பதிலில் எந்தன் மனதில் நினைத்ததை ஒத்து இருக்கிறது .

சமிபத்தில் ஒரு கட்டுரை படித்தேன். கடுகின் , மருத்துவக் குணம் பற்றியது அது .

"கடுகு --ஒரு சிறந்த antioxidant . இதை தினமும் உபயோகித்து வந்தால் புற்று நோய் வருவதை தடுக்கலாம் 
நம் உணவில் சில விஷயங்கள் acidic -அமிலத்தன்மை நிறைந்தவை . உடலுக்கு நல்லது அல்ல .
இன்னும் சில விஷயங்கள் "alkaline "--காரத்தன்மை வாய்ந்தவை . --உடலுக்கு நல்லது .

கடுகின் "காரத்தன்மையே " (alkaline quality ) காரம் என கூறப்படுவதாக என நினைக்கிறேன் .
கடுகு உருவத்தில் சிறியதாக இருந்தாலும் , காரத்தன்மையால் ,தரும் உடல்நலம் /ஆரோக்கியம் 
குறையாது என நினைக்கிறேன் .

பகிர்ந்து கொண்டதற்கு நன்றி , தமிழ்நேசன் .,இனியவன் ,கிருஷ்ணம்மா 

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது  - Page 2 Empty Re: கடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது

Post by தமிழ்நேசன்1981 Sat Oct 25, 2014 9:12 pm

T.N.Balasubramanian wrote:தமிழ்நேசன், உங்கள் பதிலில் எந்தன் மனதில் நினைத்ததை ஒத்து இருக்கிறது .

சமிபத்தில் ஒரு கட்டுரை படித்தேன். கடுகின் , மருத்துவக் குணம் பற்றியது அது .

"கடுகு --ஒரு சிறந்த antioxidant . இதை தினமும் உபயோகித்து வந்தால் புற்று நோய் வருவதை தடுக்கலாம் 
நம் உணவில் சில விஷயங்கள் acidic -அமிலத்தன்மை நிறைந்தவை . உடலுக்கு நல்லது அல்ல .
இன்னும் சில விஷயங்கள் "alkaline "--காரத்தன்மை வாய்ந்தவை . --உடலுக்கு நல்லது .

கடுகின் "காரத்தன்மையே " (alkaline quality ) காரம் என கூறப்படுவதாக என நினைக்கிறேன் .
கடுகு உருவத்தில் சிறியதாக இருந்தாலும் , காரத்தன்மையால் ,தரும் உடல்நலம் /ஆரோக்கியம் 
குறையாது என நினைக்கிறேன் .

பகிர்ந்து கொண்டதற்கு நன்றி , தமிழ்நேசன் .,இனியவன் ,கிருஷ்ணம்மா 

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1099410

நல்ல தகவல் ஒன்றை இன்று அறிந்து கொண்டேன்...பயனுள்ள பகிர்வுக்கு நன்றிகள் ஐயா...
இன்றைய நேரம் இனிதாக சென்றது... நன்றி
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

கடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது  - Page 2 Empty Re: கடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது

Post by krishnaamma Sat Oct 25, 2014 9:12 pm

விளக்கத்துக்கு நன்றி ஐயா புன்னகை அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது  - Page 2 Empty Re: கடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது

Post by murugesan Sun Oct 26, 2014 6:49 pm

'கடுகு சிறுத்தாலும் காரம் போகாது’ என்பதுதான் பழமொழி. கடுகு எவ்வளவு காலம் இருந்தாலும் அதன் குணம் மாறவே மாறது.. அதுபோல நல்ல குணசாலி எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தாலும் எத்தனை சோதனைகளை சந்தித்தாலும் அவனது நல்ல குணம் மாறவே மாறாது "ஆம் கடுகை போல.."
மருத்துவம் : கோடைக் காலங்களில் உடலில் ஏற்படும் கட்டிகளுக்கு கடுகு அரைத்துப் பூசப்படுகிறது. கட்டியின் தொடக்கத்தில் அரைத்துப் பூசினால் ஏற்படும் இறுக்கத்தால் கட்டி அழுந்திப் போய்விடுகிறது. கட்டி பெரியதான பின்பு அரைத்துப் பூசினால் இறுக்கத்தால் கட்டி உடைந்து அதிலுள்ள சீழ் வெளியேற உதவுகிறது. அப்படி பூசும்போது ஏற்படும் வலி பயங்கரமா இருக்கும். ஆனா அரை மணி நேரத்தில் கட்டி உடைந்துவிடும். புண்ணும் உடனே ஆற தொடங்கும்..
murugesan
murugesan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 322
இணைந்தது : 12/01/2010

Back to top Go down

கடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது  - Page 2 Empty Re: கடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum