புதிய பதிவுகள்
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Today at 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Today at 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Today at 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Today at 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 7:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:53 pm

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரிய தகவல்கள் Poll_c10அரிய தகவல்கள் Poll_m10அரிய தகவல்கள் Poll_c10 
19 Posts - 50%
heezulia
அரிய தகவல்கள் Poll_c10அரிய தகவல்கள் Poll_m10அரிய தகவல்கள் Poll_c10 
15 Posts - 39%
T.N.Balasubramanian
அரிய தகவல்கள் Poll_c10அரிய தகவல்கள் Poll_m10அரிய தகவல்கள் Poll_c10 
2 Posts - 5%
D. sivatharan
அரிய தகவல்கள் Poll_c10அரிய தகவல்கள் Poll_m10அரிய தகவல்கள் Poll_c10 
1 Post - 3%
Guna.D
அரிய தகவல்கள் Poll_c10அரிய தகவல்கள் Poll_m10அரிய தகவல்கள் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அரிய தகவல்கள் Poll_c10அரிய தகவல்கள் Poll_m10அரிய தகவல்கள் Poll_c10 
217 Posts - 49%
ayyasamy ram
அரிய தகவல்கள் Poll_c10அரிய தகவல்கள் Poll_m10அரிய தகவல்கள் Poll_c10 
161 Posts - 37%
mohamed nizamudeen
அரிய தகவல்கள் Poll_c10அரிய தகவல்கள் Poll_m10அரிய தகவல்கள் Poll_c10 
17 Posts - 4%
prajai
அரிய தகவல்கள் Poll_c10அரிய தகவல்கள் Poll_m10அரிய தகவல்கள் Poll_c10 
10 Posts - 2%
T.N.Balasubramanian
அரிய தகவல்கள் Poll_c10அரிய தகவல்கள் Poll_m10அரிய தகவல்கள் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
அரிய தகவல்கள் Poll_c10அரிய தகவல்கள் Poll_m10அரிய தகவல்கள் Poll_c10 
9 Posts - 2%
Guna.D
அரிய தகவல்கள் Poll_c10அரிய தகவல்கள் Poll_m10அரிய தகவல்கள் Poll_c10 
4 Posts - 1%
Jenila
அரிய தகவல்கள் Poll_c10அரிய தகவல்கள் Poll_m10அரிய தகவல்கள் Poll_c10 
4 Posts - 1%
jairam
அரிய தகவல்கள் Poll_c10அரிய தகவல்கள் Poll_m10அரிய தகவல்கள் Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
அரிய தகவல்கள் Poll_c10அரிய தகவல்கள் Poll_m10அரிய தகவல்கள் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரிய தகவல்கள்


   
   

Page 1 of 2 1, 2  Next

mohanpuduvai
mohanpuduvai
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 33
இணைந்தது : 21/06/2009

Postmohanpuduvai Tue Oct 29, 2013 7:38 pm

1. திருப்பதியில் 200 ஆண்டுகளுக்கு முன்னர் "புளியோதரை"தான்பிரசாதம்,லட்டு கிடையாது.
2.ஆப்கானிஸ்தானில் ரயில் கிடையாது.
3. இந்தியாவில் தமிழில் தான் "பைபிள்" முதலில் மொழிபெயர்க்கப்பட்டது.
4.ஆண் சிங்கம் சாப்பிட்ட பின்னரே பெண் சிங்கம் சாப்பிடும்.
5. வாத்து அதிகாலையில் மட்டுமே முட்டையிடும் .
6. கத்தரிக்காயின் தாயகம் இந்தியா தான்.
7.பிரேசில் நாட்டு தேன் கசக்கும்.
8. முன்னாள் இந்திய ஜனாதிபதியாகிய அப்துல் கலாம் சிறந்த வீணை கலைஞரும் ஆவார்.
9.உலகில் கடற்கரை இல்லாத நாடுகள் 26 ஆகும்.
10.அமெரிக்காவை விட சகாரா பாலைவனம் பெரியது.

~அலெக்ஸ் மகா தேவ்

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Tue Oct 29, 2013 7:49 pm

சிறந்த தகவல்கள். நன்றி
அப்துல் கலாம் பற்றிய தகவல் உண்மையிலேயே நான் இன்று தான் அறிகிறேன்

விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Tue Oct 29, 2013 8:10 pm

பிரேசில் நாட்டு தேன் கசக்கும்

ஏன் நண்பா
தகவல் தெரிந்தால் சொல்லுங்கள்

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Tue Oct 29, 2013 8:21 pm

vishwajee wrote:பிரேசில் நாட்டு தேன் கசக்கும்

ஏன் நண்பா
தகவல் தெரிந்தால் சொல்லுங்கள்
எனக்கும் இந்த சந்தேகம் இருக்கிறது....

ஒருவேளை இருக்குமோனு ஒரு நிமிஷம் நினைச்சுட்டேன்...
நமக்கு அந்த அளவிற்கு அறிவில்லை பாருங்க.....

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 29, 2013 10:42 pm

தேன் என்றாலே இனிப்புத்தான்! இதில் எப்படி பிரேசில் நாட்டுத் தேன் மட்டும் கசக்கும்!

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Oct 29, 2013 10:47 pm

தலைப்பை ஏன் Tamil News என்று வைத்துள்ளீர்கள். அரிய தகவல்கள் என்று மாற்றுகிறேன் நண்பரே

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82148
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Oct 29, 2013 11:22 pm


8. முன்னாள் இந்திய ஜனாதிபதியாகிய
அப்துல் கலாம் சிறந்த வீணை கலைஞரும் ஆவார்.
-
இது ஒரு தவறான தகவலாக இருக்கு கூடும்...
-
அவர் வீணை கச்சேரியை ரஸித்தார்...அவ்வளவுதான்...!!
-
ஜனாதிபதியாக இருந்தபோது...

டெல்லியில் உள்ள கமானி கலையரங்கில் `சங்கீத நாடக சபா’
சார்பில் விழா நடந்தது. இந்த விழாவில்
ஜனாதிபதி அப்துல் கலாம் கலந்து கொண்டு சங்கீத நாடக சபை
வழங்கும் 2006-ம் ஆண்டுக்கான விருதுகளை வழங்கினார்.

அங்கு நடந்த வீணை கச்சேரியை அப்துல் கலாம் கேட்டு ரசித்தார்.
---

avatar
hega
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011

Posthega Tue Oct 29, 2013 11:25 pm

தேன் இனிக்கும் என்பது பொதுவான செய்தி.

பூக்களிலிருந்து கிடைக்கும் மகரந்தமே தேனாய் சுவைக்க கிடைக்கிறது. இனிப்பான் மகரந்தம் தரும் பூக்களை போல் கசப்பான் மகரந்தம் தரும் பூக்கள் உண்டல்லவா..

உதாரணமாக ரப்பர் மரத்தின் பூக்கள் கசக்குமாம். இப்படி கசக்கும் பூக்களிலிருந்து கிடைக்கும் தேன் பிரேசிலில் மட்டுமலல் எல்லா நாட்டிலுமே கசக்கும்.

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Oct 29, 2013 11:28 pm

hega wrote:தேன் இனிக்கும் என்பது பொதுவான செய்தி.

பூக்களிலிருந்து கிடைக்கும் மகரந்தமே தேனாய் சுவைக்க கிடைக்கிறது. இனிப்பான் மகரந்தம் தரும் பூக்களை போல் கசப்பான் மகரந்தம் தரும் பூக்கள் உண்டல்லவா..

உதாரணமாக ரப்பர் மரத்தின் பூக்கள் கசக்குமாம். இப்படி கசக்கும் பூக்களிலிருந்து கிடைக்கும் தேன் பிரேசிலில் மட்டுமலல் எல்லா நாட்டிலுமே கசக்கும்.
சூப்பருங்க 

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Feb 09, 2014 3:28 pm

அலெக்ஸ் மகா தேவ் , மோகன்புதுவை ஆகியோர்க்கு நன்றி ! கத்தரிக்காயை இன்னும் சமைத்து அதன் பிறப்பிடம் தமிழ்நாடுதான் என நிரூபிக்கவேண்டும் ! ‘வழுதுணங்காய்’ என்பது கத்தரிக்காய்தான் !



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக