புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
IP அட்ரஸ் கம்ப்யுடருக்கு தானே சொந்தம் ? இல்லையா ?
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010
IP அட்ரஸ் ஒரு கம்ப்யுடருக்கு தானே சொந்தம் ?இல்லையா ?
ரெண்டு நாட்களாக எனது மடிகணினியில் ,கீழ்கண்டவாறு , அறிவிப்பு வருகிறது .
"Windows has detected an IP address conflict "
Another computer on this network with same IP address as this computer . Contact
your network administrator for help resolving this issue . More details available in
windows system event log ."
பொதுவாக ஒவ்வொரு கணினிக்கும் ஒரு தனிப்பட்ட IP அட்ரஸ் இருக்கும் அல்லவா .
வெவ்வேறு பிரௌசர் மூலம் கணினி திறந்தால் இந்த குழப்பம் வருமா ?
உதவி ,அறிவுரை தேவை , உறவுகளே .
நன்றி .
ரமணியன்
ரெண்டு நாட்களாக எனது மடிகணினியில் ,கீழ்கண்டவாறு , அறிவிப்பு வருகிறது .
"Windows has detected an IP address conflict "
Another computer on this network with same IP address as this computer . Contact
your network administrator for help resolving this issue . More details available in
windows system event log ."
பொதுவாக ஒவ்வொரு கணினிக்கும் ஒரு தனிப்பட்ட IP அட்ரஸ் இருக்கும் அல்லவா .
வெவ்வேறு பிரௌசர் மூலம் கணினி திறந்தால் இந்த குழப்பம் வருமா ?
உதவி ,அறிவுரை தேவை , உறவுகளே .
நன்றி .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பொதுவாக ஒவ்வொரு கணினிக்கும் ஒரு தனிப்பட்ட IP அட்ரஸ் இருக்கும் அல்லவா ?
எங்களுடையது ஸ்டாடிக் IP என்று சொல்வான் கிருஷ்ணா................எங்களுடையது மாறி மாறி வரும் என்று நினைக்கிறேன் ஐயா ......................... .மற்றபடி பிரௌசர் நான் மாறி மாறி தான் உபயோகிக்கிறேன் ஐயா ...................நான் செய்வதை சொன்னேன்..............நம் தளத்து கம்பியூட்டர் விஞ்ஞானிகள் வந்து தக்க பதில் சொல்வார்கள்
எங்களுடையது ஸ்டாடிக் IP என்று சொல்வான் கிருஷ்ணா................எங்களுடையது மாறி மாறி வரும் என்று நினைக்கிறேன் ஐயா ......................... .மற்றபடி பிரௌசர் நான் மாறி மாறி தான் உபயோகிக்கிறேன் ஐயா ...................நான் செய்வதை சொன்னேன்..............நம் தளத்து கம்பியூட்டர் விஞ்ஞானிகள் வந்து தக்க பதில் சொல்வார்கள்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மக்களின் முதல்வருக்கு பதில் பன்னீர் கண்ணீருடன் முதல்வரா இருக்கற அதே பிரச்சினை தான் அய்யா உங்கள் கணினியிலும்
இன்டர்நெட்டில் டைனமிக் ஐபி என்பார்கள் - ஒவ்வொரு முறை உள்நுழையும் பொழுதும் ரேண்டமாக ஐபி வழங்கப்படும் - இது உங்கள் நெட்வொர்க்கில் இரண்டு கணினிகளுக்கு ஒரே ஐபி வழங்கப்படுவதால் இருக்கலாம்.
அது ஏன் எப்படி ன்னு நம்ம ராஜா அல்லது வேறு யாராவது வந்து சொல்லட்டும் - நமக்கு ஞானம் அவ்ளோ தான்
இன்டர்நெட்டில் டைனமிக் ஐபி என்பார்கள் - ஒவ்வொரு முறை உள்நுழையும் பொழுதும் ரேண்டமாக ஐபி வழங்கப்படும் - இது உங்கள் நெட்வொர்க்கில் இரண்டு கணினிகளுக்கு ஒரே ஐபி வழங்கப்படுவதால் இருக்கலாம்.
அது ஏன் எப்படி ன்னு நம்ம ராஜா அல்லது வேறு யாராவது வந்து சொல்லட்டும் - நமக்கு ஞானம் அவ்ளோ தான்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1099523யினியவன் wrote:மக்களின் முதல்வருக்கு பதில் பன்னீர் கண்ணீருடன் முதல்வரா இருக்கற அதே பிரச்சினை தான் அய்யா உங்கள் கணினியிலும்
இன்டர்நெட்டில் டைனமிக் ஐபி என்பார்கள் - ஒவ்வொரு முறை உள்நுழையும் பொழுதும் ரேண்டமாக ஐபி வழங்கப்படும் - இது உங்கள் நெட்வொர்க்கில் இரண்டு கணினிகளுக்கு ஒரே ஐபி வழங்கப்படுவதால் இருக்கலாம்.
அது ஏன் எப்படி ன்னு நம்ம ராஜா அல்லது வேறு யாராவது வந்து சொல்லட்டும் - நமக்கு ஞானம் அவ்ளோ தான்
என்ன சூப்பர் ஆன உதாரணம் இனியவன்? ..............................
கணினிகள் / தகவல் தொழில்நுட்ப சாதனங்கள் போன்ற அனைத்திற்கும் MAC (Media Access Control) Address என்ற ஒன்று இருக்கும். இது தான் Unique address ஒரு கருவிக்கு தயாரிக்கும்போது கொடுக்கப்பட்ட எண் அதன் பிறகு உலகின் எந்த ஒரு கருவிக்கும் கொடுக்கப்பட மாட்டாது.
IP address என்பது நெட்வொர்க்கில் இணையும் அல்லது இணைந்திருக்கும் கணினிக்கு பயனாலர்களாலும் ஒரு சில Device , மென்பொருட்களாளும் எளிதாக அறிந்துகொள்வதற்காக கொடுக்கப்படும் ஒரு எண். (இதற்கு மேல் இதை விரிவாக பார்க்க வேண்டாம் என நினைக்கிறேன் )
உங்களுக்கு வந்துள்ள பிழை செய்தி , உங்கள் கணினிக்கு கொடுக்கப்பட்டுள்ள அதே எண் உங்கள் வீட்டில் உள்ள இன்னொரு கருவிக்கும் தவறுதலாக கொடுக்கப்பட்டுள்ளது.
இது , உங்கள் வீட்டில் உள்ள ரவுட்டர் (Router) என்ற கருவி செய்துள்ள சிறு தவறு தான். பொதுவாக
கணினிகளுக்கு IP address இரு முறைகளில் கொடுக்கப்படும்.
ஒன்று Static Address - இது நாமாக கணினிக்கு வழங்கும் ஒரு எண் , இது ஒருமுறை கொடுத்தால் அடுத்து நாமாக மாற்றும் வரைக்கும் மாறாது.
இன்னொன்று Dynamic Address - இது உங்கள் கணினி நெட்வொர்க்கில் இணைந்தவுடன் உங்கள் ரவுட்டரிடம் இருந்து கேட்டு பெறுவது , இது ஒவ்வொரு முறை கணினியை Switch off செய்துவிட்டு on செய்யும்போது மாறலாம் (அது நாம் ரவுட்டரில் கொடுத்துள்ள Lease time பொறுத்து)
உங்கள் கணினியில் :-
Start Menu ல் -> Run சென்று
cmd என்று தட்டச்சு செய்து enter செய்யுங்கள்
command prompt விண்டோஸ் திறக்கும் , அதில் பின்வரும் கட்டளைகளை ஒன்றன்ப்பின் ஒன்றாக கொடுத்து enter செய்யுங்கள். பிறகு உங்களுக்கு இந்த பிழை செய்தி வராது.
ipconfig /release
ipconfig /flushdns
Arp -d
ipconfig /renew
IP address என்பது நெட்வொர்க்கில் இணையும் அல்லது இணைந்திருக்கும் கணினிக்கு பயனாலர்களாலும் ஒரு சில Device , மென்பொருட்களாளும் எளிதாக அறிந்துகொள்வதற்காக கொடுக்கப்படும் ஒரு எண். (இதற்கு மேல் இதை விரிவாக பார்க்க வேண்டாம் என நினைக்கிறேன் )
உங்களுக்கு வந்துள்ள பிழை செய்தி , உங்கள் கணினிக்கு கொடுக்கப்பட்டுள்ள அதே எண் உங்கள் வீட்டில் உள்ள இன்னொரு கருவிக்கும் தவறுதலாக கொடுக்கப்பட்டுள்ளது.
இது , உங்கள் வீட்டில் உள்ள ரவுட்டர் (Router) என்ற கருவி செய்துள்ள சிறு தவறு தான். பொதுவாக
கணினிகளுக்கு IP address இரு முறைகளில் கொடுக்கப்படும்.
ஒன்று Static Address - இது நாமாக கணினிக்கு வழங்கும் ஒரு எண் , இது ஒருமுறை கொடுத்தால் அடுத்து நாமாக மாற்றும் வரைக்கும் மாறாது.
இன்னொன்று Dynamic Address - இது உங்கள் கணினி நெட்வொர்க்கில் இணைந்தவுடன் உங்கள் ரவுட்டரிடம் இருந்து கேட்டு பெறுவது , இது ஒவ்வொரு முறை கணினியை Switch off செய்துவிட்டு on செய்யும்போது மாறலாம் (அது நாம் ரவுட்டரில் கொடுத்துள்ள Lease time பொறுத்து)
உங்கள் கணினியில் :-
Start Menu ல் -> Run சென்று
cmd என்று தட்டச்சு செய்து enter செய்யுங்கள்
command prompt விண்டோஸ் திறக்கும் , அதில் பின்வரும் கட்டளைகளை ஒன்றன்ப்பின் ஒன்றாக கொடுத்து enter செய்யுங்கள். பிறகு உங்களுக்கு இந்த பிழை செய்தி வராது.
ipconfig /release
ipconfig /flushdns
Arp -d
ipconfig /renew
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜா
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010
மிக்க நன்றி ராஜா
வேண்டுகின்ற /போதுமான தகவல் .
நீங்கள் கூறியபடி செய்கிறேன் .
மற்றவர்கள் எனது BB A / C தவறாக உபயோகின்றனரோ
என்று பயந்து விட்டேன் .
ரமணியன்
வேண்டுகின்ற /போதுமான தகவல் .
நீங்கள் கூறியபடி செய்கிறேன் .
மற்றவர்கள் எனது BB A / C தவறாக உபயோகின்றனரோ
என்று பயந்து விட்டேன் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian wrote:மிக்க நன்றி ராஜா
வேண்டுகின்ற /போதுமான தகவல் .
நீங்கள் கூறியபடி செய்கிறேன் .
மற்றவர்கள் எனது BB A / C தவறாக உபயோகின்றனரோ
என்று பயந்து விட்டேன் .
ரமணியன்
wireless router ஆக இருந்தால் அது போல நடக்கவும் வாய்ப்புள்ளது. Wireless கடவுசொல்லை மாற்றிவிடுங்கள்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010
ஆம் ,wireless router தான் .
கடவு சொல்லை மாற்றிவிடுகிறேன் .
ரமணியன்
கடவு சொல்லை மாற்றிவிடுகிறேன் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1099519krishnaamma wrote:பொதுவாக ஒவ்வொரு கணினிக்கும் ஒரு தனிப்பட்ட IP அட்ரஸ் இருக்கும் அல்லவா ?
எங்களுடையது ஸ்டாடிக் IP என்று சொல்வான் கிருஷ்ணா................எங்களுடையது மாறி மாறி வரும் என்று நினைக்கிறேன் ஐயா ......................... .மற்றபடி பிரௌசர் நான் மாறி மாறி தான் உபயோகிக்கிறேன் ஐயா ...................நான் செய்வதை சொன்னேன்..............நம் தளத்து கம்பியூட்டர் விஞ்ஞானிகள் வந்து தக்க பதில் சொல்வார்கள்
நன்றி கிருஷ்ணம்மா !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1099523யினியவன் wrote:மக்களின் முதல்வருக்கு பதில் பன்னீர் கண்ணீருடன் முதல்வரா இருக்கற அதே பிரச்சினை தான் அய்யா உங்கள் கணினியிலும்
இன்டர்நெட்டில் டைனமிக் ஐபி என்பார்கள் - ஒவ்வொரு முறை உள்நுழையும் பொழுதும் ரேண்டமாக ஐபி வழங்கப்படும் - இது உங்கள் நெட்வொர்க்கில் இரண்டு கணினிகளுக்கு ஒரே ஐபி வழங்கப்படுவதால் இருக்கலாம்.
அது ஏன் எப்படி ன்னு நம்ம ராஜா அல்லது வேறு யாராவது வந்து சொல்லட்டும் - நமக்கு ஞானம் அவ்ளோ தான்
என்னை மாதிரி மரமண்டைகளுக்கு புரியற மாதிரி ,
உதாரணத்துடன் புரிய வைக்கக்கூடிய திறன்
உங்களுக்கு கை வந்த கலை என்று கூறினால் மிகை அல்ல .
நன்றி ,யினியவரெ .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|