புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மது அருந்தாதவர்கள்,புகை பிடிக்காதவர்களின் நிலை இந்த சமூகத்தில் என்னவென்று பார்ப்போம்!!! Poll_c10மது அருந்தாதவர்கள்,புகை பிடிக்காதவர்களின் நிலை இந்த சமூகத்தில் என்னவென்று பார்ப்போம்!!! Poll_m10மது அருந்தாதவர்கள்,புகை பிடிக்காதவர்களின் நிலை இந்த சமூகத்தில் என்னவென்று பார்ப்போம்!!! Poll_c10 
37 Posts - 76%
dhilipdsp
மது அருந்தாதவர்கள்,புகை பிடிக்காதவர்களின் நிலை இந்த சமூகத்தில் என்னவென்று பார்ப்போம்!!! Poll_c10மது அருந்தாதவர்கள்,புகை பிடிக்காதவர்களின் நிலை இந்த சமூகத்தில் என்னவென்று பார்ப்போம்!!! Poll_m10மது அருந்தாதவர்கள்,புகை பிடிக்காதவர்களின் நிலை இந்த சமூகத்தில் என்னவென்று பார்ப்போம்!!! Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
மது அருந்தாதவர்கள்,புகை பிடிக்காதவர்களின் நிலை இந்த சமூகத்தில் என்னவென்று பார்ப்போம்!!! Poll_c10மது அருந்தாதவர்கள்,புகை பிடிக்காதவர்களின் நிலை இந்த சமூகத்தில் என்னவென்று பார்ப்போம்!!! Poll_m10மது அருந்தாதவர்கள்,புகை பிடிக்காதவர்களின் நிலை இந்த சமூகத்தில் என்னவென்று பார்ப்போம்!!! Poll_c10 
3 Posts - 6%
heezulia
மது அருந்தாதவர்கள்,புகை பிடிக்காதவர்களின் நிலை இந்த சமூகத்தில் என்னவென்று பார்ப்போம்!!! Poll_c10மது அருந்தாதவர்கள்,புகை பிடிக்காதவர்களின் நிலை இந்த சமூகத்தில் என்னவென்று பார்ப்போம்!!! Poll_m10மது அருந்தாதவர்கள்,புகை பிடிக்காதவர்களின் நிலை இந்த சமூகத்தில் என்னவென்று பார்ப்போம்!!! Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
மது அருந்தாதவர்கள்,புகை பிடிக்காதவர்களின் நிலை இந்த சமூகத்தில் என்னவென்று பார்ப்போம்!!! Poll_c10மது அருந்தாதவர்கள்,புகை பிடிக்காதவர்களின் நிலை இந்த சமூகத்தில் என்னவென்று பார்ப்போம்!!! Poll_m10மது அருந்தாதவர்கள்,புகை பிடிக்காதவர்களின் நிலை இந்த சமூகத்தில் என்னவென்று பார்ப்போம்!!! Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
மது அருந்தாதவர்கள்,புகை பிடிக்காதவர்களின் நிலை இந்த சமூகத்தில் என்னவென்று பார்ப்போம்!!! Poll_c10மது அருந்தாதவர்கள்,புகை பிடிக்காதவர்களின் நிலை இந்த சமூகத்தில் என்னவென்று பார்ப்போம்!!! Poll_m10மது அருந்தாதவர்கள்,புகை பிடிக்காதவர்களின் நிலை இந்த சமூகத்தில் என்னவென்று பார்ப்போம்!!! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மது அருந்தாதவர்கள்,புகை பிடிக்காதவர்களின் நிலை இந்த சமூகத்தில் என்னவென்று பார்ப்போம்!!! Poll_c10மது அருந்தாதவர்கள்,புகை பிடிக்காதவர்களின் நிலை இந்த சமூகத்தில் என்னவென்று பார்ப்போம்!!! Poll_m10மது அருந்தாதவர்கள்,புகை பிடிக்காதவர்களின் நிலை இந்த சமூகத்தில் என்னவென்று பார்ப்போம்!!! Poll_c10 
32 Posts - 78%
dhilipdsp
மது அருந்தாதவர்கள்,புகை பிடிக்காதவர்களின் நிலை இந்த சமூகத்தில் என்னவென்று பார்ப்போம்!!! Poll_c10மது அருந்தாதவர்கள்,புகை பிடிக்காதவர்களின் நிலை இந்த சமூகத்தில் என்னவென்று பார்ப்போம்!!! Poll_m10மது அருந்தாதவர்கள்,புகை பிடிக்காதவர்களின் நிலை இந்த சமூகத்தில் என்னவென்று பார்ப்போம்!!! Poll_c10 
4 Posts - 10%
mohamed nizamudeen
மது அருந்தாதவர்கள்,புகை பிடிக்காதவர்களின் நிலை இந்த சமூகத்தில் என்னவென்று பார்ப்போம்!!! Poll_c10மது அருந்தாதவர்கள்,புகை பிடிக்காதவர்களின் நிலை இந்த சமூகத்தில் என்னவென்று பார்ப்போம்!!! Poll_m10மது அருந்தாதவர்கள்,புகை பிடிக்காதவர்களின் நிலை இந்த சமூகத்தில் என்னவென்று பார்ப்போம்!!! Poll_c10 
2 Posts - 5%
வேல்முருகன் காசி
மது அருந்தாதவர்கள்,புகை பிடிக்காதவர்களின் நிலை இந்த சமூகத்தில் என்னவென்று பார்ப்போம்!!! Poll_c10மது அருந்தாதவர்கள்,புகை பிடிக்காதவர்களின் நிலை இந்த சமூகத்தில் என்னவென்று பார்ப்போம்!!! Poll_m10மது அருந்தாதவர்கள்,புகை பிடிக்காதவர்களின் நிலை இந்த சமூகத்தில் என்னவென்று பார்ப்போம்!!! Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
மது அருந்தாதவர்கள்,புகை பிடிக்காதவர்களின் நிலை இந்த சமூகத்தில் என்னவென்று பார்ப்போம்!!! Poll_c10மது அருந்தாதவர்கள்,புகை பிடிக்காதவர்களின் நிலை இந்த சமூகத்தில் என்னவென்று பார்ப்போம்!!! Poll_m10மது அருந்தாதவர்கள்,புகை பிடிக்காதவர்களின் நிலை இந்த சமூகத்தில் என்னவென்று பார்ப்போம்!!! Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மது அருந்தாதவர்கள்,புகை பிடிக்காதவர்களின் நிலை இந்த சமூகத்தில் என்னவென்று பார்ப்போம்!!!


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sat Oct 18, 2014 9:32 pm

குடிபழக்கம் கூடாது,மது அருந்துவது மனிதனின் வாழ்க்கையை பாழாக்கும் என்பார்கள்.ஆம் அது உண்மை தான்,
.
,
ஆனால் மது அருந்தாதவர்கள்,புகை பிடிக்காதவர்களின் நிலை இந்த சமூகத்தில் என்னவென்று பார்ப்போம்,
.
.
.
.
மது ,புகை பழக்கம் இல்லாதவர்களுக்கு நண்பர்கள் குறைவாக இருப்பார்கள்,நண்பர்கள் அமைவதே கடினமாக இருக்கும்,
..
.அப்படியே நண்பர்கள் அமைந்தால்,ஒரு எல்லை வரை தான் நாம் நெருங்கி பழக முடியும்.
.
ஆம் வெளியூர் போவதாக இருந்தாலும் சரி,ஹோட்டலுக்கு போவதாக இருந்தாலும் சரி,மது அருந்தாதவரை கூடிய மட்டும் தவிர்த்துவிடுவார்கள்,ஆமாம் இவன் வந்து என்ன செய்யபோகிறான்,நாம சரக்கடிக்க வாங்கி வைத்திருக்கிற சைடிஷ் மட்டும் சாப்பிட போகிறான்,இதற்கு கூப்பிடாமல் விட்டுவிடுவதே மேல் என்று அழைக்காமல் விட்டுவிடுவார்கள்

குடி பழக்கம் இருப்பவர்கள் வயது வித்தியாசம் இன்றி நட்புடன் பழக ஆரம்பித்துவிடுகிறார்கள்,
..
உடன் இருந்து மது அருந்தும் நண்பனுக்கு ஒரு பிரச்சனை என்றால்,ஓடி வந்து விசாரிப்பார்கள்,பணப்பிரச்சனை என்றால்,என்னடா என் கிட்ட சொல்ல கூடாதா?மச்சான் இத வைச்சிக்க கை செலவுக்கு என்று கேட்காமலேயே பணம் கொடுத்துவிடுவார்கள்,
அதுவே மது அருந்தாத நண்பன் பணம் கேட்டால்,டேய் இந்த மாசம் ரொம்ப டைட்டுடா?என்று நழுவுவார்கள்,

மது அருந்தும் நண்பனுக்கு உடம்பு சரி இல்லை என்றால்,உடன் வந்து உதவி செய்வார்கள்,
அதுவே மது அருந்தாதவனுக்கு உடம்பு சரி இல்லை என்றால்,டேய் கூட மருத்துவமனைக்கு வருமுடியுமா என்று கேட்டால்,டேய் எனக்கு ஆபிஸில் இன்று முக்கிய வேலை இருக்கு,நீ ஆட்டோவில் போயிடு என்று சொல்லி பறந்துவிடுவான்,

குடிபழக்கம் இல்லாத நண்பனுக்கு ஒரு கப் டீ வாங்கி கொடுப்பதற்கே தயங்குவார்கள்,அப்படியே வாங்கி கொடுத்துவிட்டால்,அடுத்த நாளைக்கு அவன் வாங்கி தரானா என்று பார்ப்பார்கள் ,இல்லை என்றால் கருமி,கஞ்சம் என்று விமர்சிப்பார்கள்,
.

ஆனால் அதுவே மது அருந்தும் நண்பன்,டேய் இனிக்கு சரக்கடிக்க காசு இல்லை என்றால்,டேய் உன் கிட்ட கேட்டேனா?வாடா போகலாம்,நமக்குள் என்னத்துக்கு இந்த ஃபார்மாலிடீஸ் என்று சொல்லி வலுக்கட்டாயமாக அழைத்து செல்வார்கள்,

வெளியூரில் இருக்கும் நண்பன் ஊருக்கு திரும்பினாலும்,தன்னுடன் மது அருந்தும் நண்பனுக்கு தகவல் சொல்லிவிடுவான்,டேய் இந்த தேதிக்கு வருகிறேன்,நீ ரெடியா இரு,நாம இரண்டு பேரும் அன்று மாலை சரக்கடிக்க போயிடலாம்,என்று முன்கூட்டியே ப்ரோகிராம் போட்டுவிடுவார்கள்,அதுவே மது அருந்தாத நண்பனுக்கு,நண்பன் ஊருக்கு வந்து மீண்டும் வெளியூருக்கு போன பிறகு தான் தெரியும்,இவன் வந்து போயிருக்கிறான் என்று,!
..

ஹிம் இப்படி சொல்லிகொண்டே போகலாம்,...!!!!!!!!!!!!!

.
.

மொத்தத்தில் குடிபழக்கம் உள்ளவர்களுக்கு நண்பர்கள் வட்டமும் பெரிது,உறவினர் வட்டமும் பெரிதாக இருக்கும்,

குடி பழக்கம் கெடுதல் தான்,ஆனால் அந்த குடி பழக்கம் தான் வயது வித்தியாசம் இன்றி நட்பு கொள்ளவும் பயன்படுகிறது,

சென்னையில் குடிபழக்கம் இல்லாமல் நட்பை,உறவை பேணுவது என்பது எளிதான காரியம் அல்ல,
அதற்காக குடிக்கனும் என்று சொல்லவரவில்லை,ஆனால் குடிக்காதவர்கள் சந்திக்கும் தர்மசங்கடமான நிலையை பதிவு செய்திருக்கிறேன்,ஆம் இங்கு மது அருந்தாதவர்கள் இந்த சமூகத்தில் இருந்து தனிமைபட்டு போய்விடுகிறார்கள்,

நன்றி:முகநூல்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Oct 18, 2014 9:42 pm

இது தவற்றை ஞாயப்படுத்தும் செயல் தான். குடிக்காதவர்கள் புகைக்காதவர்கள் நட்பாக இருக்கத்ததான் செய்கின்றார்கள். ஒருவேளை நீங்கள் பார்த்த வட்ட மக்கள் இப்படி இருந்திருக்கலாம்.

நான் குடிக்கமாட்டேன் புகைபிடிக்கமாட்டேன். எனக்கு நல்ல நண்பர்கள் இருக்கிறார்கள். உதவி என்றால் உடனே வருபவர்கள் இருக்கத்ததான் செய்கிறார்கள்.

எனினும் நீங்கள் சொன்ன அனைத்தும் சிந்திக்க வைப்பவை. நன்றி நண்பா

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Oct 18, 2014 10:42 pm

இதத்தான் 'நல்லதுக்கு காலம் இல்லை' என்று சொல்லுவங்களோ புன்னகை ........... எப்படி  லஞ்சம் வாங்காதவனை 'பிழைக்த்தெரியாதவன்' என்று சொல்லுவாங்களோ அது போல இருக்கு நீங்க சொல்வதும் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sun Oct 19, 2014 8:41 pm

குடிப்பழக்கத்தால் தன் குடியை இழந்தவர் பலபேர்..





M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக