Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழர்கள் வசிக்கும் குடிசை பகுதிகளை, அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளாக மாற்ற பாடுபடுவேன்' !
+3
தமிழ்நேசன்1981
டார்வின்
krishnaamma
7 posters
Page 1 of 1
தமிழர்கள் வசிக்கும் குடிசை பகுதிகளை, அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளாக மாற்ற பாடுபடுவேன்' !
தமிழர்கள் வசிக்கும் குடிசை பகுதிகளை, அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளாக மாற்ற பாடுபடுவேன்' என்று, பா.ஜ., சார்பில், மும்பையிலிருந்து, மகாராஷ்டிரா சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தமிழர் தமிழ்செல்வன் கூறினார்.
தமிழகத்தை சேர்ந்தவர்:
மகாராஷ்டிரா மாநிலம், மும்பை மாநகரில், சயான் கோலிலாடா தொகுதியில், தமிழகத்தை சேர்ந்த பா.ஜ., வேட்பாளராக போட்டியிட்ட தமிழ் செல்வன், 40 ஆயிரத்து 869 ஓட்டுக்களை பெற்று வெற்றி பெற்றுள்ளார்.இவரை எதிர்த்து போட்டியிட்ட சிவசேனா வேட்பாளர் சத்தம்கர் மங்கேஷ் என்பவர் பெற்ற ஓட்டுக்களை விட கூடுதலாக, 2,733 ஓட்டுக்களை பெற்றுள்ளார். தமிழ்செல்வனின் சொந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டம், கரம்பக்குடி
தாலுகா, பிலாவிடுதி.உலகத் தமிழர் கூட்டமைப்பின் மாநில தலைவர், மும்பை மாநகராட்சியின் கவுன்சிலராகவும் பணியாற்றி வரும் தமிழ்செல்வனுக்கு, சமூக சேவை செய்வது பிரதான பணி.மும்பையின் தாஜ் ஓட்டலில், பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய போது, துப்பாக்கியால் சுடப்பட்டு காயமடைந்தவர்களில், 50 பேரை, கைவண்டியில் படுக்க வைத்து, மருத்துவமனையில் சேர்த்தார். இந்த சேவைக்காக, கவர்னரின் பாராட்டையும், விருதையும்பெற்றார்.
தமிழ்செல்வன், 'தினமலர்' நாளிதழுக்கு அளித்த சிறப்பு பேட்டி:மும்பையில், தமிழர்கள் வசிக்கும் பிரதிஷா நகர், காமராஜ் நகர், சங்கம் நகர், டோபிகாட் போன்ற பகுதிகளில், குடிசை வீடுகள் அதிகமாக உள்ளன. மழைக் காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்கும். அதனால், சுகாதார கேடு
உருவாகும்.இந்த அவல நிலையை போக்குவதற்காக, கவுன்சிலராக இருந்து நிறைய பாடுபட்டிருக்கிறேன். இருந்தாலும் முழுமையாக, அந்தப் பணியை செய்து முடிக்க முடியவில்லை. அந்த மக்களின் பெரும் அன்பைப் பெற்றிருக்கும் நான், தற்போது, சட்டசபை உறுப்பினராக பதவி உயர்வு பெற்றிருக்கிறேன்.
ஒரே மருத்துவமனை:
நான் முடிக்க முடியாமல் தவிக்கும், அந்த பணியைவிரைந்து முடிப்பதுதான், என் தலையாகப் பணி. அதற்காக, மேற்சொன்ன பகுதிகளில் இருக்கும் குடிசைகளை அடுக்கு மாடி குடியிருப்புகளாக மாற்றுவதற்கான முயற்சிகளில் இறங்குவேன்.அதேபோல, இரண்டு லட்சம் பொதுமக்கள் வசிக்கும் இந்த தொகுதியில், ஒரே ஒரு அரசு மருத்துவமனை தான் உள்ளது. கூடுதலாக மருத்துவமனைகள் அமைக்கவும் பாடுபடுவேன். என்றைக்கும் மும்பைத் தமிழர்களுக்கு உறுதுணையாக இருந்து பாடுபடுவேன்.இவ்வாறு, அவர் கூறினார்.
நமது நிருபர் -
தமிழகத்தை சேர்ந்தவர்:
மகாராஷ்டிரா மாநிலம், மும்பை மாநகரில், சயான் கோலிலாடா தொகுதியில், தமிழகத்தை சேர்ந்த பா.ஜ., வேட்பாளராக போட்டியிட்ட தமிழ் செல்வன், 40 ஆயிரத்து 869 ஓட்டுக்களை பெற்று வெற்றி பெற்றுள்ளார்.இவரை எதிர்த்து போட்டியிட்ட சிவசேனா வேட்பாளர் சத்தம்கர் மங்கேஷ் என்பவர் பெற்ற ஓட்டுக்களை விட கூடுதலாக, 2,733 ஓட்டுக்களை பெற்றுள்ளார். தமிழ்செல்வனின் சொந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டம், கரம்பக்குடி
தாலுகா, பிலாவிடுதி.உலகத் தமிழர் கூட்டமைப்பின் மாநில தலைவர், மும்பை மாநகராட்சியின் கவுன்சிலராகவும் பணியாற்றி வரும் தமிழ்செல்வனுக்கு, சமூக சேவை செய்வது பிரதான பணி.மும்பையின் தாஜ் ஓட்டலில், பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய போது, துப்பாக்கியால் சுடப்பட்டு காயமடைந்தவர்களில், 50 பேரை, கைவண்டியில் படுக்க வைத்து, மருத்துவமனையில் சேர்த்தார். இந்த சேவைக்காக, கவர்னரின் பாராட்டையும், விருதையும்பெற்றார்.
தமிழ்செல்வன், 'தினமலர்' நாளிதழுக்கு அளித்த சிறப்பு பேட்டி:மும்பையில், தமிழர்கள் வசிக்கும் பிரதிஷா நகர், காமராஜ் நகர், சங்கம் நகர், டோபிகாட் போன்ற பகுதிகளில், குடிசை வீடுகள் அதிகமாக உள்ளன. மழைக் காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்கும். அதனால், சுகாதார கேடு
உருவாகும்.இந்த அவல நிலையை போக்குவதற்காக, கவுன்சிலராக இருந்து நிறைய பாடுபட்டிருக்கிறேன். இருந்தாலும் முழுமையாக, அந்தப் பணியை செய்து முடிக்க முடியவில்லை. அந்த மக்களின் பெரும் அன்பைப் பெற்றிருக்கும் நான், தற்போது, சட்டசபை உறுப்பினராக பதவி உயர்வு பெற்றிருக்கிறேன்.
ஒரே மருத்துவமனை:
நான் முடிக்க முடியாமல் தவிக்கும், அந்த பணியைவிரைந்து முடிப்பதுதான், என் தலையாகப் பணி. அதற்காக, மேற்சொன்ன பகுதிகளில் இருக்கும் குடிசைகளை அடுக்கு மாடி குடியிருப்புகளாக மாற்றுவதற்கான முயற்சிகளில் இறங்குவேன்.அதேபோல, இரண்டு லட்சம் பொதுமக்கள் வசிக்கும் இந்த தொகுதியில், ஒரே ஒரு அரசு மருத்துவமனை தான் உள்ளது. கூடுதலாக மருத்துவமனைகள் அமைக்கவும் பாடுபடுவேன். என்றைக்கும் மும்பைத் தமிழர்களுக்கு உறுதுணையாக இருந்து பாடுபடுவேன்.இவ்வாறு, அவர் கூறினார்.
நமது நிருபர் -
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
டார்வின்- மூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009
Re: தமிழர்கள் வசிக்கும் குடிசை பகுதிகளை, அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளாக மாற்ற பாடுபடுவேன்' !
வாழ்த்துக்கள் தமிழ் செல்வன் அவர்களுக்கு...
அயல் மாநிலங்களில் தமிழன் தேர்தலில் வெற்றி பெறுவது அபூர்வம்..
பெற்ற வெற்றியை தமிழர்கள் பயன்பெறச்செய்யுமாறு பணியாற்ற வாழ்த்துக்கள்
அயல் மாநிலங்களில் தமிழன் தேர்தலில் வெற்றி பெறுவது அபூர்வம்..
பெற்ற வெற்றியை தமிழர்கள் பயன்பெறச்செய்யுமாறு பணியாற்ற வாழ்த்துக்கள்
தமிழ்நேசன்1981- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
Re: தமிழர்கள் வசிக்கும் குடிசை பகுதிகளை, அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளாக மாற்ற பாடுபடுவேன்' !
மேற்கோள் செய்த பதிவு: 1098216தமிழ்நேசன்1981 wrote:வாழ்த்துக்கள் தமிழ் செல்வன் அவர்களுக்கு...
அயல் மாநிலங்களில் தமிழன் தேர்தலில் வெற்றி பெறுவது அபூர்வம்..
பெற்ற வெற்றியை தமிழர்கள் பயன்பெறச்செய்யுமாறு பணியாற்ற வாழ்த்துக்கள்
ஆம்மாம் ...................அதுவும் பாம்பே இல்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தமிழர்கள் வசிக்கும் குடிசை பகுதிகளை, அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளாக மாற்ற பாடுபடுவேன்' !
வாழ்த்துக்கள் தமிழ் செல்வன்....
உங்களது பணி இனிதே வெற்றி பெற வாழ்த்துக்கள்
உங்களது பணி இனிதே வெற்றி பெற வாழ்த்துக்கள்
anbulakshmi.vijayakumar- பண்பாளர்
- பதிவுகள் : 143
இணைந்தது : 06/03/2011
Re: தமிழர்கள் வசிக்கும் குடிசை பகுதிகளை, அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளாக மாற்ற பாடுபடுவேன்' !
வாழ்த்துக்கள் தமிழ் செல்வன் அவர்களுக்கு
Re: தமிழர்கள் வசிக்கும் குடிசை பகுதிகளை, அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளாக மாற்ற பாடுபடுவேன்' !
தமிழர் என்றில்லாமல் உங்கள் தொகுதியில் உள்ள அனைவருக்காகவும் பாடுபடுங்கள் கேப்டன்
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: தமிழர்கள் வசிக்கும் குடிசை பகுதிகளை, அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளாக மாற்ற பாடுபடுவேன்' !
அந்நிய மண்ணில் --அதாவது அந்நிய மாநிலத்தில் தேர்வாகி இருக்கிறீர்கள் .
வாழ்த்துகள் பல
தமிழரோ மராட்டியரோ யாராய் இருந்தாலும் ,முக்கியமாக உங்கள் தொகுதி மக்களாக இருப்பின்
அவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து உதவி செய்யுங்கள் . பணம் உங்கள் கண்ணை மறைக்க /மரக்க
விடாதீர்கள் . நேர்மையை கை விடாதீர்கள் .வெற்றி மேல் வெற்றி ,மெதுவாகத்தான் வரும் .
slow & steady wins the race .
ரமணியன்
வாழ்த்துகள் பல
தமிழரோ மராட்டியரோ யாராய் இருந்தாலும் ,முக்கியமாக உங்கள் தொகுதி மக்களாக இருப்பின்
அவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து உதவி செய்யுங்கள் . பணம் உங்கள் கண்ணை மறைக்க /மரக்க
விடாதீர்கள் . நேர்மையை கை விடாதீர்கள் .வெற்றி மேல் வெற்றி ,மெதுவாகத்தான் வரும் .
slow & steady wins the race .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
Similar topics
» கேரளாவில் புயலை கிளப்பிய மரடு அடுக்குமாடி குடியிருப்பு
» மும்பை அடுக்குமாடி குடியிருப்பு மக்களுக்குபோலி கொரோனா தடுப்பூசிபோட்ட புகாரில் 4 பேர் கைது
» தீபாவளியை முன்னிட்டு ஊழியர்களுக்கு கார், அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் நகைகளை போனசாக வழங்கிய நிறுவனம் !
» இலங்கையில் தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் சீன அதிகாரிகள் ஆய்வு
» கர்நாடக வனத்துறை அட்டூழியம் எல்லை கிராமங்களில் வசிக்கும் தமிழர்கள் விரட்டியடிப்பு
» மும்பை அடுக்குமாடி குடியிருப்பு மக்களுக்குபோலி கொரோனா தடுப்பூசிபோட்ட புகாரில் 4 பேர் கைது
» தீபாவளியை முன்னிட்டு ஊழியர்களுக்கு கார், அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் நகைகளை போனசாக வழங்கிய நிறுவனம் !
» இலங்கையில் தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் சீன அதிகாரிகள் ஆய்வு
» கர்நாடக வனத்துறை அட்டூழியம் எல்லை கிராமங்களில் வசிக்கும் தமிழர்கள் விரட்டியடிப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|