Latest topics
» நாவல்கள் வேண்டும்by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
சிவா |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பேஸ்புக் மார்க் வழங்கும் விருதுகள் அறிவிப்பு
3 posters
Page 1 of 1
பேஸ்புக் மார்க் வழங்கும் விருதுகள் அறிவிப்பு
அண்மையில் இந்தியாவிற்கு வருகை புரிந்த பேஸ்புக் நிறுவனத் தலைவர் மார்க், இந்தியாவில் இணைய மேம்பாட்டிற்கென 10 லட்சம் டாலர் மதிப்பிலான உதவி அளிப்பதாக அறிவித்தார். பெண்கள், மாணவர்கள், விவசாயிகள் மற்றும் புலம் மாறும் உழைப்பாளர்கள் ஆகியோருக்கு, வாழ்வியல் தேவைகளை நிறைவேற்றிடும் வகையில் உதவிடும் சாப்ட்வேர் அப்ளிகேஷன்கள், இணைய தளங்கள், இணையம் வழி சேவை ஆகியவற்றைக் கொண்டு வருவதில் இந்த நிதி பயன்படுத்தப்படும்.
புது டில்லியில் நடைபெற்ற இணைய கருத்தரங்கிற்கு வருகை புரிந்த போது இதனை மார்க் அறிவித்தார். இணைய இணைப்பு தரும் சக்தியும் திறனும் குறித்து விரிவாகப் பேசிய மார்க், தொழில் நுட்பம் என்பது குறிப்பிட்ட ஒரு சிலரின் தனி உரிமையாக இருக்கக் கூடாது. அது நம் சமுதாயம் அனைத்திற்கும் நன்மை தரும் ஒன்றாக இயங்க வேண்டும் என்று கூறினார்.
இந்தியா ஏற்கனவே அறிவியல், ஆய்வு மற்றும் தொழில் நுட்ப பிரிவுகளை ஏற்றுக் கொண்டு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. அதே போல இணையத்தையும் முழுமையாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றார். ஏற்கனவே, இந்தியாவில் 24.3 கோடி பேர் இணையத்திலும், 10 கோடி பேர் பேஸ்புக்கிலும் இருந்தாலும், இன்னும் நூறு கோடிப் பேருக்கு மேல், இணைய இணைப்பின்றி உள்ளனர் என்றார். இந்திய ஜனத்தொகையில் இன்னும் 69% பேர் இணையத்தைப் பயன்படுத்தாதவராக உள்ளனர். ஏன் இணையத்தைப் பயன்படுத்த வேண்டும்? மற்றும் இணையம் என்ன பயன்களைத் தரும் என்ற கேள்விகளுக்குப் பதில் தெரியாதவர்களாக இவர்கள் உள்ளனர். இவர்களை இணையம் பயன்படுத்த ஊக்கப்படுத்த வேண்டும். இணையம் தரக்கூடிய பயன்களின் மதிப்பை இவர்கள் உணர்ந்து அறிந்து கொள்ள வேண்டும். இந்த வகையில், மொபைல் சாதனங்கள் ஏற்கனவே வெற்றி பெற்று, அனைத்து மக்களையும் இணைத்துள்ளது. எனவே, அவற்றின் வழியாகவே அவர்களை இணையத்திலும் இணைக்கலாம்.
அண்மையில் மெக்கின்சி நிறுவனம் வெளியிட்ட அதன் அறிக்கையில், இணையத்தினை மக்கள் ஏற்றுக் கொள்ள முடியாமைக்கு, அவர்கள் மொழிகளில் இணையம் இல்லாததே முதன்மைக் காரணமாகும். இணையம் வழி சேவையும் இவர்களுக்கு அவர்களின் மொழியில் கிடைப்பதில்லை. இதுவே, இணையத்தை, ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டுமே உரியதாக்கிவிடுகிறது. இந்த இணைய இடைவெளியைப் போக்க, பேஸ்புக் கிராமப் புறங்களில் இணைய இணைப்பினை மேம்படுத்தும் பணிகளில் செயல்படத் தொடங்கியுள்ளது. இணைய சேவையைப் பயன்படுத்துவதில், எந்த கட்டணத் திட்டத்தினையும் மேற்கொள்ளாமல், சில அடிப்படை இணைய வசதிகள் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் இருக்க வேண்டும் என பேஸ்புக் தலைவர் மார்க் தெரிவித்தார்.
சில ஆய்வுகள் மூலம் தனக்குக் கிடைத்த தகவல்களையும் மார்க் அறிவித்தார். ஆண்களுடன் ஒப்பிடுகையில், பெண்களில் 20% பேர் தான் இணையத்தைப் பயன்படுத்துகின்றனர். இணையத்தில் உள்ள விஷயங்களில் 80% தான் பத்து மாநில மொழிகளில் உள்ளன. ஆனால், இந்தியாவில் 22 மொழிகள் அரசு அலுவலக மொழிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. பேஸ்புக் பயன்படுத்துவோரில் 65% பேர், ஆங்கிலம் தவிர பிற மொழிகளிலும் பயன்படுத்துகின்றனர்.
இந்த குறைபாடுகளை மனதில் கொண்டு, மார்க் ”இந்தியாவில் புதிய கண்டுபிடிப்புகளுக்கான சவால்” என்னும் திட்டத்தினை அறிவித்துள்ளார். இந்த திட்டம், தற்போது இந்தியாவில் அதிக வசதிகளைப் பெறாத மாணவர்கள், பெண்கள், விவசாயிகள் மற்றும் புலம் பெயரும் உழைப்பாளர்கள் ஆகியோருக்கு இணையத்தை நெருங்கிய தொடர்புடையதாகக் கொண்டு செல்வோருக்கு உதவிகளை வழங்கும். ஏனென்றால், இந்த நான்கு பிரிவினர் தான், இணையவெளியில் செல்வதில் அடிப்படையிலேயே சில பிரச்னைகளைச் சந்திக்கின்றனர். இணைய இணைப்பு கிடைத்தாலும், அவர்கள் மொழிகளில் விஷயங்கள் தரப்படாததால், இணையம் தங்களுக்கு தருவதெல்லாம் ஒன்றுமில்லை என்ற முடிவிற்கு வந்துள்ளனர்.
மார்க் அறிவித்த திட்ட உதவி குறித்து Internet.org தளத்தில் விவரமாகத் தகவல்கள் தரப்பட்டுள்ளன. மேலே குறிப்பிட்ட நான்கு பிரிவினருக்கும் பெரிய அளவில் பயன் கிடைக்கும் வகையில் சாப்ட்வேர் அப்ளிகேஷன், இணைய தளம், இணைய சேவை அல்லது அதற்கான புதிய திட்டங்கள் தருவோருக்கு, 2 லட்சத்து 50 ஆயிரம் டாலர் பரிசாக வழங்கப்படும்.
அடுத்து, ஒவ்வொரு பிரிவினருக்கும் அதிக பயன் தரும் வகையில் செயல்பட்ட இருவருக்கு தலா 25 ஆயிரம் டாலர் வழங்கப்படும். அடுத்து மார்ச் மாதம் நடைபெற இருக்கும் உலக அளவிலான மொபைல் கருத்தரங்கில் இந்த விருதுகள் அறிவிக்கப்படும். இந்த விருதிற்கு விண்ணப்பங்களை அனுப்ப ஜனவரி 31, 2015 கடைசி நாளாகும்.
மேலும் தகவல்களைப் பெற http://internet.org/innovationchallenge என்ற முகவரியில் உள்ள இணைய தளத்தினைப் பார்க்கவும்.
கம்ப்யூட்டர் மலர்
புது டில்லியில் நடைபெற்ற இணைய கருத்தரங்கிற்கு வருகை புரிந்த போது இதனை மார்க் அறிவித்தார். இணைய இணைப்பு தரும் சக்தியும் திறனும் குறித்து விரிவாகப் பேசிய மார்க், தொழில் நுட்பம் என்பது குறிப்பிட்ட ஒரு சிலரின் தனி உரிமையாக இருக்கக் கூடாது. அது நம் சமுதாயம் அனைத்திற்கும் நன்மை தரும் ஒன்றாக இயங்க வேண்டும் என்று கூறினார்.
இந்தியா ஏற்கனவே அறிவியல், ஆய்வு மற்றும் தொழில் நுட்ப பிரிவுகளை ஏற்றுக் கொண்டு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. அதே போல இணையத்தையும் முழுமையாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றார். ஏற்கனவே, இந்தியாவில் 24.3 கோடி பேர் இணையத்திலும், 10 கோடி பேர் பேஸ்புக்கிலும் இருந்தாலும், இன்னும் நூறு கோடிப் பேருக்கு மேல், இணைய இணைப்பின்றி உள்ளனர் என்றார். இந்திய ஜனத்தொகையில் இன்னும் 69% பேர் இணையத்தைப் பயன்படுத்தாதவராக உள்ளனர். ஏன் இணையத்தைப் பயன்படுத்த வேண்டும்? மற்றும் இணையம் என்ன பயன்களைத் தரும் என்ற கேள்விகளுக்குப் பதில் தெரியாதவர்களாக இவர்கள் உள்ளனர். இவர்களை இணையம் பயன்படுத்த ஊக்கப்படுத்த வேண்டும். இணையம் தரக்கூடிய பயன்களின் மதிப்பை இவர்கள் உணர்ந்து அறிந்து கொள்ள வேண்டும். இந்த வகையில், மொபைல் சாதனங்கள் ஏற்கனவே வெற்றி பெற்று, அனைத்து மக்களையும் இணைத்துள்ளது. எனவே, அவற்றின் வழியாகவே அவர்களை இணையத்திலும் இணைக்கலாம்.
அண்மையில் மெக்கின்சி நிறுவனம் வெளியிட்ட அதன் அறிக்கையில், இணையத்தினை மக்கள் ஏற்றுக் கொள்ள முடியாமைக்கு, அவர்கள் மொழிகளில் இணையம் இல்லாததே முதன்மைக் காரணமாகும். இணையம் வழி சேவையும் இவர்களுக்கு அவர்களின் மொழியில் கிடைப்பதில்லை. இதுவே, இணையத்தை, ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டுமே உரியதாக்கிவிடுகிறது. இந்த இணைய இடைவெளியைப் போக்க, பேஸ்புக் கிராமப் புறங்களில் இணைய இணைப்பினை மேம்படுத்தும் பணிகளில் செயல்படத் தொடங்கியுள்ளது. இணைய சேவையைப் பயன்படுத்துவதில், எந்த கட்டணத் திட்டத்தினையும் மேற்கொள்ளாமல், சில அடிப்படை இணைய வசதிகள் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் இருக்க வேண்டும் என பேஸ்புக் தலைவர் மார்க் தெரிவித்தார்.
சில ஆய்வுகள் மூலம் தனக்குக் கிடைத்த தகவல்களையும் மார்க் அறிவித்தார். ஆண்களுடன் ஒப்பிடுகையில், பெண்களில் 20% பேர் தான் இணையத்தைப் பயன்படுத்துகின்றனர். இணையத்தில் உள்ள விஷயங்களில் 80% தான் பத்து மாநில மொழிகளில் உள்ளன. ஆனால், இந்தியாவில் 22 மொழிகள் அரசு அலுவலக மொழிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. பேஸ்புக் பயன்படுத்துவோரில் 65% பேர், ஆங்கிலம் தவிர பிற மொழிகளிலும் பயன்படுத்துகின்றனர்.
இந்த குறைபாடுகளை மனதில் கொண்டு, மார்க் ”இந்தியாவில் புதிய கண்டுபிடிப்புகளுக்கான சவால்” என்னும் திட்டத்தினை அறிவித்துள்ளார். இந்த திட்டம், தற்போது இந்தியாவில் அதிக வசதிகளைப் பெறாத மாணவர்கள், பெண்கள், விவசாயிகள் மற்றும் புலம் பெயரும் உழைப்பாளர்கள் ஆகியோருக்கு இணையத்தை நெருங்கிய தொடர்புடையதாகக் கொண்டு செல்வோருக்கு உதவிகளை வழங்கும். ஏனென்றால், இந்த நான்கு பிரிவினர் தான், இணையவெளியில் செல்வதில் அடிப்படையிலேயே சில பிரச்னைகளைச் சந்திக்கின்றனர். இணைய இணைப்பு கிடைத்தாலும், அவர்கள் மொழிகளில் விஷயங்கள் தரப்படாததால், இணையம் தங்களுக்கு தருவதெல்லாம் ஒன்றுமில்லை என்ற முடிவிற்கு வந்துள்ளனர்.
மார்க் அறிவித்த திட்ட உதவி குறித்து Internet.org தளத்தில் விவரமாகத் தகவல்கள் தரப்பட்டுள்ளன. மேலே குறிப்பிட்ட நான்கு பிரிவினருக்கும் பெரிய அளவில் பயன் கிடைக்கும் வகையில் சாப்ட்வேர் அப்ளிகேஷன், இணைய தளம், இணைய சேவை அல்லது அதற்கான புதிய திட்டங்கள் தருவோருக்கு, 2 லட்சத்து 50 ஆயிரம் டாலர் பரிசாக வழங்கப்படும்.
அடுத்து, ஒவ்வொரு பிரிவினருக்கும் அதிக பயன் தரும் வகையில் செயல்பட்ட இருவருக்கு தலா 25 ஆயிரம் டாலர் வழங்கப்படும். அடுத்து மார்ச் மாதம் நடைபெற இருக்கும் உலக அளவிலான மொபைல் கருத்தரங்கில் இந்த விருதுகள் அறிவிக்கப்படும். இந்த விருதிற்கு விண்ணப்பங்களை அனுப்ப ஜனவரி 31, 2015 கடைசி நாளாகும்.
மேலும் தகவல்களைப் பெற http://internet.org/innovationchallenge என்ற முகவரியில் உள்ள இணைய தளத்தினைப் பார்க்கவும்.
கம்ப்யூட்டர் மலர்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![பேஸ்புக் மார்க் வழங்கும் விருதுகள் அறிவிப்பு Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: பேஸ்புக் மார்க் வழங்கும் விருதுகள் அறிவிப்பு
நல்ல பகிர்வு சிவா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பெர்கின் பேஸ்புக் பக்கம் ஹேக் செய்யப்பட்டது
» பேஸ்புக் ஓனர் "மார்க் ஜூகர்பெர்க்" ஒரு தமிழர் !!!!
» ஜூன் 30-ல் சைமா விருதுகள் வழங்கும் விழா
» 'ஆஸ்கர்' விருதுகள் வழங்கும் விழா மேடையில் வழங்க முடிவு
» 91-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா துவங்கியது : சிறந்த ஆவணப்படம் ஃபிரீ சோலோ
» பேஸ்புக் ஓனர் "மார்க் ஜூகர்பெர்க்" ஒரு தமிழர் !!!!
» ஜூன் 30-ல் சைமா விருதுகள் வழங்கும் விழா
» 'ஆஸ்கர்' விருதுகள் வழங்கும் விழா மேடையில் வழங்க முடிவு
» 91-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா துவங்கியது : சிறந்த ஆவணப்படம் ஃபிரீ சோலோ
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|