புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Barushree | ||||
Saravananj | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010
கடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது
பொதுவாக கோபமாக யாராவது பேசினால் , சமூகத்தில்/வயதில் , பெரியவரோ ,சிறியவரோ ,நாம் ,அவருடைய கோபத்தை பற்றி பேசுகையில் , "கடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது " என்கிறோம் . உணவில் நாம் உண்ணும் கடுகு ,சாப்பிடும் போது காரமாக இருப்பதாக தெரியவில்லை .பின் ஏன் இந்த பழமொழி வழக்கில் உள்ளது .
.
நம் ஈகரை உறவுகள் இது விவரம் கூறமுடியும் என நினைக்கிறேன் . என் மனதில் ஒரு விவரம் உள்ளது .
உங்கள் பதிலும் அதுவும் ஒத்துப் போகுதா என அறிய ஆவல் .
ரமணியன்
பொதுவாக கோபமாக யாராவது பேசினால் , சமூகத்தில்/வயதில் , பெரியவரோ ,சிறியவரோ ,நாம் ,அவருடைய கோபத்தை பற்றி பேசுகையில் , "கடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது " என்கிறோம் . உணவில் நாம் உண்ணும் கடுகு ,சாப்பிடும் போது காரமாக இருப்பதாக தெரியவில்லை .பின் ஏன் இந்த பழமொழி வழக்கில் உள்ளது .
.
நம் ஈகரை உறவுகள் இது விவரம் கூறமுடியும் என நினைக்கிறேன் . என் மனதில் ஒரு விவரம் உள்ளது .
உங்கள் பதிலும் அதுவும் ஒத்துப் போகுதா என அறிய ஆவல் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இப்படி இருந்தது: கடுகு சீறினாலும், காரம் இருக்காது
இப்படி ஆயிருக்குமோ: கடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது ன்னு
முதலில் உள்ளது படி - கடுகு வெடிப்பதுபோல் சீறினாலும், காரம் இருக்காது - அதேபோல் தான் கோவமும்.
(அய்யா இது நான் இட்டுகட்டி சொன்னது)
இப்படி ஆயிருக்குமோ: கடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது ன்னு
முதலில் உள்ளது படி - கடுகு வெடிப்பதுபோல் சீறினாலும், காரம் இருக்காது - அதேபோல் தான் கோவமும்.
(அய்யா இது நான் இட்டுகட்டி சொன்னது)
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கடுகு ரொம்ப 'சூடு' ...............கடுகு எண்ணையும் உடலுக்கு சூடு.....................அதனால் தான் நாம் ரொம்ப குறைவாக கடுகை உபயோகிக்கிறோம்.......................அதனால் தான் அது குட்டியாக இருந்தாலும் காரம் குறையாது என்று சொல்லுவார்கள் என்று நினைக்கிறேன்
.
.
அதை அரைத்த விழுது கொஞ்சம் புறம் கை இல் பட்டால் கூட கொப்பபளித்துவிடும்....................என்று பாட்டி சொல்லவார், நான் செய்து பார்த்ததில்லை .......கடுகு அரைத்துப் போடும் மாவடு நான் போடமாட்டேன்
.
.
அதை அரைத்த விழுது கொஞ்சம் புறம் கை இல் பட்டால் கூட கொப்பபளித்துவிடும்....................என்று பாட்டி சொல்லவார், நான் செய்து பார்த்ததில்லை .......கடுகு அரைத்துப் போடும் மாவடு நான் போடமாட்டேன்
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது -- என்றுதான் நான் கேள்விப்பட்டிருக்கிறேன்..
இந்த பழமொழி உருவத்தின் அளவை வைத்து அதன் குணத்தை குறைத்து மதிப்பிட கூடாது என்பதற்காக அதை சுட்டிக்காட்ட பல இடங்களில் பயன்படுத்தி பார்த்திருக்கிறேன்..இதற்கு வேறு என்ன விளக்கம் உள்ளது என அறிய ஆவல்..
கடுகு பற்றி மேலும்...........
கடுகத்தனை நெருப்பும் போர கொளுத்திவிடும்.
கடுகு களவும் களவுதான், கற்பூரம் களவும் களவு தான்.
(அஞ்சு பைசா திருடினா தப்பா...அஞ்சு தடவ அஞ்சஞ்சு பைசாவா திருடினா தப்பா... அஞ்சு கோடி தடவை அஞ்சஞ்சு பைசாவா திருடினா தப்பா....இது அந்நியன் டயலாக்)
கடுகு போன இடம் தேடுவார், பூசனிக்காய் போன இடம் தெரியாது
என்ற பழமொழிகளும் உள்ளது.. அனைத்து பழமொழிகளும் பார்வைக்கு சிறிதென மதிக்கபடுபவை
நிசத்தில் பெரிய விளைவுகளை உருவாக்க வல்லவை என்பதை உணர்த்துகின்றது..
ஆக மொத்தத்தில் என் கடுகறிவுக்கு எட்டியது இதுதான் ஐயா...
இந்த பழமொழி உருவத்தின் அளவை வைத்து அதன் குணத்தை குறைத்து மதிப்பிட கூடாது என்பதற்காக அதை சுட்டிக்காட்ட பல இடங்களில் பயன்படுத்தி பார்த்திருக்கிறேன்..இதற்கு வேறு என்ன விளக்கம் உள்ளது என அறிய ஆவல்..
கடுகு பற்றி மேலும்...........
கடுகத்தனை நெருப்பும் போர கொளுத்திவிடும்.
கடுகு களவும் களவுதான், கற்பூரம் களவும் களவு தான்.
(அஞ்சு பைசா திருடினா தப்பா...அஞ்சு தடவ அஞ்சஞ்சு பைசாவா திருடினா தப்பா... அஞ்சு கோடி தடவை அஞ்சஞ்சு பைசாவா திருடினா தப்பா....இது அந்நியன் டயலாக்)
கடுகு போன இடம் தேடுவார், பூசனிக்காய் போன இடம் தெரியாது
என்ற பழமொழிகளும் உள்ளது.. அனைத்து பழமொழிகளும் பார்வைக்கு சிறிதென மதிக்கபடுபவை
நிசத்தில் பெரிய விளைவுகளை உருவாக்க வல்லவை என்பதை உணர்த்துகின்றது..
ஆக மொத்தத்தில் என் கடுகறிவுக்கு எட்டியது இதுதான் ஐயா...
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010
முதல் பாரா பதில் , எந்தன் பதிலுடன் ஒத்து வராது போல் உள்ளதே .
அதை அரைத்த விழுது கொஞ்சம் புறம் கை இல் பட்டால் கூட கொப்பபளித்துவிடும்...
பாட்டி சொன்னா , அம்மா சொன்னா அப்பிடின்னு சொல்லி தப்பிக்கலாமா ? கடுகை அரைத்து விழுதை ,புறங்கையில் பட வைத்து , பாட்டி சொன்னது கரக்டா என்று சொல்லவும் .
இப்போல்லாம் அம்மி எல்லாம் கிடையாது . மிக்ஸ்சி தான் உள்ளதே .அது handsafe தானே .மாவடுவிற்கு அப்படி ட்ரை பண்ணலாமே !
ரமணியன்
அதை அரைத்த விழுது கொஞ்சம் புறம் கை இல் பட்டால் கூட கொப்பபளித்துவிடும்...
பாட்டி சொன்னா , அம்மா சொன்னா அப்பிடின்னு சொல்லி தப்பிக்கலாமா ? கடுகை அரைத்து விழுதை ,புறங்கையில் பட வைத்து , பாட்டி சொன்னது கரக்டா என்று சொல்லவும் .
இப்போல்லாம் அம்மி எல்லாம் கிடையாது . மிக்ஸ்சி தான் உள்ளதே .அது handsafe தானே .மாவடுவிற்கு அப்படி ட்ரை பண்ணலாமே !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010
quote "by தமிழ்நேசன்1981 Today at 8:17 pm
கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது -- என்றுதான் நான் கேள்விப்பட்டிருக்கிறேன்..
இந்த பழமொழி உருவத்தின் அளவை வைத்து அதன் குணத்தை குறைத்து மதிப்பிட கூடாது என்பதற்காக அதை சுட்டிக்காட்ட பல இடங்களில் பயன்படுத்தி பார்த்திருக்கிறேன்..இதற்கு வேறு என்ன விளக்கம் உள்ளது என அறிய ஆவல்.." >quote
கடுகில் காரம் இல்லை என்பது தானே எந்தன் அடிப்படை சந்தேகம் .
ரமணியன்
கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது -- என்றுதான் நான் கேள்விப்பட்டிருக்கிறேன்..
இந்த பழமொழி உருவத்தின் அளவை வைத்து அதன் குணத்தை குறைத்து மதிப்பிட கூடாது என்பதற்காக அதை சுட்டிக்காட்ட பல இடங்களில் பயன்படுத்தி பார்த்திருக்கிறேன்..இதற்கு வேறு என்ன விளக்கம் உள்ளது என அறிய ஆவல்.." >quote
கடுகில் காரம் இல்லை என்பது தானே எந்தன் அடிப்படை சந்தேகம் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
T.N.Balasubramanian wrote:முதல் பாரா பதில் , எந்தன் பதிலுடன் ஒத்து வராது போல் உள்ளதே .
அதை அரைத்த விழுது கொஞ்சம் புறம் கை இல் பட்டால் கூட கொப்பபளித்துவிடும்...
பாட்டி சொன்னா , அம்மா சொன்னா அப்பிடின்னு சொல்லி தப்பிக்கலாமா ? கடுகை அரைத்து விழுதை ,புறங்கையில் பட வைத்து , பாட்டி சொன்னது கரக்டா என்று சொல்லவும் .
இப்போல்லாம் அம்மி எல்லாம் கிடையாது . மிக்ஸ்சி தான் உள்ளதே .அது handsafe தானே .மாவடுவிற்கு அப்படி ட்ரை பண்ணலாமே !
ரமணியன்
முதல் பாரா என்றால் இனியவன் பதிலா........இல்லை என் பதிலில் முதல் பாராவா ஐயா ? ....இவா யாருக்கும் மாவடு அவ்வளவாய் பிடிக்காது ஐயா.................மேலும் நாங்கள் இருக்கும் இடத்தில் மாவடு கிடைப்பது இல்லை ..............அதனால் நான் ஆசைக்கு ஒரு பாட்டில் வாங்கிவிடுவேன் கடை லிருந்து ...........இல்லாவிட்டால் நீங்கள் சொல்வது போல அரைத்து போடலாம் தான்.....புறங்கை இல் படாமல்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010
இனியவன் , நீங்கள் இட்டு கட்டினது என்றால் ,நிச்சயமாக சுவாரஸ்யமாகத்தான் இருக்கும் .கடுகு கூட மலை அளவு இருக்கும் .சாப்பாட்டில் ,கடுகு சேர்ந்தால் , tasty ஆக இருக்கும் . தயிர் சாதத்தில் ,கடுகு ,வாவ் !
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010
கிருஷ்ணம்மா quote "முதல் பாரா என்றால் இனியவன் பதிலா........">quote
எங்க அகராதி படி , யினியவன் ,பதில் , "முதல் பதிவு " முதல் பாரா இல்லை .
ரமணியன்
எங்க அகராதி படி , யினியவன் ,பதில் , "முதல் பதிவு " முதல் பாரா இல்லை .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
மேற்கோள் செய்த பதிவு: 1099399T.N.Balasubramanian wrote:quote "by தமிழ்நேசன்1981 Today at 8:17 pm
கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது -- என்றுதான் நான் கேள்விப்பட்டிருக்கிறேன்..
இந்த பழமொழி உருவத்தின் அளவை வைத்து அதன் குணத்தை குறைத்து மதிப்பிட கூடாது என்பதற்காக அதை சுட்டிக்காட்ட பல இடங்களில் பயன்படுத்தி பார்த்திருக்கிறேன்..இதற்கு வேறு என்ன விளக்கம் உள்ளது என அறிய ஆவல்.." >quote
கடுகில் காரம் இல்லை என்பது தானே எந்தன் அடிப்படை சந்தேகம் .
ரமணியன்
ஒருவேளை இந்த பழமொழியில் பயன்படுத்தப்படும் காரம் என்ற சொல் உறைப்பு அதாவது சுவையை குறிக்கும் சொல்லாக இல்லாமல் இருக்கலாம்... காரத்தன்மை என்பது சுவையில்லாத அதன் குணத்தை குறிக்கும் சொல்லாக இருக்குமோ...எண்ணெய்யில் பட்டதும் வெடிக்கிறதே...
அறிவியலில் அமிலத்தன்மை காரத்தன்மை என்று குறிப்பிடுவார்கள்..இது சுவையை குறிக்காது..வீரியத்தை குறிக்கும்..
நீங்கள் நினைப்பது என்னவென்று சொல்லுங்கள் ஐயா....அது என்னென்று அறிய சுவாரசியம் கூடிக்கொண்டே போகிறது...
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|