Latest topics
» தமிழ் அன்னை by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்
+4
T.N.Balasubramanian
krishnaamma
மாணிக்கம் நடேசன்
யினியவன்
8 posters
Page 7 of 17
Page 7 of 17 • 1 ... 6, 7, 8 ... 12 ... 17
பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்
First topic message reminder :
பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்
தீபாவளிக்கு முன் - விமந்தனி: பானு தீபாவளி உங்களுக்கு எங்க வீட்ல தான்
தீபாவளி அன்று பானு மிகுந்த மகிழ்ச்சியுடன் தன் பெண்ணுடன் சீக்கிரம் கிளம்பிட்டாங்க விமந்தனி வீட்டுக்கு.
ரொம்ப வருஷம் ஆயிடுச்சு, பானு தீபாவளிக்கு யார் வீட்டுக்கும் போயி, அதால அநேக எதிர்பார்ப்புகள், பானுவை விட பானுவின் பெண்ணுக்கோ அதைவிட.
தட்டி முட்டி தடவி எப்படியோ 10 மணிக்கு விமந்தனி வீட்டை கண்டுபிடிச்சு போயிட்டாங்க பானு. பாரி முனையிலேயே தன் அலுவலகத்தை அப்படித்தானே தினமும் தட்டி முட்டி தடவி போயிடறாங்க பானு - இதெல்லாம் எம்மாத்திரம் - லேட்டா போனாலும் லேட்டஸ்ட்டா வந்துட்டோம்ல ன்னு டயலாக் வேற - அவங்க முதலாளி தலைல கை வெக்கற அழகே அழகு இந்த டயலாக் கேட்டு
உமேரா வந்தாச்சா? இல்ல சார் அவங்களுக்காக காத்திருந்து தான் லேட் நான் ன்னு சமாளிப்பாங்க - உமேரா வந்தவுடன், பானு உங்களுக்காக பஸ் நிறுத்தத்துல எவ்ளோ நேரம் காத்திருந்தேன் தெரியுமா ன்னு அவங்க பில்ட் அப் - உஸ் அப்பா ஓனருக்கு கண்ண கட்டுதே
ஜாங்கிரி, லட்டு, குலாப் ஜாமுன், முந்திரி பக்கோடா, முறுக்கு, மிக்சர் என அமர்க்களப் படுத்தி இருந்தாங்க விமந்தனி. அதோட இட்லி, கேசரி, வடை, தோசை, சாம்பார், காரக் குழம்பு, கலர் கலரா சட்னி - பின்னிட்டாங்க விமந்தனி.
சூப்பரா ரசிச்சு ருசிச்சு சாப்பிட்டாங்க பானுவும், மகளும். விமந்தனி வீட்டுக்காரர் - பானு நீங்க வரீங்கன்னு தான் இத்தனை தடபுடல் - இல்லேன்னா தீபாவளி, பொங்கல் ன்னாலும் சரி எங்க வீட்ல கார்ன் பிளேக்ஸ், காஞ்ச ரொட்டி தான் ன்னு ரொம்ப காஞ்சு போயிருந்தத சிரிச்சுட்டே சொன்னாரு.
விமந்தனி விமந்தனி ன்னு பானு விமந்தனி அம்மாவ கூப்பிட கூப்பிட விமந்தனி பொண்ணு விமந்தனி - அடடே நம்ம அம்மா கூட நம்ம பெயரை இத்துனை முறை பாசமா சொன்னதில்லையே ன்னு ஒரே சந்தோஷம் அவளுக்கு.
நல்லபடியா சந்தோஷமா சாப்பிட்டு அரட்டை அடிச்சு கிளம்பற நேரமும் வந்தாச்சு. பானு - விமந்தனி ரொம்ப நல்லாருக்கு எல்லாமே, வெச்சு நாலு நாள் சாப்பிடலாம் போல இருக்குன்னு சொல்ல, அப்பத்தான் விமந்தனிக்கு ஞாபகம் வந்தது, அடடே வீட்டுக்கு கொடுத்தனுப்புறோம் ன்னு சொன்னமே பானுவுக்குன்னு.
ஏங்க அந்த கவர் எல்லாம் எடுங்க, பானுவுக்கு பேக் பண்ணலாம் - கோபியும் பொறுப்பா நாலைந்து கவர்களை எடுத்து வர - அவை கங்கா ஸ்வீட்ஸ், சரவண பவன் கவர்கள் - பார்த்தவுடன் கங்கை பிரவாகம் போல் விமந்தனி அம்மா கண்ணில் பொங்குச்சு பாருங்க கோவம், கணவரின் மேல்
என்னா பில்ட் அப் பண்ணி வெச்சேன், பாத்து பாத்து செஞ்சேன் பானுவுக்காகன்னு - அத்தனையும் போச்சே ன்னு - அம்மாவை பார்த்த உடன் பிறப்பு தொபுக்கடீர் ன்னு காலில் விழுவதைப் போல அவரு கண்ணுல, கண்கூடா தெரிந்தது அந்த பயம்
பானுவும் கண்டும் காணாமல் சிரிச்சும் சிரிக்காமல் மேனேஜ் பண்ணி மேலும் டேமேஜ் ஆகிட வேண்டாமேன்னு கிளம்பினாங்க வீட்டுக்கு. பானுவுக்கும் மேலும் சந்தோஷம் என்னான்னா - நிறைய சாப்பிட்டோமே வயித்துக்கு ஏதாவது ஆயிடுமோன்னு, ஆனா அந்த கவலை இல்லை இப்ப, கங்கா ஸ்வீட்ஸ், சரவண பவன் உணவு ஒன்னும் பன்னாதுன்ற தைரியம்
ஒரு வழியா அமர்க்களமான தீபாவளி விமந்தனி வீட்ல கொண்டாட்டிட்டு வந்து நிம்மதியா ஒரு தூக்கத்த போட்டாங்க பானு.
தொபுக்கடீர் ன்னு ஒரு சத்தம் - அம்மா அம்மா என்ன ஆச்சும்மா? கனவு கண்டியா, இப்படி பயந்து கீழ விழுந்துட்டியேன்னு பானு பெண் பதறி கேட்க, அப்பத்தான் தெரிஞ்சது பானுவுக்கு - அடச்ச எல்லாமே கனவா ன்னு
அப்புறம் தான் ஞாபகம் வந்தது, விமந்தனி அழைத்ததுடன் ஈகரையில் இருந்து ஆளையே காணோமேன்னு, அப்புறம் அலை பேசி என்னும் தரல, வீட்டு விலாசமும் தரலைன்னு
எப்படியோ கனவிலாவது பானுவுக்கு விமந்தனி வீட்ல தீபாவளி நல்லா போச்சே - ஆனா மனசுல இந்த தீபா வலி என்னிக்கும் போகாது பானுவுக்கு
ஒன்னு கவனிக்கல நீங்க, கனவுல கூட பானுவுக்கு அந்த வடை மட்டும் விமந்தனி வீட்ல பிடிக்கல, ஏன்னா காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சுன்னு சொல்றாப்ல - பானுவுக்கு என்னிக்குமே பானுவுக்கு தன் வடை பொன் வடை தான்
பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்
தீபாவளிக்கு முன் - விமந்தனி: பானு தீபாவளி உங்களுக்கு எங்க வீட்ல தான்
தீபாவளி அன்று பானு மிகுந்த மகிழ்ச்சியுடன் தன் பெண்ணுடன் சீக்கிரம் கிளம்பிட்டாங்க விமந்தனி வீட்டுக்கு.
ரொம்ப வருஷம் ஆயிடுச்சு, பானு தீபாவளிக்கு யார் வீட்டுக்கும் போயி, அதால அநேக எதிர்பார்ப்புகள், பானுவை விட பானுவின் பெண்ணுக்கோ அதைவிட.
தட்டி முட்டி தடவி எப்படியோ 10 மணிக்கு விமந்தனி வீட்டை கண்டுபிடிச்சு போயிட்டாங்க பானு. பாரி முனையிலேயே தன் அலுவலகத்தை அப்படித்தானே தினமும் தட்டி முட்டி தடவி போயிடறாங்க பானு - இதெல்லாம் எம்மாத்திரம் - லேட்டா போனாலும் லேட்டஸ்ட்டா வந்துட்டோம்ல ன்னு டயலாக் வேற - அவங்க முதலாளி தலைல கை வெக்கற அழகே அழகு இந்த டயலாக் கேட்டு
உமேரா வந்தாச்சா? இல்ல சார் அவங்களுக்காக காத்திருந்து தான் லேட் நான் ன்னு சமாளிப்பாங்க - உமேரா வந்தவுடன், பானு உங்களுக்காக பஸ் நிறுத்தத்துல எவ்ளோ நேரம் காத்திருந்தேன் தெரியுமா ன்னு அவங்க பில்ட் அப் - உஸ் அப்பா ஓனருக்கு கண்ண கட்டுதே
ஜாங்கிரி, லட்டு, குலாப் ஜாமுன், முந்திரி பக்கோடா, முறுக்கு, மிக்சர் என அமர்க்களப் படுத்தி இருந்தாங்க விமந்தனி. அதோட இட்லி, கேசரி, வடை, தோசை, சாம்பார், காரக் குழம்பு, கலர் கலரா சட்னி - பின்னிட்டாங்க விமந்தனி.
சூப்பரா ரசிச்சு ருசிச்சு சாப்பிட்டாங்க பானுவும், மகளும். விமந்தனி வீட்டுக்காரர் - பானு நீங்க வரீங்கன்னு தான் இத்தனை தடபுடல் - இல்லேன்னா தீபாவளி, பொங்கல் ன்னாலும் சரி எங்க வீட்ல கார்ன் பிளேக்ஸ், காஞ்ச ரொட்டி தான் ன்னு ரொம்ப காஞ்சு போயிருந்தத சிரிச்சுட்டே சொன்னாரு.
விமந்தனி விமந்தனி ன்னு பானு விமந்தனி அம்மாவ கூப்பிட கூப்பிட விமந்தனி பொண்ணு விமந்தனி - அடடே நம்ம அம்மா கூட நம்ம பெயரை இத்துனை முறை பாசமா சொன்னதில்லையே ன்னு ஒரே சந்தோஷம் அவளுக்கு.
நல்லபடியா சந்தோஷமா சாப்பிட்டு அரட்டை அடிச்சு கிளம்பற நேரமும் வந்தாச்சு. பானு - விமந்தனி ரொம்ப நல்லாருக்கு எல்லாமே, வெச்சு நாலு நாள் சாப்பிடலாம் போல இருக்குன்னு சொல்ல, அப்பத்தான் விமந்தனிக்கு ஞாபகம் வந்தது, அடடே வீட்டுக்கு கொடுத்தனுப்புறோம் ன்னு சொன்னமே பானுவுக்குன்னு.
ஏங்க அந்த கவர் எல்லாம் எடுங்க, பானுவுக்கு பேக் பண்ணலாம் - கோபியும் பொறுப்பா நாலைந்து கவர்களை எடுத்து வர - அவை கங்கா ஸ்வீட்ஸ், சரவண பவன் கவர்கள் - பார்த்தவுடன் கங்கை பிரவாகம் போல் விமந்தனி அம்மா கண்ணில் பொங்குச்சு பாருங்க கோவம், கணவரின் மேல்
என்னா பில்ட் அப் பண்ணி வெச்சேன், பாத்து பாத்து செஞ்சேன் பானுவுக்காகன்னு - அத்தனையும் போச்சே ன்னு - அம்மாவை பார்த்த உடன் பிறப்பு தொபுக்கடீர் ன்னு காலில் விழுவதைப் போல அவரு கண்ணுல, கண்கூடா தெரிந்தது அந்த பயம்
பானுவும் கண்டும் காணாமல் சிரிச்சும் சிரிக்காமல் மேனேஜ் பண்ணி மேலும் டேமேஜ் ஆகிட வேண்டாமேன்னு கிளம்பினாங்க வீட்டுக்கு. பானுவுக்கும் மேலும் சந்தோஷம் என்னான்னா - நிறைய சாப்பிட்டோமே வயித்துக்கு ஏதாவது ஆயிடுமோன்னு, ஆனா அந்த கவலை இல்லை இப்ப, கங்கா ஸ்வீட்ஸ், சரவண பவன் உணவு ஒன்னும் பன்னாதுன்ற தைரியம்
ஒரு வழியா அமர்க்களமான தீபாவளி விமந்தனி வீட்ல கொண்டாட்டிட்டு வந்து நிம்மதியா ஒரு தூக்கத்த போட்டாங்க பானு.
தொபுக்கடீர் ன்னு ஒரு சத்தம் - அம்மா அம்மா என்ன ஆச்சும்மா? கனவு கண்டியா, இப்படி பயந்து கீழ விழுந்துட்டியேன்னு பானு பெண் பதறி கேட்க, அப்பத்தான் தெரிஞ்சது பானுவுக்கு - அடச்ச எல்லாமே கனவா ன்னு
அப்புறம் தான் ஞாபகம் வந்தது, விமந்தனி அழைத்ததுடன் ஈகரையில் இருந்து ஆளையே காணோமேன்னு, அப்புறம் அலை பேசி என்னும் தரல, வீட்டு விலாசமும் தரலைன்னு
எப்படியோ கனவிலாவது பானுவுக்கு விமந்தனி வீட்ல தீபாவளி நல்லா போச்சே - ஆனா மனசுல இந்த தீபா வலி என்னிக்கும் போகாது பானுவுக்கு
ஒன்னு கவனிக்கல நீங்க, கனவுல கூட பானுவுக்கு அந்த வடை மட்டும் விமந்தனி வீட்ல பிடிக்கல, ஏன்னா காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சுன்னு சொல்றாப்ல - பானுவுக்கு என்னிக்குமே பானுவுக்கு தன் வடை பொன் வடை தான்
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்
ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1098852விமந்தனி wrote:இது ரொம்ப அநியாயம் பானு.. நான் ஆசையெல்லாம் காட்டல... என் போன் நம்பர் தான் உங்க கிட்ட இருக்கு இல்ல... நீங்க ஒரு போன் பண்ணாததால பாருங்க... 'கப்பலேறி போயாச்சுன்னு....' என்னை இக்(ஈ)கரையிலிருந்து, அக்கரைக்கு ஏத்தி அனுப்பி வச்சுட்டார்.... மானம் போறது. எல்லாம் உங்களால தான்... ஸ்டூடண்ட் தப்பு பண்ணா டீச்சர் கிட்ட சொல்லலாம்.... டீச்சரே தப்பு பண்ணா யார் கிட்ட சொல்லு...........வேன்?ஜாஹீதாபானு wrote:முதல் வரி படிச்சதுமே எனக்கு சிரிப்பை அடக்க முடியலண்ணா
சே! இப்படி கனவு காணூம் அளவு ஆசை காட்டி மோசம் செய்துட்டாங்களே விமந்தனி
எது அநியாயம்? இதக் கேக்க யாருமே இல்லையா....
நான் போன் செய்து வீட்டுக்கு வரவானு கேக்கனுமாம் இது எந்த ஊர்ல நடக்கும் சொல்லுங்க...
யினியவன் அண்ணா இதை நீங்க தான் கேக்கனும்...
நான்கேட்டா ஒத்துக்க மாட்டீங்களா பானு .......இனியவன் தான் கேட்கணுமா?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்
மேற்கோள் செய்த பதிவு: 1098931krishnaamma wrote:T.N.Balasubramanian wrote:நாலு நாட்களாக அப்சன்ட் ஆனாலும்
வினாத்தாளை நன்று படித்து , எல்லா கேள்விகளுக்கும்
த்ருப்திகரமாக விடை அளித்த விமந்தனி.
சிறந்த மாணவியாக தேர்வு .
ரமணியன்
அதை டீச்சர் நா சொல்லணும்...............நீங்க சொல்லிட்டேளே !
நீங்க IAS --இந்தியன் அடுபங்கரை சர்வீஸ் .
கேள்வி /பதில் எல்லாம் கொஞ்சம் ---பூர்வமானது . ஆகவே நானே சொல்லிட்டேன் .
பானு கூட உங்களையா கேட்டாங்க ? யினியவரை தானே கேட்டாங்க !
ரமணியன்
Last edited by T.N.Balasubramanian on Fri Oct 24, 2014 1:37 pm; edited 1 time in total
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்
மேற்கோள் செய்த பதிவு: 1098933krishnaamma wrote:ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1098852விமந்தனி wrote:இது ரொம்ப அநியாயம் பானு.. நான் ஆசையெல்லாம் காட்டல... என் போன் நம்பர் தான் உங்க கிட்ட இருக்கு இல்ல... நீங்க ஒரு போன் பண்ணாததால பாருங்க... 'கப்பலேறி போயாச்சுன்னு....' என்னை இக்(ஈ)கரையிலிருந்து, அக்கரைக்கு ஏத்தி அனுப்பி வச்சுட்டார்.... மானம் போறது. எல்லாம் உங்களால தான்... ஸ்டூடண்ட் தப்பு பண்ணா டீச்சர் கிட்ட சொல்லலாம்.... டீச்சரே தப்பு பண்ணா யார் கிட்ட சொல்லு...........வேன்?ஜாஹீதாபானு wrote:முதல் வரி படிச்சதுமே எனக்கு சிரிப்பை அடக்க முடியலண்ணா
சே! இப்படி கனவு காணூம் அளவு ஆசை காட்டி மோசம் செய்துட்டாங்களே விமந்தனி
எது அநியாயம்? இதக் கேக்க யாருமே இல்லையா....
நான் போன் செய்து வீட்டுக்கு வரவானு கேக்கனுமாம் இது எந்த ஊர்ல நடக்கும் சொல்லுங்க...
யினியவன் அண்ணா இதை நீங்க தான் கேக்கனும்...
நான்கேட்டா ஒத்துக்க மாட்டீங்களா பானு .......இனியவன் தான் கேட்கணுமா?
மேற்கோள் செய்த பதிவு: 1098933krishnaamma wrote:ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1098852விமந்தனி wrote:இது ரொம்ப அநியாயம் பானு.. நான் ஆசையெல்லாம் காட்டல... என் போன் நம்பர் தான் உங்க கிட்ட இருக்கு இல்ல... நீங்க ஒரு போன் பண்ணாததால பாருங்க... 'கப்பலேறி போயாச்சுன்னு....' என்னை இக்(ஈ)கரையிலிருந்து, அக்கரைக்கு ஏத்தி அனுப்பி வச்சுட்டார்.... மானம் போறது. எல்லாம் உங்களால தான்... ஸ்டூடண்ட் தப்பு பண்ணா டீச்சர் கிட்ட சொல்லலாம்.... டீச்சரே தப்பு பண்ணா யார் கிட்ட சொல்லு...........வேன்?ஜாஹீதாபானு wrote:முதல் வரி படிச்சதுமே எனக்கு சிரிப்பை அடக்க முடியலண்ணா
சே! இப்படி கனவு காணூம் அளவு ஆசை காட்டி மோசம் செய்துட்டாங்களே விமந்தனி
எது அநியாயம்? இதக் கேக்க யாருமே இல்லையா....
நான் போன் செய்து வீட்டுக்கு வரவானு கேக்கனுமாம் இது எந்த ஊர்ல நடக்கும் சொல்லுங்க...
யினியவன் அண்ணா இதை நீங்க தான் கேக்கனும்...
நான்கேட்டா ஒத்துக்க மாட்டீங்களா பானு .......இனியவன் தான் கேட்கணுமா?
பதிவு அவரோடதாச்சே அதனால சொன்னேன். யார் கேட்டாலும் எனக்கு சம்மதமே
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்
ஜாஹீதாபானு wrote:எது அநியாயம்? இதக் கேக்க யாருமே இல்லையா....
நான் போன் செய்து வீட்டுக்கு வரவானு கேக்கனுமாம் இது எந்த ஊர்ல நடக்கும் சொல்லுங்க...
யினியவன் அண்ணா இதை நீங்க தான் கேக்கனும்...
ஷ்ஷ்.................! எதுக்கு இப்ப உங்க அண்ணனை கூப்பிடறீங்க..? மறுபடியும் இன்னொரு கப்பலேற்றி விடவா...? நான் தான் கொஞ்சம் அப்செட்டில் இருந்தேன். கொஞ்சம் ஞாபகப்படுத்த கூடாதா என்ற அர்த்தத்தில் தான் சொன்னேன்.
நான் மறந்து போனது, எனக்கும் வருத்தம் தான். அதனால் என்ன..? நாம் நினைத்தால் எப்போதும் தீபாவளி விருந்து தான். அதனால், நீங்க ஆல்வேஸ் வெல்கம் பானு. எப்போது வேண்டுமானாலும் வாங்க... காத்திருக்கிறேன். வருவதற்கு முன்பு போன் ப்ளீஸ். மறக்காமல் உங்கள் பெண்ணையும் (அவள் பெயரென்ன? என்ன படிக்கிறாள்?) கூட்டிவாருங்கள்.
சரி, இப்ப சொல்லுங்க... எப்ப எங்க வீட்டுக்கு வரீங்க? (சும்மா பேச்சுக்கு இல்லை. இது நிஜமான இன்வைட்)
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்
T.N.Balasubramanian wrote:நாலு நாட்களாக அப்சன்ட் ஆனாலும்
வினாத்தாளை நன்று படித்து , எல்லா கேள்விகளுக்கும்
த்ருப்திகரமாக விடை அளித்த விமந்தனி.
சிறந்த மாணவியாக தேர்வு .
ரமணியன்
நாலு நாளா....? நான் தினம் வந்து போவதை வரலாறு, ஆதாரம் சொல்லுமே ஐயா.
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்
மேற்கோள் செய்த பதிவு: 1098940T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1098931krishnaamma wrote:T.N.Balasubramanian wrote:நாலு நாட்களாக அப்சன்ட் ஆனாலும்
வினாத்தாளை நன்று படித்து , எல்லா கேள்விகளுக்கும்
த்ருப்திகரமாக விடை அளித்த விமந்தனி.
சிறந்த மாணவியாக தேர்வு .
ரமணியன்
அதை டீச்சர் நா சொல்லணும்...............நீங்க சொல்லிட்டேளே !
நீங்க IAS --இந்தியன் அடுபங்கரை சர்வீஸ் .
கேள்வி /பதில் எல்லாம் கொஞ்சம் ---பூர்வமானது . ஆகவே நானே சொல்லிட்டேன் .
பானு கூட உங்களையா கேட்டாங்க ? யினியவரை தானே கேட்டாங்க !
ரமணியன்
அய்யைய்யோ என்னையும் கோர்த்து விட்டுட்டிங்களா....
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்
மேற்கோள் செய்த பதிவு: 1098946விமந்தனி wrote:ஜாஹீதாபானு wrote:எது அநியாயம்? இதக் கேக்க யாருமே இல்லையா....
நான் போன் செய்து வீட்டுக்கு வரவானு கேக்கனுமாம் இது எந்த ஊர்ல நடக்கும் சொல்லுங்க...
யினியவன் அண்ணா இதை நீங்க தான் கேக்கனும்...
ஷ்ஷ்.................! எதுக்கு இப்ப உங்க அண்ணனை கூப்பிடறீங்க..? மறுபடியும் இன்னொரு கப்பலேற்றி விடவா...? நான் தான் கொஞ்சம் அப்செட்டில் இருந்தேன். கொஞ்சம் ஞாபகப்படுத்த கூடாதா என்ற அர்த்தத்தில் தான் சொன்னேன்.
நான் மறந்து போனது, எனக்கும் வருத்தம் தான். அதனால் என்ன..? நாம் நினைத்தால் எப்போதும் தீபாவளி விருந்து தான். அதனால், நீங்க ஆல்வேஸ் வெல்கம் பானு. எப்போது வேண்டுமானாலும் வாங்க... காத்திருக்கிறேன். வருவதற்கு முன்பு போன் ப்ளீஸ். மறக்காமல் உங்கள் பெண்ணையும் (அவள் பெயரென்ன? என்ன படிக்கிறாள்?) கூட்டிவாருங்கள்.
சரி, இப்ப சொல்லுங்க... எப்ப எங்க வீட்டுக்கு வரீங்க? (சும்மா பேச்சுக்கு இல்லை. இது நிஜமான இன்வைட்)
ஹா ஹா அதெல்லாம் முடியாது தீபாவளிக்கு வாங்கனு சொல்லிட்டு இப்ப எப்ப வேணாலும் வரலாம்னா மிச்சமான பலகாரத்தை என் தலையில கட்டவா
பொண்ணு பெயர் ஷபானா யாஸ்மின் 10வது படிக்கிறா....
சென்னைல எங்க இருக்கிங்கனு சொல்லவே இல்ல
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்
krishnaamma wrote:நான்கேட்டா ஒத்துக்க மாட்டீங்களா பானு .......இனியவன் தான் கேட்கணுமா?
சரி தான்... நீங்களும் சேர்ந்துட்டீங்களா கிருஷ்ணாம்மா.....
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்
விமந்தனி wrote:எதுக்கு இப்ப உங்க அண்ணனை கூப்பிடறீங்க..? மறுபடியும் இன்னொரு கப்பலேற்றி விடவா...?
ஹ ஹ ஹ ஹய்யோ ஹய்யோ - எனக்கும் வவுசி அய்யா பரம்பரைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்
விமந்தனி
ஷ்ஷ்.................! எதுக்கு இப்ப உங்க அண்ணனை கூப்பிடறீங்க..? மறுபடியும் இன்னொரு கப்பலேற்றி விடவா...? நான் தான் கொஞ்சம் அப்செட்டில் இருந்தேன். கொஞ்சம் ஞாபகப்படுத்த கூடாதா என்ற அர்த்தத்தில் தான் சொன்னேன்.
நான் மறந்து போனது, எனக்கும் வருத்தம் தான். அதனால் என்ன..? நாம் நினைத்தால் எப்போதும் தீபாவளி விருந்து தான். அதனால், நீங்க ஆல்வேஸ் வெல்கம் பானு. எப்போது வேண்டுமானாலும் வாங்க... காத்திருக்கிறேன். வருவதற்கு முன்பு போன் ப்ளீஸ். மறக்காமல் உங்கள் பெண்ணையும் (அவள் பெயரென்ன? என்ன படிக்கிறாள்?) கூட்டிவாருங்கள்.
சரி, இப்ப சொல்லுங்க... எப்ப எங்க வீட்டுக்கு வரீங்க? (சும்மா பேச்சுக்கு இல்லை. இது நிஜமான இன்வைட்)
---------------------------------------------------------------------------------
அப்படியே நீங்க வீட்டுக்கு வந்தா சும்மாவா வருவீங்க ?
ஸ்ரீ ஸ்வீட்ஸ் , கிருஷ்ணா ஸ்வீட்ஸ் ,வகைக்கு ஒரு கிலோ வாங்கிட்டு வருவீங்க !
மத்தவங்களுக்கு அல்வா கொடுக்கிறதுன்ன எனக்கு ரொம்ப பிடிக்கும் .
சொன்னா கேட்கவா போறீங்க?
விளையாட்டுக்கு தான் சொல்றேன் .
நிஜமாவே வாங்கிட்டு வந்துட போறீங்க .
வாங்க வாங்க ,வாங்கிட்டே வாங்க .
----------------------------------------------------------------------------------
ரமணியன்
ஷ்ஷ்.................! எதுக்கு இப்ப உங்க அண்ணனை கூப்பிடறீங்க..? மறுபடியும் இன்னொரு கப்பலேற்றி விடவா...? நான் தான் கொஞ்சம் அப்செட்டில் இருந்தேன். கொஞ்சம் ஞாபகப்படுத்த கூடாதா என்ற அர்த்தத்தில் தான் சொன்னேன்.
நான் மறந்து போனது, எனக்கும் வருத்தம் தான். அதனால் என்ன..? நாம் நினைத்தால் எப்போதும் தீபாவளி விருந்து தான். அதனால், நீங்க ஆல்வேஸ் வெல்கம் பானு. எப்போது வேண்டுமானாலும் வாங்க... காத்திருக்கிறேன். வருவதற்கு முன்பு போன் ப்ளீஸ். மறக்காமல் உங்கள் பெண்ணையும் (அவள் பெயரென்ன? என்ன படிக்கிறாள்?) கூட்டிவாருங்கள்.
சரி, இப்ப சொல்லுங்க... எப்ப எங்க வீட்டுக்கு வரீங்க? (சும்மா பேச்சுக்கு இல்லை. இது நிஜமான இன்வைட்)
---------------------------------------------------------------------------------
அப்படியே நீங்க வீட்டுக்கு வந்தா சும்மாவா வருவீங்க ?
ஸ்ரீ ஸ்வீட்ஸ் , கிருஷ்ணா ஸ்வீட்ஸ் ,வகைக்கு ஒரு கிலோ வாங்கிட்டு வருவீங்க !
மத்தவங்களுக்கு அல்வா கொடுக்கிறதுன்ன எனக்கு ரொம்ப பிடிக்கும் .
சொன்னா கேட்கவா போறீங்க?
விளையாட்டுக்கு தான் சொல்றேன் .
நிஜமாவே வாங்கிட்டு வந்துட போறீங்க .
வாங்க வாங்க ,வாங்கிட்டே வாங்க .
----------------------------------------------------------------------------------
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Page 7 of 17 • 1 ... 6, 7, 8 ... 12 ... 17
Similar topics
» ஈகரையின் பாட்டி பானுவின் 3000 பதிவுகளுக்கு வாழ்த்துவோம் வாங்க
» நீதி தவறிய உளுந்துவடை பாண்டியனும் - பானுவின் வடையும் - கொலவெறி
» கர்நாடகா வரை.... விமந்தனி
» இது இரண்டாயிரம்.... விமந்தனி
» சிறுகதை - விமந்தனி
» நீதி தவறிய உளுந்துவடை பாண்டியனும் - பானுவின் வடையும் - கொலவெறி
» கர்நாடகா வரை.... விமந்தனி
» இது இரண்டாயிரம்.... விமந்தனி
» சிறுகதை - விமந்தனி
Page 7 of 17
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|