புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பணம் பதுக்கியோர் பட்டியலை நீதிமன்றத்தில் கொடுப்போம்:வழிக்கு வந்தது நரேந்திர மோடி அரசு Poll_c10பணம் பதுக்கியோர் பட்டியலை நீதிமன்றத்தில் கொடுப்போம்:வழிக்கு வந்தது நரேந்திர மோடி அரசு Poll_m10பணம் பதுக்கியோர் பட்டியலை நீதிமன்றத்தில் கொடுப்போம்:வழிக்கு வந்தது நரேந்திர மோடி அரசு Poll_c10 
32 Posts - 54%
heezulia
பணம் பதுக்கியோர் பட்டியலை நீதிமன்றத்தில் கொடுப்போம்:வழிக்கு வந்தது நரேந்திர மோடி அரசு Poll_c10பணம் பதுக்கியோர் பட்டியலை நீதிமன்றத்தில் கொடுப்போம்:வழிக்கு வந்தது நரேந்திர மோடி அரசு Poll_m10பணம் பதுக்கியோர் பட்டியலை நீதிமன்றத்தில் கொடுப்போம்:வழிக்கு வந்தது நரேந்திர மோடி அரசு Poll_c10 
24 Posts - 41%
T.N.Balasubramanian
பணம் பதுக்கியோர் பட்டியலை நீதிமன்றத்தில் கொடுப்போம்:வழிக்கு வந்தது நரேந்திர மோடி அரசு Poll_c10பணம் பதுக்கியோர் பட்டியலை நீதிமன்றத்தில் கொடுப்போம்:வழிக்கு வந்தது நரேந்திர மோடி அரசு Poll_m10பணம் பதுக்கியோர் பட்டியலை நீதிமன்றத்தில் கொடுப்போம்:வழிக்கு வந்தது நரேந்திர மோடி அரசு Poll_c10 
1 Post - 2%
rajuselvam
பணம் பதுக்கியோர் பட்டியலை நீதிமன்றத்தில் கொடுப்போம்:வழிக்கு வந்தது நரேந்திர மோடி அரசு Poll_c10பணம் பதுக்கியோர் பட்டியலை நீதிமன்றத்தில் கொடுப்போம்:வழிக்கு வந்தது நரேந்திர மோடி அரசு Poll_m10பணம் பதுக்கியோர் பட்டியலை நீதிமன்றத்தில் கொடுப்போம்:வழிக்கு வந்தது நரேந்திர மோடி அரசு Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
பணம் பதுக்கியோர் பட்டியலை நீதிமன்றத்தில் கொடுப்போம்:வழிக்கு வந்தது நரேந்திர மோடி அரசு Poll_c10பணம் பதுக்கியோர் பட்டியலை நீதிமன்றத்தில் கொடுப்போம்:வழிக்கு வந்தது நரேந்திர மோடி அரசு Poll_m10பணம் பதுக்கியோர் பட்டியலை நீதிமன்றத்தில் கொடுப்போம்:வழிக்கு வந்தது நரேந்திர மோடி அரசு Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பணம் பதுக்கியோர் பட்டியலை நீதிமன்றத்தில் கொடுப்போம்:வழிக்கு வந்தது நரேந்திர மோடி அரசு Poll_c10பணம் பதுக்கியோர் பட்டியலை நீதிமன்றத்தில் கொடுப்போம்:வழிக்கு வந்தது நரேந்திர மோடி அரசு Poll_m10பணம் பதுக்கியோர் பட்டியலை நீதிமன்றத்தில் கொடுப்போம்:வழிக்கு வந்தது நரேந்திர மோடி அரசு Poll_c10 
307 Posts - 45%
ayyasamy ram
பணம் பதுக்கியோர் பட்டியலை நீதிமன்றத்தில் கொடுப்போம்:வழிக்கு வந்தது நரேந்திர மோடி அரசு Poll_c10பணம் பதுக்கியோர் பட்டியலை நீதிமன்றத்தில் கொடுப்போம்:வழிக்கு வந்தது நரேந்திர மோடி அரசு Poll_m10பணம் பதுக்கியோர் பட்டியலை நீதிமன்றத்தில் கொடுப்போம்:வழிக்கு வந்தது நரேந்திர மோடி அரசு Poll_c10 
294 Posts - 43%
mohamed nizamudeen
பணம் பதுக்கியோர் பட்டியலை நீதிமன்றத்தில் கொடுப்போம்:வழிக்கு வந்தது நரேந்திர மோடி அரசு Poll_c10பணம் பதுக்கியோர் பட்டியலை நீதிமன்றத்தில் கொடுப்போம்:வழிக்கு வந்தது நரேந்திர மோடி அரசு Poll_m10பணம் பதுக்கியோர் பட்டியலை நீதிமன்றத்தில் கொடுப்போம்:வழிக்கு வந்தது நரேந்திர மோடி அரசு Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
பணம் பதுக்கியோர் பட்டியலை நீதிமன்றத்தில் கொடுப்போம்:வழிக்கு வந்தது நரேந்திர மோடி அரசு Poll_c10பணம் பதுக்கியோர் பட்டியலை நீதிமன்றத்தில் கொடுப்போம்:வழிக்கு வந்தது நரேந்திர மோடி அரசு Poll_m10பணம் பதுக்கியோர் பட்டியலை நீதிமன்றத்தில் கொடுப்போம்:வழிக்கு வந்தது நரேந்திர மோடி அரசு Poll_c10 
17 Posts - 3%
prajai
பணம் பதுக்கியோர் பட்டியலை நீதிமன்றத்தில் கொடுப்போம்:வழிக்கு வந்தது நரேந்திர மோடி அரசு Poll_c10பணம் பதுக்கியோர் பட்டியலை நீதிமன்றத்தில் கொடுப்போம்:வழிக்கு வந்தது நரேந்திர மோடி அரசு Poll_m10பணம் பதுக்கியோர் பட்டியலை நீதிமன்றத்தில் கொடுப்போம்:வழிக்கு வந்தது நரேந்திர மோடி அரசு Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
பணம் பதுக்கியோர் பட்டியலை நீதிமன்றத்தில் கொடுப்போம்:வழிக்கு வந்தது நரேந்திர மோடி அரசு Poll_c10பணம் பதுக்கியோர் பட்டியலை நீதிமன்றத்தில் கொடுப்போம்:வழிக்கு வந்தது நரேந்திர மோடி அரசு Poll_m10பணம் பதுக்கியோர் பட்டியலை நீதிமன்றத்தில் கொடுப்போம்:வழிக்கு வந்தது நரேந்திர மோடி அரசு Poll_c10 
9 Posts - 1%
Jenila
பணம் பதுக்கியோர் பட்டியலை நீதிமன்றத்தில் கொடுப்போம்:வழிக்கு வந்தது நரேந்திர மோடி அரசு Poll_c10பணம் பதுக்கியோர் பட்டியலை நீதிமன்றத்தில் கொடுப்போம்:வழிக்கு வந்தது நரேந்திர மோடி அரசு Poll_m10பணம் பதுக்கியோர் பட்டியலை நீதிமன்றத்தில் கொடுப்போம்:வழிக்கு வந்தது நரேந்திர மோடி அரசு Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
பணம் பதுக்கியோர் பட்டியலை நீதிமன்றத்தில் கொடுப்போம்:வழிக்கு வந்தது நரேந்திர மோடி அரசு Poll_c10பணம் பதுக்கியோர் பட்டியலை நீதிமன்றத்தில் கொடுப்போம்:வழிக்கு வந்தது நரேந்திர மோடி அரசு Poll_m10பணம் பதுக்கியோர் பட்டியலை நீதிமன்றத்தில் கொடுப்போம்:வழிக்கு வந்தது நரேந்திர மோடி அரசு Poll_c10 
4 Posts - 1%
jairam
பணம் பதுக்கியோர் பட்டியலை நீதிமன்றத்தில் கொடுப்போம்:வழிக்கு வந்தது நரேந்திர மோடி அரசு Poll_c10பணம் பதுக்கியோர் பட்டியலை நீதிமன்றத்தில் கொடுப்போம்:வழிக்கு வந்தது நரேந்திர மோடி அரசு Poll_m10பணம் பதுக்கியோர் பட்டியலை நீதிமன்றத்தில் கொடுப்போம்:வழிக்கு வந்தது நரேந்திர மோடி அரசு Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பணம் பதுக்கியோர் பட்டியலை நீதிமன்றத்தில் கொடுப்போம்:வழிக்கு வந்தது நரேந்திர மோடி அரசு Poll_c10பணம் பதுக்கியோர் பட்டியலை நீதிமன்றத்தில் கொடுப்போம்:வழிக்கு வந்தது நரேந்திர மோடி அரசு Poll_m10பணம் பதுக்கியோர் பட்டியலை நீதிமன்றத்தில் கொடுப்போம்:வழிக்கு வந்தது நரேந்திர மோடி அரசு Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பணம் பதுக்கியோர் பட்டியலை நீதிமன்றத்தில் கொடுப்போம்:வழிக்கு வந்தது நரேந்திர மோடி அரசு


   
   
kshanmuganathan
kshanmuganathan
பண்பாளர்

பதிவுகள் : 130
இணைந்தது : 18/09/2010

Postkshanmuganathan Sat Oct 25, 2014 12:46 am


மாற்றம் செய்த நாள்
24 அக்
2014
00:13
பதிவு செய்த நாள்
அக் 23,2014 23:45 புதுடில்லி:வெளிநாடுகளில் கறுப்பு பணத்தை பதுக்கி வைத்திருக்கும், தனி நபர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் பெயர்களை வெளியிட, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு தயாராகி வருகிறது.
அதனால், முக்கிய அரசியல்வாதிகள் பலர் கலக்கத்தில் உள்ளனர்.'வெளிநாடுகளில் கறுப்பு பணத்தை பதுக்கி வைத்திருக்கும், இந்தியர்களின் பெயர்களை வெளியிடுவதில் சட்ட சிக்கல் உள்ளது. நம்முடன் இரட்டை வரி விதிப்பு ஒப்பந்தம் செய்துள்ள நாடுகள், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றன' என, சமீபத்தில், உச்ச நீதிமன்றத்தில், மத்திய அரசு தெரிவித்தது.
காங்., விமர்சனம்:இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த காங்கிரஸ் தலைவர்கள், 'பதவியேற்ற, 100 நாட்களில், வெளிநாடுகளில் உள்ள வங்கிகளில், இந்தியர்கள் டிபாசிட் செய்துள்ள, கறுப்பு பணத்தை மீட்டுக் கொண்டு வருவோம் என, ஜம்பமாகப் பேசிய பா.ஜ., கட்சியினர், பல்டி அடித்து விட்டனர்' என, விமர்சித்தனர்.
காங்கிரசின் கண்டனத்திற்குப் பதில் அளித்த, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, 'கறுப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ளவர்களின் பெயர்களை வெளியிட்டால், காங்கிரஸ் தலைவர்களுக்கு தர்மசங்கடமான சூழ்நிலை ஏற்படும்' என்றார்.உடன், 'கறுப்பு பண விவகாரத்தில், எங்களை மிரட்டுவது போல், அருண் ஜெட்லி பேசுவது சரியல்ல. கறுப்பு பண பதுக்கல்காரர்களின் பெயர்களை வெளியிடுவதால், எங்களுக்கு எந்த தர்மசங்கடமும் இல்லை' என, காங்கிரஸ் தெரிவித்தது.
இதையடுத்து, வெளிநாடுகளில் உள்ள வங்கிகளில், சட்டவிரோதமாக கணக்கு வைத்துள்ள நபர்களுக்கு எதிராக, குற்றச்சாட்டுக்களை பதிவு செய்யும் நடவடிக்கைகளை, மத்திய நிதி அமைச்சகம் துவக்கி உள்ளது. இதைத் தொடர்ந்து, கறுப்பு பணத்தை பதுக்கி உள்ள தனிநபர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் பெயர்களை வெளியிடவும் திட்டமிட்டுள்ளது.
அனேகமாக, சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனிவா நகரில் உள்ள, எச்.எஸ்.பி.சி., வங்கி அளித்த பட்டியலில் இடம் பெற்றுள்ள, 15 முதல், 20 நபர்களின் பெயர்கள் வெளியிடப்படலாம்.முன்னாள் மத்திய அமைச்சர், மற்றொரு, 'மாஜி' அமைச்சரின் மகன், முன்னணி வர்த்தக நிறுவனம் ஒன்றுடன் தொடர்பு வைத்துள்ள முன்னாள் எம்.பி., மற்றும் பிரபலமான அரசியல் குடும்பத்தின் வாரிசு உட்பட, சிலரின் பெயர்கள், மத்திய அரசு முதல்கட்டமாக வெளியிட உள்ள பட்டியலில் இடம் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கறுப்பு பண விவகாரம் தொடர்பாக, சமீபத்தில் பேட்டி அளித்த மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியிடம், கறுப்பு பண பதுக்கல்காரர்கள் பட்டியலில், முன்னாள் மத்திய அமைச்சர் ஒருவரின் பெயர் இடம் பெற்று உள்ளதா என, கேள்வி எழுப்பப்பட்டது.புன்னகையே பதில்அதற்கு அவர், 'இதை நான் உறுதி செய்யவும் மாட்டேன்; மறுக்கவும் மாட்டேன். புன்னகையே என் பதில். அதே நேரத்தில், என் அரசியல் எதிரிகள் யாராவது, அந்தப் பட்டியலில் இடம் பெற்றால், அதை நான் மகிழ்ச்சியாக அறிவிப்பேன்' என்றார்.
சுவிட்சர்லாந்து அரசுடன், இந்திய அரசு மேற்கொண்டுள்ள ஒப்பந்தப்படி, அந்நாட்டில் கறுப்பு பணத்தை பதுக்கியுள்ள இந்தியர்களின் பட்டியலை, பகிரங்கமாக வெளியிட முடியாது. அவர்களுக்கு எதிராக, நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டு, குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்ட பின்னரே, அந்தப் பட்டியலை நீதிமன்றத்தில் மட்டுமே சமர்ப்பிக்க முடியும்.
எனவே, கறுப்பு பணத்தை பதுக்கி உள்ள வர்கள் குறித்த விவரங்கள் நீதிமன்றம் மூலம் வெளியாகும். அதனால், கறுப்பு பணத்தை பதுக்கி உள்ளவர்களுக்கு எதிராக, வருமான வரித்துறை மூலமாக, குற்றச்சாட்டுகள் பதிவு செய்வதற்கான நடவடிக்கைகள் துவங்கி உள்ளன.மேலும், இந்த நடவடிக்கையின் முதல் கட்டமாக, ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் இரண்டாவது ஆட்சியில், அமைச்சராக இருந்த ஒருவர், சுவிஸ் வங்கியில் இருந்த தன் கணக்கை, நீண்ட நாட்களுக்கு முன், முடித்துள்ளார்.
பின், ஐக்கிய அரபு எமிரேடு நாட்டு வங்கியில் கணக்கு துவக்கி, அதில், பணத்தை டிபாசிட் செய்திருப்பது குறித்த, விசாரணைக்கு ஆஜராகும்படி, வருமான வரித்துறையினர் நோட்டீஸ் அனுப்பி உள்ளதாகத் தெரிகிறது.அதேநேரத்தில், ஜெர்மன் மற்றும் பிரான்ஸ் அரசு, தங்கள் நாட்டில் கறுப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ள இந்தியர்கள் பட்டியலை, மத்திய அரசிடம் அளித்தன. அந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள நபர்களிடம் இருந்து, வரி மற்றும் அபராதமாக, 200 கோடி ரூபாயை, மத்திய அரசு வசூலித்து உள்ளதாகவும் தெரியவந்துள்ளது


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82281
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Oct 25, 2014 8:15 am

http://www.eegarai.net/t115316-topic#1099236
-
இத்துடன் இணைக்கலாம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக