புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது  I_vote_lcapகடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது  I_voting_barகடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது  I_vote_rcap 
81 Posts - 67%
heezulia
கடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது  I_vote_lcapகடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது  I_voting_barகடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது  I_vote_rcap 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
கடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது  I_vote_lcapகடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது  I_voting_barகடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது  I_vote_rcap 
9 Posts - 7%
mohamed nizamudeen
கடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது  I_vote_lcapகடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது  I_voting_barகடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது  I_vote_rcap 
5 Posts - 4%
sureshyeskay
கடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது  I_vote_lcapகடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது  I_voting_barகடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது  I_vote_rcap 
1 Post - 1%
viyasan
கடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது  I_vote_lcapகடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது  I_voting_barகடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது  I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது  I_vote_lcapகடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது  I_voting_barகடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது  I_vote_rcap 
273 Posts - 45%
heezulia
கடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது  I_vote_lcapகடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது  I_voting_barகடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது  I_vote_rcap 
221 Posts - 37%
mohamed nizamudeen
கடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது  I_vote_lcapகடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது  I_voting_barகடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது  I_vote_rcap 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
கடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது  I_vote_lcapகடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது  I_voting_barகடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது  I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது  I_vote_lcapகடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது  I_voting_barகடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது  I_vote_rcap 
18 Posts - 3%
prajai
கடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது  I_vote_lcapகடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது  I_voting_barகடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது  I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
கடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது  I_vote_lcapகடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது  I_voting_barகடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது  I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
கடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது  I_vote_lcapகடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது  I_voting_barகடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது  I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
கடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது  I_vote_lcapகடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது  I_voting_barகடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது  I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
கடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது  I_vote_lcapகடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது  I_voting_barகடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது  I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது


   
   

Page 1 of 2 1, 2  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Oct 25, 2014 7:25 pm

கடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது 


 பொதுவாக கோபமாக யாராவது பேசினால் , சமூகத்தில்/வயதில் , பெரியவரோ ,சிறியவரோ ,நாம் ,அவருடைய கோபத்தை பற்றி பேசுகையில் , "கடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது " என்கிறோம் . உணவில் நாம் உண்ணும் கடுகு ,சாப்பிடும் போது காரமாக இருப்பதாக தெரியவில்லை .பின் ஏன்   இந்த பழமொழி வழக்கில் உள்ளது .

நம் ஈகரை உறவுகள் இது விவரம் கூறமுடியும் என நினைக்கிறேன் .  என்  மனதில் ஒரு விவரம் உள்ளது .
உங்கள் பதிலும் அதுவும் ஒத்துப் போகுதா என அறிய ஆவல் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Oct 25, 2014 7:37 pm

இப்படி இருந்தது: கடுகு சீறினாலும், காரம் இருக்காது

இப்படி ஆயிருக்குமோ: கடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது ன்னு புன்னகை

முதலில் உள்ளது படி - கடுகு வெடிப்பதுபோல் சீறினாலும், காரம் இருக்காது - அதேபோல் தான் கோவமும்.

(அய்யா இது நான் இட்டுகட்டி சொன்னது) புன்னகை
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Oct 25, 2014 7:50 pm

கடுகு ரொம்ப 'சூடு' ...............கடுகு எண்ணையும் உடலுக்கு சூடு.....................அதனால் தான் நாம் ரொம்ப குறைவாக கடுகை உபயோகிக்கிறோம்.......................அதனால் தான் அது குட்டியாக இருந்தாலும் காரம் குறையாது என்று சொல்லுவார்கள் என்று நினைக்கிறேன் புன்னகை

.
.
அதை அரைத்த விழுது கொஞ்சம் புறம் கை இல் பட்டால் கூட கொப்பபளித்துவிடும்
....................என்று பாட்டி சொல்லவார், நான் செய்து பார்த்ததில்லை புன்னகை .......கடுகு அரைத்துப் போடும் மாவடு நான் போடமாட்டேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sat Oct 25, 2014 8:17 pm

கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது -- என்றுதான் நான் கேள்விப்பட்டிருக்கிறேன்..

இந்த பழமொழி உருவத்தின் அளவை வைத்து அதன் குணத்தை குறைத்து மதிப்பிட கூடாது என்பதற்காக அதை சுட்டிக்காட்ட பல இடங்களில் பயன்படுத்தி பார்த்திருக்கிறேன்..இதற்கு வேறு என்ன விளக்கம் உள்ளது என அறிய ஆவல்..

கடுகு பற்றி மேலும்...........


கடுகத்தனை நெருப்பும் போர கொளுத்திவிடும்.

கடுகு களவும் களவுதான், கற்பூரம் களவும் களவு தான்.

(அஞ்சு பைசா திருடினா தப்பா...அஞ்சு தடவ அஞ்சஞ்சு பைசாவா திருடினா தப்பா... அஞ்சு கோடி தடவை அஞ்சஞ்சு பைசாவா திருடினா தப்பா....இது அந்நியன் டயலாக்)

கடுகு போன இடம் தேடுவார், பூசனிக்காய் போன இடம் தெரியாது

என்ற பழமொழிகளும் உள்ளது.. அனைத்து பழமொழிகளும் பார்வைக்கு சிறிதென மதிக்கபடுபவை
நிசத்தில் பெரிய விளைவுகளை உருவாக்க வல்லவை என்பதை உணர்த்துகின்றது..

ஆக மொத்தத்தில் என் கடுகறிவுக்கு எட்டியது இதுதான் ஐயா... புன்னகை

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Oct 25, 2014 8:28 pm

முதல் பாரா பதில் , எந்தன் பதிலுடன் ஒத்து வராது போல் உள்ளதே .


அதை அரைத்த விழுது கொஞ்சம் புறம் கை இல் பட்டால் கூட கொப்பபளித்துவிடும்...
பாட்டி சொன்னா , அம்மா சொன்னா அப்பிடின்னு சொல்லி தப்பிக்கலாமா ? கடுகை அரைத்து விழுதை ,புறங்கையில் பட வைத்து , பாட்டி சொன்னது கரக்டா என்று சொல்லவும் .
இப்போல்லாம் அம்மி எல்லாம் கிடையாது . மிக்ஸ்சி தான் உள்ளதே .அது handsafe தானே .மாவடுவிற்கு அப்படி ட்ரை பண்ணலாமே !


ரமணியன் 



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Oct 25, 2014 8:33 pm

quote "by தமிழ்நேசன்1981 Today at 8:17 pm

கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது -- என்றுதான் நான் கேள்விப்பட்டிருக்கிறேன்..

இந்த பழமொழி உருவத்தின் அளவை வைத்து அதன் குணத்தை குறைத்து மதிப்பிட கூடாது என்பதற்காக அதை சுட்டிக்காட்ட பல இடங்களில் பயன்படுத்தி பார்த்திருக்கிறேன்..இதற்கு வேறு என்ன விளக்கம் உள்ளது என அறிய ஆவல்.." >quote


கடுகில் காரம் இல்லை என்பது தானே எந்தன் அடிப்படை சந்தேகம் .


ரமணியன்   




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Oct 25, 2014 8:34 pm

T.N.Balasubramanian wrote:முதல் பாரா பதில் , எந்தன் பதிலுடன் ஒத்து வராது போல் உள்ளதே .


அதை அரைத்த விழுது கொஞ்சம் புறம் கை இல் பட்டால் கூட கொப்பபளித்துவிடும்...
பாட்டி சொன்னா , அம்மா சொன்னா அப்பிடின்னு சொல்லி தப்பிக்கலாமா ? கடுகை அரைத்து விழுதை ,புறங்கையில் பட வைத்து , பாட்டி சொன்னது கரக்டா என்று சொல்லவும் .
இப்போல்லாம் அம்மி எல்லாம் கிடையாது . மிக்ஸ்சி தான் உள்ளதே .அது handsafe தானே .மாவடுவிற்கு அப்படி ட்ரை பண்ணலாமே !


ரமணியன் 

முதல்  பாரா என்றால் இனியவன் பதிலா........இல்லை என் பதிலில் முதல் பாராவா ஐயா ? புன்னகை....இவா யாருக்கும் மாவடு அவ்வளவாய் பிடிக்காது ஐயா.................மேலும் நாங்கள் இருக்கும் இடத்தில் மாவடு கிடைப்பது இல்லை சோகம் ..............அதனால் நான் ஆசைக்கு ஒரு பாட்டில் வாங்கிவிடுவேன் கடை லிருந்து புன்னகை ...........இல்லாவிட்டால் நீங்கள் சொல்வது போல அரைத்து போடலாம் தான்.....புறங்கை இல் படாமல் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Oct 25, 2014 8:41 pm

இனியவன் , நீங்கள் இட்டு கட்டினது என்றால் ,நிச்சயமாக சுவாரஸ்யமாகத்தான்  இருக்கும் .கடுகு கூட மலை அளவு இருக்கும் .சாப்பாட்டில் ,கடுகு சேர்ந்தால் , tasty  ஆக  இருக்கும் . தயிர் சாதத்தில் ,கடுகு ,வாவ் !

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Oct 25, 2014 8:47 pm

கிருஷ்ணம்மா quote "முதல் பாரா என்றால் இனியவன் பதிலா........">quote 


எங்க அகராதி படி , யினியவன் ,பதில் , "முதல் பதிவு " முதல் பாரா இல்லை .


ரமணியன் 



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sat Oct 25, 2014 8:49 pm

T.N.Balasubramanian wrote:quote "by தமிழ்நேசன்1981 Today at 8:17 pm

கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது -- என்றுதான் நான் கேள்விப்பட்டிருக்கிறேன்..

இந்த பழமொழி உருவத்தின் அளவை வைத்து அதன் குணத்தை குறைத்து மதிப்பிட கூடாது என்பதற்காக அதை சுட்டிக்காட்ட பல இடங்களில் பயன்படுத்தி பார்த்திருக்கிறேன்..இதற்கு வேறு என்ன விளக்கம் உள்ளது என அறிய ஆவல்.." >quote


கடுகில் காரம் இல்லை என்பது தானே எந்தன் அடிப்படை சந்தேகம் .


ரமணியன்   
மேற்கோள் செய்த பதிவு: 1099399

ஒருவேளை இந்த பழமொழியில் பயன்படுத்தப்படும் காரம் என்ற சொல் உறைப்பு அதாவது சுவையை குறிக்கும் சொல்லாக இல்லாமல் இருக்கலாம்... காரத்தன்மை என்பது சுவையில்லாத அதன் குணத்தை குறிக்கும் சொல்லாக இருக்குமோ...எண்ணெய்யில் பட்டதும் வெடிக்கிறதே...

அறிவியலில் அமிலத்தன்மை காரத்தன்மை என்று குறிப்பிடுவார்கள்..இது சுவையை குறிக்காது..வீரியத்தை குறிக்கும்..

நீங்கள் நினைப்பது என்னவென்று சொல்லுங்கள் ஐயா....அது என்னென்று அறிய சுவாரசியம் கூடிக்கொண்டே போகிறது... புன்னகை

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக