புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இதுதான் ஜெயலலிதாவின் மக்கள் மீதான அக்கறையா? I_vote_lcapஇதுதான் ஜெயலலிதாவின் மக்கள் மீதான அக்கறையா? I_voting_barஇதுதான் ஜெயலலிதாவின் மக்கள் மீதான அக்கறையா? I_vote_rcap 
5 Posts - 45%
ayyasamy ram
இதுதான் ஜெயலலிதாவின் மக்கள் மீதான அக்கறையா? I_vote_lcapஇதுதான் ஜெயலலிதாவின் மக்கள் மீதான அக்கறையா? I_voting_barஇதுதான் ஜெயலலிதாவின் மக்கள் மீதான அக்கறையா? I_vote_rcap 
3 Posts - 27%
mohamed nizamudeen
இதுதான் ஜெயலலிதாவின் மக்கள் மீதான அக்கறையா? I_vote_lcapஇதுதான் ஜெயலலிதாவின் மக்கள் மீதான அக்கறையா? I_voting_barஇதுதான் ஜெயலலிதாவின் மக்கள் மீதான அக்கறையா? I_vote_rcap 
2 Posts - 18%
VENKUSADAS
இதுதான் ஜெயலலிதாவின் மக்கள் மீதான அக்கறையா? I_vote_lcapஇதுதான் ஜெயலலிதாவின் மக்கள் மீதான அக்கறையா? I_voting_barஇதுதான் ஜெயலலிதாவின் மக்கள் மீதான அக்கறையா? I_vote_rcap 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இதுதான் ஜெயலலிதாவின் மக்கள் மீதான அக்கறையா? I_vote_lcapஇதுதான் ஜெயலலிதாவின் மக்கள் மீதான அக்கறையா? I_voting_barஇதுதான் ஜெயலலிதாவின் மக்கள் மீதான அக்கறையா? I_vote_rcap 
5 Posts - 45%
ayyasamy ram
இதுதான் ஜெயலலிதாவின் மக்கள் மீதான அக்கறையா? I_vote_lcapஇதுதான் ஜெயலலிதாவின் மக்கள் மீதான அக்கறையா? I_voting_barஇதுதான் ஜெயலலிதாவின் மக்கள் மீதான அக்கறையா? I_vote_rcap 
3 Posts - 27%
mohamed nizamudeen
இதுதான் ஜெயலலிதாவின் மக்கள் மீதான அக்கறையா? I_vote_lcapஇதுதான் ஜெயலலிதாவின் மக்கள் மீதான அக்கறையா? I_voting_barஇதுதான் ஜெயலலிதாவின் மக்கள் மீதான அக்கறையா? I_vote_rcap 
2 Posts - 18%
VENKUSADAS
இதுதான் ஜெயலலிதாவின் மக்கள் மீதான அக்கறையா? I_vote_lcapஇதுதான் ஜெயலலிதாவின் மக்கள் மீதான அக்கறையா? I_voting_barஇதுதான் ஜெயலலிதாவின் மக்கள் மீதான அக்கறையா? I_vote_rcap 
1 Post - 9%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதுதான் ஜெயலலிதாவின் மக்கள் மீதான அக்கறையா?


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Tue Oct 21, 2014 12:23 am

இதுதான் ஜெயலலிதாவின் மக்கள் மீதான அக்கறையா?

(ஜெயலலிதா சிறைத்தண்டனை விதிக்கப்பட்டமை குறித்து இதுவரை மொத்தம் 193 பேர் மரணம் அடைந்துவிட்டனர். தனக்கு ஏற்பட்ட சூழ்நிலையை தாங்கிக் கொள்ள முடியாமல் உயிர் நீத்தவர்களின் குடும்பத்திற்கு அ.தி.மு.க. சார்பில் தலா 3 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார். )

தமிழ்நாட்டிற்கு தலைவியாக இருப்பவர், தன்னுடைய விடுதலைக்காக தற்கொலை செய்யும் மக்களை தடுக்கும் நோக்குடன் ஒரு வார்த்தை கூட சொல்லாமல், தான் விடுதலையான பின் இறந்தவர்களுடைய குடும்பத்திற்கு அனுதாபம் சொல்வதும் நிவாரணமாக பணம் கொடுப்பதும் தன்மீது கொண்ட அக்கறையே தவிர, மக்கள்மீது கொண்ட அக்கறையல்ல என்பதை இந்த மக்கள் புரிந்து கொள்ளாமல் இருப்பது மிகவும் வேதனையானது.



நேர்மையே பலம்
இதுதான் ஜெயலலிதாவின் மக்கள் மீதான அக்கறையா? 5no
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Oct 21, 2014 12:26 am

அடாடா.....................என்ன இது ? சோகம் அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Tue Oct 21, 2014 12:36 am

krishnaamma wrote:அடாடா.....................என்ன இது ? சோகம் அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1098306
உங்கள் கருத்து எனக்கு புரியவில்லை அம்மா ?



நேர்மையே பலம்
இதுதான் ஜெயலலிதாவின் மக்கள் மீதான அக்கறையா? 5no
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Oct 21, 2014 12:40 am

அகிலன் wrote:
krishnaamma wrote:அடாடா.....................என்ன இது ? சோகம் அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1098306
உங்கள் கருத்து எனக்கு புரியவில்லை அம்மா ?
மேற்கோள் செய்த பதிவு: 1098310

ஒரு முதலமைச்சர் இப்படியா பொறுப்பில்லாமல் , வருத்தம் மட்டும் தெரிவிப்பார்................இது தவறான முன் உதாரணம் ஆச்சே..........இப்படி பேசி இருக்காளே என்று சொன்னேன் அகிலன் புன்னகை.......ஏதோ அவங்க தொண்டர்களின் செயலை ஊக்கப்படுத்துவது போல இருக்கே................சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Tue Oct 21, 2014 12:52 am

ஜெயலலிதா உள்ளே இருந்தபோது தவறாது தினமும் எல்லா பத்திரிகைகளும், தொலைக்காட்சியும் பார்த்துக்கொண்டுதான் இருந்தா. தன்னை பார்க்கவந்தவர்களிடம் சொல்லி தடுத்திருக்கலாம் ஆனால் செய்யவில்லை.
வெளியில் வந்தபின் வேஷம் போடுகிறார்.
இதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.



நேர்மையே பலம்
இதுதான் ஜெயலலிதாவின் மக்கள் மீதான அக்கறையா? 5no
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Tue Oct 21, 2014 5:14 am

.

சரியாக கூறியுள்ளீர்கள்

எனினும் என்னை பொறுத்தவரை தமிழ் நாட்டில் உள்ள 193 அடி மட்ட முட்டாள்கள் ஒழிந்தார்கள்

இருப்பினும் சந்தர்ப்பவாதத்தால் இதில் பல பேர் கொலை செய்யப்பட்டிருக்கலாமோ என்று கூட தோன்றுகிறது

எப்படியோ உயிரின் விலை 3 லட்சம்



......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82755
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Oct 21, 2014 8:25 am

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு,
நடிகர் ரஜினிகாந்தும்,
மத்திய அமைச்சர் மேனகா காந்தியும் நலன் விசாரித்தும்,
ஆதரவு கூறியும் உணர்வுப்பூர்வமாக வாழ்த்துக் கடிதம் எழுதியுள்ளனர்
-
இவர்களையும் அந்த முட்டாள்கள் பட்டியலில் சேர்த்து விடலாமா..?

SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Tue Oct 21, 2014 9:42 am

ayyasamy ram wrote:அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு,
நடிகர் ரஜினிகாந்தும்,
மத்திய அமைச்சர் மேனகா காந்தியும் நலன் விசாரித்தும்,
ஆதரவு கூறியும் உணர்வுப்பூர்வமாக வாழ்த்துக் கடிதம் எழுதியுள்ளனர்
-
இவர்களையும் அந்த முட்டாள்கள் பட்டியலில் சேர்த்து விடலாமா..?
மேற்கோள் செய்த பதிவு: 1098320

ஆதாயம் இல்லாமல் யாராவது சோப்பு போடுவார்களா ..இவர்களை நம்பும் தமிழர்கள் தான் முட்டாள்களே தவிர ..அவர்கள் அல்ல



......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Oct 21, 2014 9:46 am

3 லட்சம் கொடுத்தது அவர்களை அது ஊக்குவிப்பதாகவே அமையும். அந்ததவற்றை செய்திருக்க வேன்டாம். அடுத்த முறை மீண்டும் சிறை செல்லும் போது இதை விட அதிகம் பேர் உயிரை மாய்த்துக்கொள்ள தயாராக இருப்பார்கள்

paiyaan
paiyaan
பண்பாளர்

பதிவுகள் : 69
இணைந்தது : 04/08/2014

Postpaiyaan Tue Oct 21, 2014 9:53 am

இன்னும் 1000000..... பெரியார் வந்தாலும் இவங்களை எல்லாம் திருத்த முடியாது.

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக