புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 21/06/2024
by mohamed nizamudeen Yesterday at 6:58 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:57 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:23 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:57 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Yesterday at 12:16 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 12:06 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:51 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:40 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:25 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 8:05 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 6:45 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நரகாசுரனை தீர்த்துக் கட்டிய தாய்! Poll_c10நரகாசுரனை தீர்த்துக் கட்டிய தாய்! Poll_m10நரகாசுரனை தீர்த்துக் கட்டிய தாய்! Poll_c10 
69 Posts - 36%
heezulia
நரகாசுரனை தீர்த்துக் கட்டிய தாய்! Poll_c10நரகாசுரனை தீர்த்துக் கட்டிய தாய்! Poll_m10நரகாசுரனை தீர்த்துக் கட்டிய தாய்! Poll_c10 
65 Posts - 34%
Dr.S.Soundarapandian
நரகாசுரனை தீர்த்துக் கட்டிய தாய்! Poll_c10நரகாசுரனை தீர்த்துக் கட்டிய தாய்! Poll_m10நரகாசுரனை தீர்த்துக் கட்டிய தாய்! Poll_c10 
34 Posts - 18%
T.N.Balasubramanian
நரகாசுரனை தீர்த்துக் கட்டிய தாய்! Poll_c10நரகாசுரனை தீர்த்துக் கட்டிய தாய்! Poll_m10நரகாசுரனை தீர்த்துக் கட்டிய தாய்! Poll_c10 
9 Posts - 5%
mohamed nizamudeen
நரகாசுரனை தீர்த்துக் கட்டிய தாய்! Poll_c10நரகாசுரனை தீர்த்துக் கட்டிய தாய்! Poll_m10நரகாசுரனை தீர்த்துக் கட்டிய தாய்! Poll_c10 
5 Posts - 3%
ayyamperumal
நரகாசுரனை தீர்த்துக் கட்டிய தாய்! Poll_c10நரகாசுரனை தீர்த்துக் கட்டிய தாய்! Poll_m10நரகாசுரனை தீர்த்துக் கட்டிய தாய்! Poll_c10 
3 Posts - 2%
Guna.D
நரகாசுரனை தீர்த்துக் கட்டிய தாய்! Poll_c10நரகாசுரனை தீர்த்துக் கட்டிய தாய்! Poll_m10நரகாசுரனை தீர்த்துக் கட்டிய தாய்! Poll_c10 
2 Posts - 1%
manikavi
நரகாசுரனை தீர்த்துக் கட்டிய தாய்! Poll_c10நரகாசுரனை தீர்த்துக் கட்டிய தாய்! Poll_m10நரகாசுரனை தீர்த்துக் கட்டிய தாய்! Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
நரகாசுரனை தீர்த்துக் கட்டிய தாய்! Poll_c10நரகாசுரனை தீர்த்துக் கட்டிய தாய்! Poll_m10நரகாசுரனை தீர்த்துக் கட்டிய தாய்! Poll_c10 
2 Posts - 1%
rajuselvam
நரகாசுரனை தீர்த்துக் கட்டிய தாய்! Poll_c10நரகாசுரனை தீர்த்துக் கட்டிய தாய்! Poll_m10நரகாசுரனை தீர்த்துக் கட்டிய தாய்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நரகாசுரனை தீர்த்துக் கட்டிய தாய்! Poll_c10நரகாசுரனை தீர்த்துக் கட்டிய தாய்! Poll_m10நரகாசுரனை தீர்த்துக் கட்டிய தாய்! Poll_c10 
320 Posts - 48%
heezulia
நரகாசுரனை தீர்த்துக் கட்டிய தாய்! Poll_c10நரகாசுரனை தீர்த்துக் கட்டிய தாய்! Poll_m10நரகாசுரனை தீர்த்துக் கட்டிய தாய்! Poll_c10 
212 Posts - 32%
Dr.S.Soundarapandian
நரகாசுரனை தீர்த்துக் கட்டிய தாய்! Poll_c10நரகாசுரனை தீர்த்துக் கட்டிய தாய்! Poll_m10நரகாசுரனை தீர்த்துக் கட்டிய தாய்! Poll_c10 
64 Posts - 10%
T.N.Balasubramanian
நரகாசுரனை தீர்த்துக் கட்டிய தாய்! Poll_c10நரகாசுரனை தீர்த்துக் கட்டிய தாய்! Poll_m10நரகாசுரனை தீர்த்துக் கட்டிய தாய்! Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
நரகாசுரனை தீர்த்துக் கட்டிய தாய்! Poll_c10நரகாசுரனை தீர்த்துக் கட்டிய தாய்! Poll_m10நரகாசுரனை தீர்த்துக் கட்டிய தாய்! Poll_c10 
23 Posts - 3%
prajai
நரகாசுரனை தீர்த்துக் கட்டிய தாய்! Poll_c10நரகாசுரனை தீர்த்துக் கட்டிய தாய்! Poll_m10நரகாசுரனை தீர்த்துக் கட்டிய தாய்! Poll_c10 
6 Posts - 1%
Srinivasan23
நரகாசுரனை தீர்த்துக் கட்டிய தாய்! Poll_c10நரகாசுரனை தீர்த்துக் கட்டிய தாய்! Poll_m10நரகாசுரனை தீர்த்துக் கட்டிய தாய்! Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
நரகாசுரனை தீர்த்துக் கட்டிய தாய்! Poll_c10நரகாசுரனை தீர்த்துக் கட்டிய தாய்! Poll_m10நரகாசுரனை தீர்த்துக் கட்டிய தாய்! Poll_c10 
3 Posts - 0%
Barushree
நரகாசுரனை தீர்த்துக் கட்டிய தாய்! Poll_c10நரகாசுரனை தீர்த்துக் கட்டிய தாய்! Poll_m10நரகாசுரனை தீர்த்துக் கட்டிய தாய்! Poll_c10 
2 Posts - 0%
Guna.D
நரகாசுரனை தீர்த்துக் கட்டிய தாய்! Poll_c10நரகாசுரனை தீர்த்துக் கட்டிய தாய்! Poll_m10நரகாசுரனை தீர்த்துக் கட்டிய தாய்! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நரகாசுரனை தீர்த்துக் கட்டிய தாய்!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Oct 24, 2014 11:05 pm

நரகாசுரனை தீர்த்துக் கட்டிய தாய்! MmrnuBZ1ReioUZyxyFvV+Krishna_Narakasura-490x264

திரேதாயுகத்தில் ஒரு சமயம் பூமி கடலுக்குள் அமிழ்ந்துவிட்டது. அப்பொழுது திருமால், பூமியைக் காப்பாற்றுவதற்காக வராகமாக அவதரித்து, பூமியைத் தன் கொம்பினால் தாங்கி நின்றார். அப்பொழுது திருமாலுக்கும், பூமி பிராட்டிக்கும் உண்டான காதலால் ஓர் ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தை திருமாலுக்கும் பூமி பிராட்டிக்கும் பிறந்த குழந்தையாக இருந்தாலும், திருமால் வராக (பன்றி) உருவத்தில் ஆவேச உணர்வுடன் இருந்தபோது பிறந்ததால் அக்குழந்தை அசுரத் தன்மையுடன் பிறந்துவிட்டது.

இப்படியான தனது குழந்தையைக் கண்டு பூமிதேவி வருந்தி அழுதாள். அக்குழந்தை திருமாலையும், பூமி பிராட்டியையும் துதித்து, “நான் என் தாயின் கையாலேயே சாக வேண்டும் என்ற வரம் கொடுங்கள்” என்று கேட்டான். பூமி பிராட்டி முதலில் வருந்தினாலும் ஒருவாறு மனம் தேறினாள்.

திருமாலும், அவன் கேட்ட வரத்தை அளித்தார். அக்குழந்தைதான் பிற்காலத்தில், “நரகாசுரன்’ என்ற பெயருடன் வாழ்ந்தான்.துவாபர யுகத்தில் திருமால் கிருஷ்ணனாக அவதாரம் செய்தார். துவாரகையிலிருந்தபடி ஆட்சி செய்து வந்தார். பூமி பிராட்டி, சத்திய பாமாவாக அவதரித்தாள். இருவரும் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தனர்.

முன்பு திருமாலுக்கும், பூமி பிராட்டிக்கும் பிறந்த குழந்தையான நரகாசுரன், ஜோதிஷபுரம் என்ற இடத்தைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்து வந்தான். அவன் பல தவங்கள் செய்து பெற்ற வரங்களினால் தேவர்கள், முனிவர்கள், மனிதர்கள் என்ற பலரையும் கொடுமைப்படுத்தினான். அவர்கள் கிருஷ்ணரிடம் வந்து நரகாசுரனின் கொடுமையிலிருந்து காப்பாற்றுமாறு முறையிட்டனர்.

அவர்களைக் காப்பாற்ற கிருஷ்ணர் நரகாசுரனுடன் போருக்குப் புறப்பட்டார். அவர் மனைவியான வீராங்கனை சத்தியபாமா, கண்ணபிரானுக்குத் தேரோட்டியாகச் சென்றாள். கண்ணனுக்கும், நரகாசுரனுக்கும் கடும் போர் நடந்தது. நரகாசுரனுக்கு முன்பு கொடுத்திருந்த வரத்தினால், “அவன் தன் கையால் சாகமாட்டான்; பூமி பிராட்டியின் அம்சமான சத்திய பாமாவினால்தான் சாவான்’ என்பது கண்ணபிரானுக்குத் தெரியும். ஆதலால் அவர் நரகாசுரனுடன் போர் புரிவதுபோல் பாவனை செய்து, அவன் அம்புபட்டு வீழ்வதுபோல் தேர்த்தட்டில் வீழ்ந்துவிட்டார். அப்பொழுது சத்தியபாமா பதற்றமடைந்து, கண்ணபிரான் கையில் இருந்த வில்லை எடுத்து நரகாசுரன்மேல் அம்பு தொடுத்தாள். அந்த அம்பு பட்டு நரகாசுரன் சாய்ந்துவிட்டான்.

நரகாசுரனுக்கு, தான் பெற்றிருந்த வரம் நினைவுக்கு வந்தது. தன் தாய் பூமி பிராட்டியே சத்தியபாமாவாக வந்து தன்மேல் அம்பெய்திருக்கிறாள் என்பதை உணர்ந்தான். “அம்மா! என்னைப் பெற்ற தாயே…” என்று கைகூப்பி வணங்கினான். அசுரன் தன்னை “பெற்ற தாயே!’ என்று அழைத்தது ஏன்? என்று புரியாமல் சத்தியபாமா திகைத்தாள். நரகாசுரன், தான் பிறந்ததையும் மரணத்தைப் பற்றிய தனது
வரத்தையும் சத்தியபாமாவுக்கு நினைவூட்டினான்.

பின்னர் அவன், “தாயே… தந்தையே… இனி நான் பிழைக்கமாட்டேன். என்னைப் போன்ற தீயசக்திகள் அழிந்தால்தான் உலகம் தீமைகள் இன்றி வாழ முடியும். ஆதலால் நான் இறந்த நாளைப் புனிதமான நாளாகக் கருத வேண்டும்! அனைவரும் எண்ணெய் தேய்த்துக் குளித்து புத்தாடை அணிந்து தீப ஒளியேற்றி இறைவனை வணங்கி மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும்” என்று வரம் கேட்டான். அவர்களும் அவ்வாறே வரம் அளித்தனர். நரகாசுரன் இறந்தான். அவன் இறந்த நாளையே தீபாவளியாகக் கொண்டாடுகிறோம் என்று பாகவத புராணம் விளக்குகிறது.

• பாகவத புராணம் விளக்கும் இக்கதை, படித்துப் பொழுது போக்குவதற்காக மட்டும் சுவையுடன் எழுதப்பட்டதல்ல! மனித வாழ்க்கையின் தத்துவமே இக்கதையில் அடங்கியுள்ளது.

• மனிதர்களிடம் சத்துவ குணம், ரஜோ குணம், தமோ குணம் என்ற மூன்று குணங்கள் உள்ளன. சத்துவ குணம் சாந்தம், தியாகம், பொறுமை, பக்தி ஆகிய நல்ல பண்புகளையுடையதாகும்.

• ரஜோ குணம் கோபம், சுய நலம், காமம், பொறாமை ஆகிய தீய பண்புகளை உடையதாகும். தமோ குணம் சோம்பல், முயற்சியின்மை ஆகிய குணங்களை உடையது. இக்குணமுடையவர்கள் உண்ணவும், உறங்குவதுமன்றிச் செயல்படாத நடைப் பிணம் போன்றவர்கள்.

• ஒரு நாட்டில் சத்துவ குணமுள்ளவர்கள் குறைந்து ரஜோ குணமும், தமோ குணமும் உள்ளவர்கள் மிகுதியானால் அந்த நாட்டில் எண்ணற்ற தீமைகள் வளரும்; அந்த நாடு அழிவுப் பாதைக்கே செல்லும்.

• ரஜோ குணமும், தமோ குணமும் குறைந்து சத்துவ குணம் உள்ளவர்கள் மிகுதியாக இருந்தால் அந்த நாடு தீமைகள் இன்றி, எல்லா நன்மைகளையும் பெறும்! மக்கள் குறையே தெரியாமல் வாழ்வார்கள்! அப்போது காவியம் போற்றும் நாடாக, ராம ராஜ்யமாக அந்நாடு விளங்கும்.

• தீபாவளியன்று நம் வீட்டில் ஏற்றி வைக்கும் தீப ஒளி, வீட்டில் உள்ள புற இருளை மட்டுமே போக்கும். ஆனால் ரஜோ குணம், தமோ குணம் என்ற தீய உணர்வுகளால் இருள் மூடிக் கிடக்கும் நம் உள்ளத்தில் சத்துவ குணம் என்னும் விளக்கேற்றினால், நம் உள்ளத்திலுள்ள கெட்டவைகளான இருளைப் போக்கி, அன்பு ஒளி அருள் ஒளி வீசி, நம் உள்ளம் புனிதமான கோயிலாக விளங்கும். இந்தத் தத்துவத்தையே தீபாவளி உணர்த்துகிறது.

• ரஜோ குணத்தின் பிரதிநிதியான நரகாசுரனை சத்துவ குணத்தின் பிரதிநிதியான சத்தியபாமா வென்று, தீமை என்னும் இருளைப் போக்கி, நன்மை என்னும் தீப ஒளியை ஏற்றினாள்! அந்த இனிய நாளே தீபாவளித் திருநாள்!

• புதுமணமக்கள் சத்துவ குணமுடையவர்களாக இருந்தால், அவர்கள் சந்ததியினரும் நல்லவர்களாக விளங்குவார்கள்; புகழும், பெருமையும் பெற்று விளங்குவார்கள் என்பதை விளக்குவதே தலை தீபாவளியாகும்.

தினமணி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக