புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:59 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by prajai Today at 10:59 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெங்களூர் சிறைக்கு வெளியே நடந்த பரபரப்பு சம்பவங்கள் !
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பெங்களூர் சிறையில் இருந்து ஜெயலலிதா பிற்பகல் 3 மணிக்கு வெளியே வந்தார். அதற்கு முன்னதாக சிறைக்கு வெளியே நடந்த பரபரப்பான நிமிடங்கள்:
* காலை 6 மணி: ஜெயலலிதாவை அழைத்து செல்வதற்காக சென்னையில் இருந்து கொண்டுவந்த கார் பரப்பன அக்ரஹாரா சிறைக்கு வந்தது.
* காலை 7.30 மணி: பாதுகாப்பு பணிகளை பார்வையிடுவதற்காக பெங்களூர் மாநகர குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் ஆலோக்குமார் பரப்பன அக்ரஹாரா வந்தார்.
* காலை 9 மணி: பெங்களூர் சிட்டிசிவில் நீதிமன்றத்தில் அதிமுக வக்கீல்கள் குவிந்தனர்.
* காலை 10 மணி: தனி நீதிமன்றத்திற்கு வக்கீல்கள் நவநீதகிருஷ்ணன், பி.குமார், மணிசங்கர், அசோகன், கருப்பையா வந்தனர்.
* காலை 10.10 மணி: தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் வைத்திலிங்கம், எடப்பாடி பழனிசாமி, நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் பெங்களூர் வந்தனர்.
* காலை 11 மணி: தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் தனி காரில் பரப்பன அக்ரஹாரா சிறைக்கு சென்றார்.
* காலை 11.05 மணி: தனி நீதிமன்றத்தில் நீதிபதி ஜான்மைக்கல் குன்ஹா முன் ஜாமீன் உத்தரவாதம் கொடுக்கும் பணி தொடங்கியது.
* காலை 11.40 மணி: ஜாமீனில் விடுதலை செய்யும் உத்தரவு பிறப்பிப்பு.
* பகல் 1.20 மணி: நீதிபதி குன்ஹா ஜாமீன் உத்தரவு ஆணையில் கையெழுத்திட்டார்.
* பகல் 1.40 மணி: ஜாமீன் உத்தரவு ஆணையில் பெங்களூர் சிட்டி சிவில் நீதிமன்ற பதிவாளர் சந்திரசேகர மரகூர் கையெழுத்திட்டார்.
* பகல் 1.55 மணி: சிட்டிசிவில் நீதிமன்ற தபால் பிரிவு ஊழியர் வெங்கடேஷ் போலீஸ் ஜீப்பில் உத்தரவு ஆணையை எடுத்துக்கொண்டு புறப்பட்டார்.
* பகல் 2.40 மணி: ஜாமீன் உத்தரவு ஆணையை பரப்பன அக்ரஹாரா சிறை கண்காணிப்பாளர் ககன் தீப்சிங்கிடம், வெங்கடேஷ் ஒப்படைத்தார்.
* பகல் 3.00 மணி: ஜெயலலிதாவை அழைத்து சென்ற காருக்கு முதல் வர் ஓ.பன்னீர் செல்வம் முன்னிலையில் கல்யாண பூசணி உடைத்து பூஜை செய்யப்பட்டது.
* பகல் 3.15 மணி: தான் இருந்த அறையில் இருந்து வெளியில் வந்த ஜெயலலிதா காரில் ஏறினார்.
* பகல் 3.20 மணி: சிறை வளாகத்தை விட்டு கார் விமான நிலையத்தை நோக்கி புறப்பட்டது. முதல் காரில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசியும், 2வது காரில் சுதாகரன் ஆகியோர் சென்றனர்.
* பகல் 4.00 மணி: நாகநாதபுரம், ஹொசரோடு, ஓசூர் முக்கிய சாலை, பொம்மனஹள்ளி, சில்க்போர்டு,
கோரமங்கலா 80 அடி சாலை, மடிவாளா, தொம்மலூர், முருகேஷ்பாளையா வழியாக எச்.ஏ.எல். விமான நிலையம் சென்றடைந்தது.
* பகல் 4.18 மணி: தனி விமானம் சென்னை நோக்கி புறப்பட்டது. அதில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன், வீரபெருமாள்சாமி, சந்தானம், ஜெயலலிதாவின் குடும்ப டாக்டர் உள்பட 9 பேர் சென்றனர்.
கைதிகளுக்கு உதவி ?
ஜெயலலிதா ஜாமீனில் விடுதலையாவதற்கு முன் பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்த பெண் கைதிகளுக்கு சேலை, கர்சீப், துண்டு ஆகியவை கொடுத்ததாகவும், குற்றம் செய்து சிறையில் அடைக்கப்பட்டு, நீதிமன்றத்தால் ஜாமீன் கிடைத்தும், உரிய பணம் செலுத்த முடியாமல் சிறையில் இருந்து விடுதலையாகாமல் இருந்த 4 பேருக்கு ஜாமீனில் விடுதலை ஆக பணம் கொடுத்து உதவியதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஓ.பி.எஸ்சை தடுத்த போலீசார்!
சென்னையில் இருந்து விமானம் மூலம் பெங்களூர் வந்த தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், விமான நிலையத்தில் இருந்து கர்நாடக பதிவு செய்த தனி காரில் பரப்பன அக்ரஹாரா சிறைக்கு வந்தார். மெயின் ரோட்டில் பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் அவரின் காரை தடுத்து நிறுத்தினர். மேலும் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளதால் செல்லக்கூடாது என்று கூறி காரை ஓரம் கட்டும்படி கூறினர். அப்போது தான் தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் என்று கூறியதும், ஒருநிமிடம் அதிர்ச்சியடைந்த போலீசார், உடனடியாக உயர திகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் வந்து சாரி சார் என்று கூறியதுடன், பாதுகாப்புடன் சிறைக்கு அழைத்து சென்றனர்.
தினகரன்
* காலை 6 மணி: ஜெயலலிதாவை அழைத்து செல்வதற்காக சென்னையில் இருந்து கொண்டுவந்த கார் பரப்பன அக்ரஹாரா சிறைக்கு வந்தது.
* காலை 7.30 மணி: பாதுகாப்பு பணிகளை பார்வையிடுவதற்காக பெங்களூர் மாநகர குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் ஆலோக்குமார் பரப்பன அக்ரஹாரா வந்தார்.
* காலை 9 மணி: பெங்களூர் சிட்டிசிவில் நீதிமன்றத்தில் அதிமுக வக்கீல்கள் குவிந்தனர்.
* காலை 10 மணி: தனி நீதிமன்றத்திற்கு வக்கீல்கள் நவநீதகிருஷ்ணன், பி.குமார், மணிசங்கர், அசோகன், கருப்பையா வந்தனர்.
* காலை 10.10 மணி: தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் வைத்திலிங்கம், எடப்பாடி பழனிசாமி, நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் பெங்களூர் வந்தனர்.
* காலை 11 மணி: தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் தனி காரில் பரப்பன அக்ரஹாரா சிறைக்கு சென்றார்.
* காலை 11.05 மணி: தனி நீதிமன்றத்தில் நீதிபதி ஜான்மைக்கல் குன்ஹா முன் ஜாமீன் உத்தரவாதம் கொடுக்கும் பணி தொடங்கியது.
* காலை 11.40 மணி: ஜாமீனில் விடுதலை செய்யும் உத்தரவு பிறப்பிப்பு.
* பகல் 1.20 மணி: நீதிபதி குன்ஹா ஜாமீன் உத்தரவு ஆணையில் கையெழுத்திட்டார்.
* பகல் 1.40 மணி: ஜாமீன் உத்தரவு ஆணையில் பெங்களூர் சிட்டி சிவில் நீதிமன்ற பதிவாளர் சந்திரசேகர மரகூர் கையெழுத்திட்டார்.
* பகல் 1.55 மணி: சிட்டிசிவில் நீதிமன்ற தபால் பிரிவு ஊழியர் வெங்கடேஷ் போலீஸ் ஜீப்பில் உத்தரவு ஆணையை எடுத்துக்கொண்டு புறப்பட்டார்.
* பகல் 2.40 மணி: ஜாமீன் உத்தரவு ஆணையை பரப்பன அக்ரஹாரா சிறை கண்காணிப்பாளர் ககன் தீப்சிங்கிடம், வெங்கடேஷ் ஒப்படைத்தார்.
* பகல் 3.00 மணி: ஜெயலலிதாவை அழைத்து சென்ற காருக்கு முதல் வர் ஓ.பன்னீர் செல்வம் முன்னிலையில் கல்யாண பூசணி உடைத்து பூஜை செய்யப்பட்டது.
* பகல் 3.15 மணி: தான் இருந்த அறையில் இருந்து வெளியில் வந்த ஜெயலலிதா காரில் ஏறினார்.
* பகல் 3.20 மணி: சிறை வளாகத்தை விட்டு கார் விமான நிலையத்தை நோக்கி புறப்பட்டது. முதல் காரில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசியும், 2வது காரில் சுதாகரன் ஆகியோர் சென்றனர்.
* பகல் 4.00 மணி: நாகநாதபுரம், ஹொசரோடு, ஓசூர் முக்கிய சாலை, பொம்மனஹள்ளி, சில்க்போர்டு,
கோரமங்கலா 80 அடி சாலை, மடிவாளா, தொம்மலூர், முருகேஷ்பாளையா வழியாக எச்.ஏ.எல். விமான நிலையம் சென்றடைந்தது.
* பகல் 4.18 மணி: தனி விமானம் சென்னை நோக்கி புறப்பட்டது. அதில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன், வீரபெருமாள்சாமி, சந்தானம், ஜெயலலிதாவின் குடும்ப டாக்டர் உள்பட 9 பேர் சென்றனர்.
கைதிகளுக்கு உதவி ?
ஜெயலலிதா ஜாமீனில் விடுதலையாவதற்கு முன் பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்த பெண் கைதிகளுக்கு சேலை, கர்சீப், துண்டு ஆகியவை கொடுத்ததாகவும், குற்றம் செய்து சிறையில் அடைக்கப்பட்டு, நீதிமன்றத்தால் ஜாமீன் கிடைத்தும், உரிய பணம் செலுத்த முடியாமல் சிறையில் இருந்து விடுதலையாகாமல் இருந்த 4 பேருக்கு ஜாமீனில் விடுதலை ஆக பணம் கொடுத்து உதவியதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஓ.பி.எஸ்சை தடுத்த போலீசார்!
சென்னையில் இருந்து விமானம் மூலம் பெங்களூர் வந்த தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், விமான நிலையத்தில் இருந்து கர்நாடக பதிவு செய்த தனி காரில் பரப்பன அக்ரஹாரா சிறைக்கு வந்தார். மெயின் ரோட்டில் பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் அவரின் காரை தடுத்து நிறுத்தினர். மேலும் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளதால் செல்லக்கூடாது என்று கூறி காரை ஓரம் கட்டும்படி கூறினர். அப்போது தான் தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் என்று கூறியதும், ஒருநிமிடம் அதிர்ச்சியடைந்த போலீசார், உடனடியாக உயர திகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் வந்து சாரி சார் என்று கூறியதுடன், பாதுகாப்புடன் சிறைக்கு அழைத்து சென்றனர்.
தினகரன்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஓபிஎஸ் நிலை கொடுமை - முதல் மந்திரி காரை உபயோகிப்பதில்லை, முதல் மந்திரியின் கார் நிறுத்தத்தில் காரை நிறுத்துவதில்லை கோட்டையில் - செம காமடிப்பா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1097966யினியவன் wrote:ஓபிஎஸ் நிலை கொடுமை - முதல் மந்திரி காரை உபயோகிப்பதில்லை, முதல் மந்திரியின் கார் நிறுத்தத்தில் காரை நிறுத்துவதில்லை கோட்டையில் - செம காமடிப்பா
இதத்தான் விகடன் ல போட்டிருந்தார்கள்...........அதை இங்கு ஒரு திரி இல் பார்த்தேன்....... முதல்வரை இப்படி கலாட்டா செய்யலாமா என்று சிலருக்கு வருத்தம்....................அவர்கள் இப்படி செய்வதால் தானே சொல்கிறோம்.....எல்லாம் முறைப்படி நடந்தால் நாம் ஏன் கலாட்டா செய்யப்போகிறோம்?
- Sponsored content
Similar topics
» எனது புகழை கெடுக்க நடந்த திட்டமிட்ட சதி' நித்யானந்தா பரபரப்பு பேட்டி
» திருவாடானை அருகே கிறிஸ்தவ கோவில் விழாவில் நடந்த முற்றுகை போராட்டத்தால் பரபரப்பு
» உலகில் நடந்த விசித்திரமான சம்பவங்கள்.
» வைகோ திருச்சி சிறைக்கு மாற்றம்
» தமிழகத்தின் தந்திரத்தால் பெங்களூர் கலவரம் நடந்ததாம்.. குமாரசாமி பரபரப்பு குற்றச்சாட்டு
» திருவாடானை அருகே கிறிஸ்தவ கோவில் விழாவில் நடந்த முற்றுகை போராட்டத்தால் பரபரப்பு
» உலகில் நடந்த விசித்திரமான சம்பவங்கள்.
» வைகோ திருச்சி சிறைக்கு மாற்றம்
» தமிழகத்தின் தந்திரத்தால் பெங்களூர் கலவரம் நடந்ததாம்.. குமாரசாமி பரபரப்பு குற்றச்சாட்டு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|