புதிய பதிவுகள்
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 12:02 pm

» books needed
by Manimegala Today at 10:29 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நரகாசுரனை தீர்த்துக் கட்டிய தாய்! Poll_c10நரகாசுரனை தீர்த்துக் கட்டிய தாய்! Poll_m10நரகாசுரனை தீர்த்துக் கட்டிய தாய்! Poll_c10 
3 Posts - 60%
Manimegala
நரகாசுரனை தீர்த்துக் கட்டிய தாய்! Poll_c10நரகாசுரனை தீர்த்துக் கட்டிய தாய்! Poll_m10நரகாசுரனை தீர்த்துக் கட்டிய தாய்! Poll_c10 
1 Post - 20%
ஜாஹீதாபானு
நரகாசுரனை தீர்த்துக் கட்டிய தாய்! Poll_c10நரகாசுரனை தீர்த்துக் கட்டிய தாய்! Poll_m10நரகாசுரனை தீர்த்துக் கட்டிய தாய்! Poll_c10 
1 Post - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நரகாசுரனை தீர்த்துக் கட்டிய தாய்! Poll_c10நரகாசுரனை தீர்த்துக் கட்டிய தாய்! Poll_m10நரகாசுரனை தீர்த்துக் கட்டிய தாய்! Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
நரகாசுரனை தீர்த்துக் கட்டிய தாய்! Poll_c10நரகாசுரனை தீர்த்துக் கட்டிய தாய்! Poll_m10நரகாசுரனை தீர்த்துக் கட்டிய தாய்! Poll_c10 
86 Posts - 34%
mohamed nizamudeen
நரகாசுரனை தீர்த்துக் கட்டிய தாய்! Poll_c10நரகாசுரனை தீர்த்துக் கட்டிய தாய்! Poll_m10நரகாசுரனை தீர்த்துக் கட்டிய தாய்! Poll_c10 
11 Posts - 4%
prajai
நரகாசுரனை தீர்த்துக் கட்டிய தாய்! Poll_c10நரகாசுரனை தீர்த்துக் கட்டிய தாய்! Poll_m10நரகாசுரனை தீர்த்துக் கட்டிய தாய்! Poll_c10 
9 Posts - 4%
Jenila
நரகாசுரனை தீர்த்துக் கட்டிய தாய்! Poll_c10நரகாசுரனை தீர்த்துக் கட்டிய தாய்! Poll_m10நரகாசுரனை தீர்த்துக் கட்டிய தாய்! Poll_c10 
4 Posts - 2%
Rutu
நரகாசுரனை தீர்த்துக் கட்டிய தாய்! Poll_c10நரகாசுரனை தீர்த்துக் கட்டிய தாய்! Poll_m10நரகாசுரனை தீர்த்துக் கட்டிய தாய்! Poll_c10 
3 Posts - 1%
Baarushree
நரகாசுரனை தீர்த்துக் கட்டிய தாய்! Poll_c10நரகாசுரனை தீர்த்துக் கட்டிய தாய்! Poll_m10நரகாசுரனை தீர்த்துக் கட்டிய தாய்! Poll_c10 
2 Posts - 1%
Barushree
நரகாசுரனை தீர்த்துக் கட்டிய தாய்! Poll_c10நரகாசுரனை தீர்த்துக் கட்டிய தாய்! Poll_m10நரகாசுரனை தீர்த்துக் கட்டிய தாய்! Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
நரகாசுரனை தீர்த்துக் கட்டிய தாய்! Poll_c10நரகாசுரனை தீர்த்துக் கட்டிய தாய்! Poll_m10நரகாசுரனை தீர்த்துக் கட்டிய தாய்! Poll_c10 
2 Posts - 1%
jairam
நரகாசுரனை தீர்த்துக் கட்டிய தாய்! Poll_c10நரகாசுரனை தீர்த்துக் கட்டிய தாய்! Poll_m10நரகாசுரனை தீர்த்துக் கட்டிய தாய்! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நரகாசுரனை தீர்த்துக் கட்டிய தாய்!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Oct 24, 2014 11:05 pm

நரகாசுரனை தீர்த்துக் கட்டிய தாய்! MmrnuBZ1ReioUZyxyFvV+Krishna_Narakasura-490x264

திரேதாயுகத்தில் ஒரு சமயம் பூமி கடலுக்குள் அமிழ்ந்துவிட்டது. அப்பொழுது திருமால், பூமியைக் காப்பாற்றுவதற்காக வராகமாக அவதரித்து, பூமியைத் தன் கொம்பினால் தாங்கி நின்றார். அப்பொழுது திருமாலுக்கும், பூமி பிராட்டிக்கும் உண்டான காதலால் ஓர் ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தை திருமாலுக்கும் பூமி பிராட்டிக்கும் பிறந்த குழந்தையாக இருந்தாலும், திருமால் வராக (பன்றி) உருவத்தில் ஆவேச உணர்வுடன் இருந்தபோது பிறந்ததால் அக்குழந்தை அசுரத் தன்மையுடன் பிறந்துவிட்டது.

இப்படியான தனது குழந்தையைக் கண்டு பூமிதேவி வருந்தி அழுதாள். அக்குழந்தை திருமாலையும், பூமி பிராட்டியையும் துதித்து, “நான் என் தாயின் கையாலேயே சாக வேண்டும் என்ற வரம் கொடுங்கள்” என்று கேட்டான். பூமி பிராட்டி முதலில் வருந்தினாலும் ஒருவாறு மனம் தேறினாள்.

திருமாலும், அவன் கேட்ட வரத்தை அளித்தார். அக்குழந்தைதான் பிற்காலத்தில், “நரகாசுரன்’ என்ற பெயருடன் வாழ்ந்தான்.துவாபர யுகத்தில் திருமால் கிருஷ்ணனாக அவதாரம் செய்தார். துவாரகையிலிருந்தபடி ஆட்சி செய்து வந்தார். பூமி பிராட்டி, சத்திய பாமாவாக அவதரித்தாள். இருவரும் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தனர்.

முன்பு திருமாலுக்கும், பூமி பிராட்டிக்கும் பிறந்த குழந்தையான நரகாசுரன், ஜோதிஷபுரம் என்ற இடத்தைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்து வந்தான். அவன் பல தவங்கள் செய்து பெற்ற வரங்களினால் தேவர்கள், முனிவர்கள், மனிதர்கள் என்ற பலரையும் கொடுமைப்படுத்தினான். அவர்கள் கிருஷ்ணரிடம் வந்து நரகாசுரனின் கொடுமையிலிருந்து காப்பாற்றுமாறு முறையிட்டனர்.

அவர்களைக் காப்பாற்ற கிருஷ்ணர் நரகாசுரனுடன் போருக்குப் புறப்பட்டார். அவர் மனைவியான வீராங்கனை சத்தியபாமா, கண்ணபிரானுக்குத் தேரோட்டியாகச் சென்றாள். கண்ணனுக்கும், நரகாசுரனுக்கும் கடும் போர் நடந்தது. நரகாசுரனுக்கு முன்பு கொடுத்திருந்த வரத்தினால், “அவன் தன் கையால் சாகமாட்டான்; பூமி பிராட்டியின் அம்சமான சத்திய பாமாவினால்தான் சாவான்’ என்பது கண்ணபிரானுக்குத் தெரியும். ஆதலால் அவர் நரகாசுரனுடன் போர் புரிவதுபோல் பாவனை செய்து, அவன் அம்புபட்டு வீழ்வதுபோல் தேர்த்தட்டில் வீழ்ந்துவிட்டார். அப்பொழுது சத்தியபாமா பதற்றமடைந்து, கண்ணபிரான் கையில் இருந்த வில்லை எடுத்து நரகாசுரன்மேல் அம்பு தொடுத்தாள். அந்த அம்பு பட்டு நரகாசுரன் சாய்ந்துவிட்டான்.

நரகாசுரனுக்கு, தான் பெற்றிருந்த வரம் நினைவுக்கு வந்தது. தன் தாய் பூமி பிராட்டியே சத்தியபாமாவாக வந்து தன்மேல் அம்பெய்திருக்கிறாள் என்பதை உணர்ந்தான். “அம்மா! என்னைப் பெற்ற தாயே…” என்று கைகூப்பி வணங்கினான். அசுரன் தன்னை “பெற்ற தாயே!’ என்று அழைத்தது ஏன்? என்று புரியாமல் சத்தியபாமா திகைத்தாள். நரகாசுரன், தான் பிறந்ததையும் மரணத்தைப் பற்றிய தனது
வரத்தையும் சத்தியபாமாவுக்கு நினைவூட்டினான்.

பின்னர் அவன், “தாயே… தந்தையே… இனி நான் பிழைக்கமாட்டேன். என்னைப் போன்ற தீயசக்திகள் அழிந்தால்தான் உலகம் தீமைகள் இன்றி வாழ முடியும். ஆதலால் நான் இறந்த நாளைப் புனிதமான நாளாகக் கருத வேண்டும்! அனைவரும் எண்ணெய் தேய்த்துக் குளித்து புத்தாடை அணிந்து தீப ஒளியேற்றி இறைவனை வணங்கி மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும்” என்று வரம் கேட்டான். அவர்களும் அவ்வாறே வரம் அளித்தனர். நரகாசுரன் இறந்தான். அவன் இறந்த நாளையே தீபாவளியாகக் கொண்டாடுகிறோம் என்று பாகவத புராணம் விளக்குகிறது.

• பாகவத புராணம் விளக்கும் இக்கதை, படித்துப் பொழுது போக்குவதற்காக மட்டும் சுவையுடன் எழுதப்பட்டதல்ல! மனித வாழ்க்கையின் தத்துவமே இக்கதையில் அடங்கியுள்ளது.

• மனிதர்களிடம் சத்துவ குணம், ரஜோ குணம், தமோ குணம் என்ற மூன்று குணங்கள் உள்ளன. சத்துவ குணம் சாந்தம், தியாகம், பொறுமை, பக்தி ஆகிய நல்ல பண்புகளையுடையதாகும்.

• ரஜோ குணம் கோபம், சுய நலம், காமம், பொறாமை ஆகிய தீய பண்புகளை உடையதாகும். தமோ குணம் சோம்பல், முயற்சியின்மை ஆகிய குணங்களை உடையது. இக்குணமுடையவர்கள் உண்ணவும், உறங்குவதுமன்றிச் செயல்படாத நடைப் பிணம் போன்றவர்கள்.

• ஒரு நாட்டில் சத்துவ குணமுள்ளவர்கள் குறைந்து ரஜோ குணமும், தமோ குணமும் உள்ளவர்கள் மிகுதியானால் அந்த நாட்டில் எண்ணற்ற தீமைகள் வளரும்; அந்த நாடு அழிவுப் பாதைக்கே செல்லும்.

• ரஜோ குணமும், தமோ குணமும் குறைந்து சத்துவ குணம் உள்ளவர்கள் மிகுதியாக இருந்தால் அந்த நாடு தீமைகள் இன்றி, எல்லா நன்மைகளையும் பெறும்! மக்கள் குறையே தெரியாமல் வாழ்வார்கள்! அப்போது காவியம் போற்றும் நாடாக, ராம ராஜ்யமாக அந்நாடு விளங்கும்.

• தீபாவளியன்று நம் வீட்டில் ஏற்றி வைக்கும் தீப ஒளி, வீட்டில் உள்ள புற இருளை மட்டுமே போக்கும். ஆனால் ரஜோ குணம், தமோ குணம் என்ற தீய உணர்வுகளால் இருள் மூடிக் கிடக்கும் நம் உள்ளத்தில் சத்துவ குணம் என்னும் விளக்கேற்றினால், நம் உள்ளத்திலுள்ள கெட்டவைகளான இருளைப் போக்கி, அன்பு ஒளி அருள் ஒளி வீசி, நம் உள்ளம் புனிதமான கோயிலாக விளங்கும். இந்தத் தத்துவத்தையே தீபாவளி உணர்த்துகிறது.

• ரஜோ குணத்தின் பிரதிநிதியான நரகாசுரனை சத்துவ குணத்தின் பிரதிநிதியான சத்தியபாமா வென்று, தீமை என்னும் இருளைப் போக்கி, நன்மை என்னும் தீப ஒளியை ஏற்றினாள்! அந்த இனிய நாளே தீபாவளித் திருநாள்!

• புதுமணமக்கள் சத்துவ குணமுடையவர்களாக இருந்தால், அவர்கள் சந்ததியினரும் நல்லவர்களாக விளங்குவார்கள்; புகழும், பெருமையும் பெற்று விளங்குவார்கள் என்பதை விளக்குவதே தலை தீபாவளியாகும்.

தினமணி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக