ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
தீபாவளி கொண்டாடுவது எப்படி? Poll_c10தீபாவளி கொண்டாடுவது எப்படி? Poll_m10தீபாவளி கொண்டாடுவது எப்படி? Poll_c10 
Dr.S.Soundarapandian
தீபாவளி கொண்டாடுவது எப்படி? Poll_c10தீபாவளி கொண்டாடுவது எப்படி? Poll_m10தீபாவளி கொண்டாடுவது எப்படி? Poll_c10 
heezulia
தீபாவளி கொண்டாடுவது எப்படி? Poll_c10தீபாவளி கொண்டாடுவது எப்படி? Poll_m10தீபாவளி கொண்டாடுவது எப்படி? Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

தீபாவளி கொண்டாடுவது எப்படி?

+3
krishnaamma
தமிழ்நேசன்1981
Powenraj
7 posters

Go down

தீபாவளி கொண்டாடுவது எப்படி? Empty தீபாவளி கொண்டாடுவது எப்படி?

Post by Powenraj Mon Oct 20, 2014 8:47 pm

துன்பத்தைத் தருவது இருள்; இன்பத்தைத் தருவது ஒளி.
நரகத்தை இருள் என்றே கூறுகின்றார் திருவள்ளுவர்.
""அடக்கம் அமரருள் உய்க்கும்; அடங்காமை
ஆரிருள் உய்த்துவிடும்''
இது சந்தனம்; இது சாணம், இது கட்டை, இவன் கள்வன்; இது சிப்பி; இது வெள்ளி என்று விளக்குவது விளக்கு,
இருட்டு கள்ளனுக்கு உதவும்; ஒளி ஞானிகளுக்கு உதவுவது.
இறைவன் ஒளி வடிவமாக விளங்குகின்றான்.

""சோதியே! சுடரே சூழ் ஒளி விளக்கே!'' ""தீப மங்கள
சோதி!'' ""இல்லக விளக்கது இருள் கெடுப்பது'' "" அலகில் சோதியன்'' ""ஒளிவளர் விளக்கே'' ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் சோதி'' என்று தமிழ்மறைகள் முழங்குகின்றன.
""என்னை இருளிலிருந்து ஒளிக்கு அழைத்துப்போ'' என்று வேதமும் விளம்புகின்றது.

சில விரதங்கள் எட்டு. இந்த அஷ்ட விரதங்களில் ஒன்று தீபாவளி. தீப ஆவளி, தீபாவளி. வரிசையாக விளக்குகளை ஏற்றி ஒளி மயமான இறைவனை வழிபடுகின்ற புண்ணியநாள் தீபாவளி. இது ஐப்பசி சதுர்த்தசி திதியில் அநுஷ்டிப்பது. இந்த நாளில் கண்ணபிரான் நரகன் என்ற அசுரனைக் கொன்று உலகுக்கு உதவி செய்தார். அதனால், நரக சதுர்த்தசி என்று ஒரு பேர் இதற்கு அமைந்தது.

தீபாவளியில் அழுக்கு நீங்க எண்ணெய்யிட்டு நீராடி, புத்தாடை புனைந்து, வரிசையாகத் திருவிளக்குகளை ஏற்றி, ஒளி மயமான இறைவனை மனத்தால் சிந்தித்து, வாக்கினால் வாழ்த்திக் காயத்தால் வழிபட வேண்டும்.
இப்படி வழிபடுவதனால் அக இருள் நீங்கிய இடத்தில் இன்பம் விளையும்.

இருள் இரு வகைப்படும். ஒன்று புற இருள். மற்றொன்று அக இருள். இதற்கு ஆணவம் என்று பேர். புற இருள் தன்னைக் காட்டும்; ஏனைய பொருள்களை மறைக்கும்; ஆணவ இருள் தன்னையும் மறைத்து, மற்ற எல்லாவற்றையும் மறைத்து நின்று பெருந்துயரத்தைச் செய்யும். இந்தக் கருத்தை மனதிற் கொண்டு, தீபாவளியன்று விளக்கேற்றி இறைவனை வழிபடுவதுடன் அமையாமல், உள்ளத்தில் ஞான விளக்கு ஏற்றி ஆணவ இருள் கெட அருட்பெரும்ஜோதி ஆண்டவனை வழிபட வேண்டும்.

இதுதான் தீபாவளி பண்டிகையின் கருத்தும் பயனுமாகும்.
""ஊறிநின் றென்னுள் எழுபரஞ் சோதி''- மணிவாசகர்.
திருமுருக வாரியார்."தேன்விருந்து' என்ற நூலில் இருந்து

நன்றி:திணமனி
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

தீபாவளி கொண்டாடுவது எப்படி? Empty Re: தீபாவளி கொண்டாடுவது எப்படி?

Post by தமிழ்நேசன்1981 Mon Oct 20, 2014 8:56 pm

தீபாவளி கொண்டாடுவது எப்படி? 103459460
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

தீபாவளி கொண்டாடுவது எப்படி? Empty Re: தீபாவளி கொண்டாடுவது எப்படி?

Post by krishnaamma Tue Oct 21, 2014 12:13 am

தீபாவளி கொண்டாடுவது எப்படி? 103459460 தீபாவளி கொண்டாடுவது எப்படி? 1571444738 அன்பு மலர் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தீபாவளி கொண்டாடுவது எப்படி? Empty Re: தீபாவளி கொண்டாடுவது எப்படி?

Post by விமந்தனி Tue Oct 21, 2014 12:16 am

தீபாவளி கொண்டாடுவது எப்படி? 103459460


தீபாவளி கொண்டாடுவது எப்படி? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonதீபாவளி கொண்டாடுவது எப்படி? L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312தீபாவளி கொண்டாடுவது எப்படி? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

தீபாவளி கொண்டாடுவது எப்படி? Empty Re: தீபாவளி கொண்டாடுவது எப்படி?

Post by ராஜா Tue Oct 21, 2014 11:33 am

என்ன கொடுமையா இது ....

இன்னும் வரும்காலத்தில் காலையில் இட்லி சாப்பிடுவது எப்படி மதியம் சோறு சாப்பிடுவது எப்படி என்றெல்லாம் சொல்லிகொடுக்கும்படி ஆகிவிடும் போல இருக்கே.


எல்லாம் , இந்திய கலாச்சாரத்தின் ஆணிவேரான கூட்டுக்குடும்ப முறையை சிதைத்ததின் விளைவு ....
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

தீபாவளி கொண்டாடுவது எப்படி? Empty Re: தீபாவளி கொண்டாடுவது எப்படி?

Post by அசுரன் Tue Oct 21, 2014 11:55 am

தீபாவளிக்காக கொளுத்தி வீணாக்கும் பட்டாசு வாங்கும் பணத்தை ஏழை எளிய மக்கள் உணவுக்காக தான தர்மங்கள் செய்யுங்கள்.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

தீபாவளி கொண்டாடுவது எப்படி? Empty Re: தீபாவளி கொண்டாடுவது எப்படி?

Post by T.N.Balasubramanian Wed Oct 22, 2014 12:32 pm

அசுரன் wrote:தீபாவளிக்காக கொளுத்தி வீணாக்கும் பட்டாசு வாங்கும் பணத்தை ஏழை எளிய மக்கள் உணவுக்காக தான தர்மங்கள் செய்யுங்கள்.
மேற்கோள் செய்த பதிவு: 1098360


எங்கள் வீட்டில் , சாஸ்திரம் என கூறி ஒரு சிறிய பெட்டி கம்பி மத்தாப்பு வாங்கி ,பூஜையில் வைத்து ,ஆளுக்கு ஒன்று கொளுத்துவோம் . கார்த்திகைக்கும் அதில் 4 மீதம் இருக்கும் .
ஈகரையில் ,சேர்ந்தபோது , தீபாவளி பதிவில் கூறி இருந்தபடி , நீண்ட நாட்களாகவே எங்கள் குடும்பங்களில் 
நாங்கள் பட்டாசு வகையறாக்களுக்கு செலவு செய்வது இல்லை .
காரணங்கள் 
1. சிவகாசியில் செய்யப்படும் இப்பட்டாசுகள் ,குழந்தைகளின் வியர்வை . எதுமாதிரி சூழ்நிலையில் செய்கிறார்கள் என்று அறிந்தால் ,யாருமே பட்டாசு வாங்க மாட்டார்கள் .
2. இதனால் ஏற்படும் சூழ்நிலை சேதம் நம்மால் தவிர்க்க கூடியது .
3. காசு கரியாவதை கண்கூடாக காணும் காட்சி இதில் மட்டுமே .

எங்கள் சக்திகேற்ப பணஉதவி ,அனாதை இல்லங்களுக்கு , தீபாவளி நேரத்தில் தவறாதுண்டு .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தீபாவளி கொண்டாடுவது எப்படி? Empty Re: தீபாவளி கொண்டாடுவது எப்படி?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum