Latest topics
» நாவல்கள் வேண்டும்by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இதுதான் ஜெயலலிதாவின் மக்கள் மீதான அக்கறையா?
+6
paiyaan
அசுரன்
ayyasamy ram
SajeevJino
krishnaamma
அகிலன்
10 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
இதுதான் ஜெயலலிதாவின் மக்கள் மீதான அக்கறையா?
First topic message reminder :
இதுதான் ஜெயலலிதாவின் மக்கள் மீதான அக்கறையா?
(ஜெயலலிதா சிறைத்தண்டனை விதிக்கப்பட்டமை குறித்து இதுவரை மொத்தம் 193 பேர் மரணம் அடைந்துவிட்டனர். தனக்கு ஏற்பட்ட சூழ்நிலையை தாங்கிக் கொள்ள முடியாமல் உயிர் நீத்தவர்களின் குடும்பத்திற்கு அ.தி.மு.க. சார்பில் தலா 3 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார். )
தமிழ்நாட்டிற்கு தலைவியாக இருப்பவர், தன்னுடைய விடுதலைக்காக தற்கொலை செய்யும் மக்களை தடுக்கும் நோக்குடன் ஒரு வார்த்தை கூட சொல்லாமல், தான் விடுதலையான பின் இறந்தவர்களுடைய குடும்பத்திற்கு அனுதாபம் சொல்வதும் நிவாரணமாக பணம் கொடுப்பதும் தன்மீது கொண்ட அக்கறையே தவிர, மக்கள்மீது கொண்ட அக்கறையல்ல என்பதை இந்த மக்கள் புரிந்து கொள்ளாமல் இருப்பது மிகவும் வேதனையானது.
இதுதான் ஜெயலலிதாவின் மக்கள் மீதான அக்கறையா?
(ஜெயலலிதா சிறைத்தண்டனை விதிக்கப்பட்டமை குறித்து இதுவரை மொத்தம் 193 பேர் மரணம் அடைந்துவிட்டனர். தனக்கு ஏற்பட்ட சூழ்நிலையை தாங்கிக் கொள்ள முடியாமல் உயிர் நீத்தவர்களின் குடும்பத்திற்கு அ.தி.மு.க. சார்பில் தலா 3 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார். )
தமிழ்நாட்டிற்கு தலைவியாக இருப்பவர், தன்னுடைய விடுதலைக்காக தற்கொலை செய்யும் மக்களை தடுக்கும் நோக்குடன் ஒரு வார்த்தை கூட சொல்லாமல், தான் விடுதலையான பின் இறந்தவர்களுடைய குடும்பத்திற்கு அனுதாபம் சொல்வதும் நிவாரணமாக பணம் கொடுப்பதும் தன்மீது கொண்ட அக்கறையே தவிர, மக்கள்மீது கொண்ட அக்கறையல்ல என்பதை இந்த மக்கள் புரிந்து கொள்ளாமல் இருப்பது மிகவும் வேதனையானது.
Re: இதுதான் ஜெயலலிதாவின் மக்கள் மீதான அக்கறையா?
படித்ததில் பிடித்தது..!!
500 ரூபாய் இல்லாமல்.. பிள்ளைக்கு புதுத்துணி எடுக்க முடியாத தந்தை..!!
பத்தாயிரம் சம்பளம் கிடைத்தாலும்.. போதுமென வேலை தேடித்திரியும் பொறியியல் பட்டதாரி..!!
பத்து பவுனுக்காக தடைபடும் திருமணம்.. நடக்குமா..? நடக்காதா..?
என ஏங்கி நிற்கும்.. ஏழைப் பெண்..!!
எதிர் காலம் என்னவென்றே.. தெரியாமல் இன்றைய பொழுது வயிற்றை நிரப்ப வேலை செய்து பிழைக்கும் சிறுவர்கள்..!!
மழைக்காக வானம் பார்த்து.. அழும் விவசாயி..!!
இத்தனை பேரும் வாழும்.. மாநிலத்தில் தான் இன்று எங்கு பார்த்தாலும் கேட்கிறது..
" 66 கோடி தானே.. அதுக்கே தண்டனையா..???" என்ற குரல்..!!
???
500 ரூபாய் இல்லாமல்.. பிள்ளைக்கு புதுத்துணி எடுக்க முடியாத தந்தை..!!
பத்தாயிரம் சம்பளம் கிடைத்தாலும்.. போதுமென வேலை தேடித்திரியும் பொறியியல் பட்டதாரி..!!
பத்து பவுனுக்காக தடைபடும் திருமணம்.. நடக்குமா..? நடக்காதா..?
என ஏங்கி நிற்கும்.. ஏழைப் பெண்..!!
எதிர் காலம் என்னவென்றே.. தெரியாமல் இன்றைய பொழுது வயிற்றை நிரப்ப வேலை செய்து பிழைக்கும் சிறுவர்கள்..!!
மழைக்காக வானம் பார்த்து.. அழும் விவசாயி..!!
இத்தனை பேரும் வாழும்.. மாநிலத்தில் தான் இன்று எங்கு பார்த்தாலும் கேட்கிறது..
" 66 கோடி தானே.. அதுக்கே தண்டனையா..???" என்ற குரல்..!!
???
டார்வின்- மூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009
Re: இதுதான் ஜெயலலிதாவின் மக்கள் மீதான அக்கறையா?
மேற்கோள் செய்த பதிவு: 1098388டார்வின் wrote:படித்ததில் பிடித்தது..!!
500 ரூபாய் இல்லாமல்.. பிள்ளைக்கு புதுத்துணி எடுக்க முடியாத தந்தை..!!
பத்தாயிரம் சம்பளம் கிடைத்தாலும்.. போதுமென வேலை தேடித்திரியும் பொறியியல் பட்டதாரி..!!
பத்து பவுனுக்காக தடைபடும் திருமணம்.. நடக்குமா..? நடக்காதா..?
என ஏங்கி நிற்கும்.. ஏழைப் பெண்..!!
எதிர் காலம் என்னவென்றே.. தெரியாமல் இன்றைய பொழுது வயிற்றை நிரப்ப வேலை செய்து பிழைக்கும் சிறுவர்கள்..!!
மழைக்காக வானம் பார்த்து.. அழும் விவசாயி..!!
இத்தனை பேரும் வாழும்.. மாநிலத்தில் தான் இன்று எங்கு பார்த்தாலும் கேட்கிறது..
" 66 கோடி தானே.. அதுக்கே தண்டனையா..???" என்ற குரல்..!!
???
Re: இதுதான் ஜெயலலிதாவின் மக்கள் மீதான அக்கறையா?
இவருக்காக யாரும் இதுவரை தமிழகத்தில் உயிரிழக்கவில்லை என்பதுதான் உண்மை நிலவரம்!
ஒவ்வொரு தொகுதியிலும் இவருக்காக செலவு செய்த (போராட்டம்) தொகையை திரும்பப் பெறுவதற்காக அதிமுகவினர் காட்டிய பொய்த்தகவல்!
கேவலம் ஒரு நடிகைக்காக யாராவது உயிர்த்தியாகம் செய்வார்களா?
இவர் என்ன நாட்டுக்காகப் போராடியா ஜெயிலுக்குச் சென்றார்!
இலவசப் பொருட்களில் இவரது புகைப்படத்தைப் பதிந்துவிட்டால் இவர் உலகத் தலைவர் ஆகிவிடுவாரா?
இவருக்காக நடந்த போராட்டங்கள் அனைத்துமே தமிழகத்தில் இவர் ஒரு பெரும் சக்தி என்ற ஒரு மாயையை ஏற்படுத்துவதற்காக திட்டமிட்டு நடத்தப்பட்டது!
விகடனைத் தவிர அனைத்து தினசரிகளும் இவருக்கு ஜால்ரா அடித்ததுதான் பெரும் விந்தை! (இதற்குக் காரணம், திமுக ஆட்சிக்கு வந்தால் கலைஞர் குடும்பம் அவற்றை வாங்க திட்டமிட்டு மிரட்டுகிறார்களாம், ஆனால் இவர் ஆட்சியில் அவர்களால் நிம்மதியாகப் பிழைக்க முடிகிறதாம்)
ஜெயலலிதாவுக்காக யாரும் தமிழகத்தில் உயிரிழக்கவில்லை! இயற்கை மரணங்களை இவருக்கான மரணங்கள் என்று அதிமுகவினர் கூறியதை நம்பி அறிக்கைவிட்டுள்ளார்!
ஒவ்வொரு தொகுதியிலும் இவருக்காக செலவு செய்த (போராட்டம்) தொகையை திரும்பப் பெறுவதற்காக அதிமுகவினர் காட்டிய பொய்த்தகவல்!
கேவலம் ஒரு நடிகைக்காக யாராவது உயிர்த்தியாகம் செய்வார்களா?
இவர் என்ன நாட்டுக்காகப் போராடியா ஜெயிலுக்குச் சென்றார்!
இலவசப் பொருட்களில் இவரது புகைப்படத்தைப் பதிந்துவிட்டால் இவர் உலகத் தலைவர் ஆகிவிடுவாரா?
இவருக்காக நடந்த போராட்டங்கள் அனைத்துமே தமிழகத்தில் இவர் ஒரு பெரும் சக்தி என்ற ஒரு மாயையை ஏற்படுத்துவதற்காக திட்டமிட்டு நடத்தப்பட்டது!
விகடனைத் தவிர அனைத்து தினசரிகளும் இவருக்கு ஜால்ரா அடித்ததுதான் பெரும் விந்தை! (இதற்குக் காரணம், திமுக ஆட்சிக்கு வந்தால் கலைஞர் குடும்பம் அவற்றை வாங்க திட்டமிட்டு மிரட்டுகிறார்களாம், ஆனால் இவர் ஆட்சியில் அவர்களால் நிம்மதியாகப் பிழைக்க முடிகிறதாம்)
ஜெயலலிதாவுக்காக யாரும் தமிழகத்தில் உயிரிழக்கவில்லை! இயற்கை மரணங்களை இவருக்கான மரணங்கள் என்று அதிமுகவினர் கூறியதை நம்பி அறிக்கைவிட்டுள்ளார்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: இதுதான் ஜெயலலிதாவின் மக்கள் மீதான அக்கறையா?
அகிலன் wrote:ஜெயலலிதா உள்ளே இருந்தபோது தவறாது தினமும் எல்லா பத்திரிகைகளும், தொலைக்காட்சியும் பார்த்துக்கொண்டுதான் இருந்தா. தன்னை பார்க்கவந்தவர்களிடம் சொல்லி தடுத்திருக்கலாம் ஆனால் செய்யவில்லை.
வெளியில் வந்தபின் வேஷம் போடுகிறார்.
இதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
ரொம்ப சரி
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இதுதான் ஜெயலலிதாவின் மக்கள் மீதான அக்கறையா?
ayyasamy ram wrote:அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு,
நடிகர் ரஜினிகாந்தும்,
மத்திய அமைச்சர் மேனகா காந்தியும் நலன் விசாரித்தும்,
ஆதரவு கூறியும் உணர்வுப்பூர்வமாக வாழ்த்துக் கடிதம் எழுதியுள்ளனர்
-
இவர்களையும் அந்த முட்டாள்கள் பட்டியலில் சேர்த்து விடலாமா..?
இதுல கேள்வி என்ன ராம் அண்ணா........தாராளமாய் சேர்க்கலாம்....எல்லாம் சந்தர்ப்பவாதிகள்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இதுதான் ஜெயலலிதாவின் மக்கள் மீதான அக்கறையா?
மேற்கோள் செய்த பதிவு: 1098397சிவா wrote:இவருக்காக யாரும் இதுவரை தமிழகத்தில் உயிரிழக்கவில்லை என்பதுதான் உண்மை நிலவரம்!
ஒவ்வொரு தொகுதியிலும் இவருக்காக செலவு செய்த (போராட்டம்) தொகையை திரும்பப் பெறுவதற்காக அதிமுகவினர் காட்டிய பொய்த்தகவல்!
கேவலம் ஒரு நடிகைக்காக யாராவது உயிர்த்தியாகம் செய்வார்களா?
இவர் என்ன நாட்டுக்காகப் போராடியா ஜெயிலுக்குச் சென்றார்!
இலவசப் பொருட்களில் இவரது புகைப்படத்தைப் பதிந்துவிட்டால் இவர் உலகத் தலைவர் ஆகிவிடுவாரா?
இவருக்காக நடந்த போராட்டங்கள் அனைத்துமே தமிழகத்தில் இவர் ஒரு பெரும் சக்தி என்ற ஒரு மாயையை ஏற்படுத்துவதற்காக திட்டமிட்டு நடத்தப்பட்டது!
விகடனைத் தவிர அனைத்து தினசரிகளும் இவருக்கு ஜால்ரா அடித்ததுதான் பெரும் விந்தை! (இதற்குக் காரணம், திமுக ஆட்சிக்கு வந்தால் கலைஞர் குடும்பம் அவற்றை வாங்க திட்டமிட்டு மிரட்டுகிறார்களாம், ஆனால் இவர் ஆட்சியில் அவர்களால் நிம்மதியாகப் பிழைக்க முடிகிறதாம்)
ஜெயலலிதாவுக்காக யாரும் தமிழகத்தில் உயிரிழக்கவில்லை! இயற்கை மரணங்களை இவருக்கான மரணங்கள் என்று அதிமுகவினர் கூறியதை நம்பி அறிக்கைவிட்டுள்ளார்!
அட.........இது என்ன சிவா?.........நிஜமா? .............
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இதுதான் ஜெயலலிதாவின் மக்கள் மீதான அக்கறையா?
சிவா சார் சொன்னதுதான் முற்றிலும் உண்மை... இன்றைக்கு ஜெயலலிதாவின் உத்தரவுப்படி திருநெல்வேலியில் முக்கியமான கட்சி தொண்டர்கள் ஒவோருவர் வீட்டிற்கும் 500 ரூபாய் கொடுத்துக்கொண்டிருக்காங்க..
murugesan- இளையநிலா
- பதிவுகள் : 322
இணைந்தது : 12/01/2010
Re: இதுதான் ஜெயலலிதாவின் மக்கள் மீதான அக்கறையா?
மேற்கோள் செய்த பதிவு: 1098448murugesan wrote:சிவா சார் சொன்னதுதான் முற்றிலும் உண்மை... இன்றைக்கு ஜெயலலிதாவின் உத்தரவுப்படி திருநெல்வேலியில் முக்கியமான கட்சி தொண்டர்கள் ஒவோருவர் வீட்டிற்கும் 500 ரூபாய் கொடுத்துக்கொண்டிருக்காங்க..
அடப்பாவிகளா?....................எதுக்கு முருகேசன்?................அவங்க தான் மொட்டையடிக்க இவ்வளவு, கலாட்டாக்கு இவ்வளவு என்று கொடுத்திருப்பார்களே ஏற்கனவே?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இதுதான் ஜெயலலிதாவின் மக்கள் மீதான அக்கறையா?
என்னோட அ.தி.மு.க. நண்பர் ஒருவர்தான் பட்டுவாடா செய்துகொண்டிருந்தார்.. "இப்போதான் எலெக்சன் இல்லையே அப்புறம் எதுக்கு பணம் கொடுக்கிறீங்கன்னு" கேட்டேன். "அது சிதம்பர ரகசியம் வெளியே சொன்ன எனக்கு கிடைப்பது கனவாகிவிடும் அதனால வக்கீல் சார் தயவு செய்து போங்க.. நாளை விவரமா சொல்கிறேன்" அப்படின்னு சொல்லிட்டார்... நாளை விபரத்தை கேட்டு மீண்டும் சொல்கிறேன்..
murugesan- இளையநிலா
- பதிவுகள் : 322
இணைந்தது : 12/01/2010
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» அப்பாவி மக்கள் மீதான வன்முறை: மோடி
» பெட்ரோல் மீதான 200%, டீசல் மீதான 500% கலால் வரியை குறைத்திடுக" - பிடிஆர் தியாகராஜன்
» இதுதான் உலகம்! இதுதான் வாழ்க்கை!
» இதுதான் வாழ்க்கை.. இதுதான் பயணம்..!
» 3,000 மக்கள்... தீவில் பிறந்த முதல் குழந்தை... 12 ஆண்டுகளுக்குப் பிறகு குஷியான மக்கள்
» பெட்ரோல் மீதான 200%, டீசல் மீதான 500% கலால் வரியை குறைத்திடுக" - பிடிஆர் தியாகராஜன்
» இதுதான் உலகம்! இதுதான் வாழ்க்கை!
» இதுதான் வாழ்க்கை.. இதுதான் பயணம்..!
» 3,000 மக்கள்... தீவில் பிறந்த முதல் குழந்தை... 12 ஆண்டுகளுக்குப் பிறகு குஷியான மக்கள்
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|