Latest topics
» கருத்துப்படம் 02/10/2024by mohamed nizamudeen Yesterday at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
முதல்வரே..வரே...வரே...வரே!
5 posters
Page 1 of 1
முதல்வரே..வரே...வரே...வரே!
பணிவின் சிகரம் தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அவர்களுக்கு பணிவான யோசனைகள்...
அடிக்கடி 'நாகராஜசோழன் எம்.ஏ.எம்.எல்.ஏ’ ஜோக்கைப் போட்டுப் பார்த்து வெறியேற்றிக் கொள்ளலாம்.
பரப்பன அக்ரஹரா இருக்கும் திசையை நோக்கி கும்பிடு போட்டுவிட்டு அன்றைய அலுவல்களைத் தொடங்கலாம். இதனால் அம்மாவின் ஆசி கிட்டும்.
விஜய் டி.வியின் 'அது இது எது’ 'சிரிச்சா போச்சு’ ரவுண்டை தினமும் பார்த்து அப்படியே ட்யூன் ஆகிக்கொள்ளலாம். ஒருவேளை என்றாவது சிரிப்பு வந்தால், 'துள்ளாத மனமும் துள்ளும்’ விஜய் போல பாத்ரூமில் உட்கார்ந்து சிரித்துவிட்டு முகம் கழுவி ரெஃப்ரெஷ் பண்ணிட்டு வரலாம்.
பதவியில் எத்தனை நாட்கள், மாதங்கள் இருக்க நேர்ந்தாலும் அ.தி.மு.க பிரமுகர் கிரம்மர் சுரேஷ் ஒட்டும் 'காமெடிக்கு நாங்க கியாரண்டி’ டைப் போஸ்டர்களைப் பார்ப்பதைக் கண்டிப்பாக தவிர்த்தே ஆக வேண்டும்.
கேபிளில் ஜெயா டி.வியை கட் பண்ணச் சொல்லி அழுகாச்சி சீரியல்களை சேனல்வாரியாக உட்கார்ந்து பார்த்து டல் மூடுக்கு மாறிக்கொள்ளலாம்.
'என் தாயெனும் கோவிலைக் காக்க மறந்திட்ட பாவியடி கிளியே...’ பாடலை ரிங்டோனாக வைத்து தன் அம்மா பாசத்தைக் காட்டிக் கொள்ளலாம்.
டி.வி.டி பிளேயரில் 'கர்ணன்’, 'பாசமலர்’, 'பாகப்பிரிவினை’, 'துலாபாரம்’, 'நல்லதங்காள்’ போன்ற படங்களை ரிப்பீட் மோடில் ஓடவிட்டுப் பார்த்துக் கொள்ளலாம்.
இளையராஜா வாய்ஸில் ஒலிக்கும் அனைத்து சோகப் பாடல்களையும் காரில் போகும்போது கேட்டு மனதை லேசாக்கிக் கொள்ளலாம்.
காலால் காரை ஓட்டும் நபர், ரத்தத்தால் அம்மா ஓவியம் வரையும் நபர் போன்றோர்களை பக்கத்தில் அண்டவிடாமல் இருப்பது தன் பதவிக்கு ஆபத்து இல்லாமல் பார்த்துக்கொள்ள ஏதுவாக இருக்கும்.
தன் எக்ஸ்ட்ரீம் விசுவாசத்தைக் காட்ட, 'பன்னீர்’ என்ற வார்த்தையை அகராதியில் இருந்து தூக்கிவிடுவார். பன்னீர் சோடாவை 'அம்மா சோடா’ எனவும் செட்டிநாட்டு உணவுகளைக்கூட 'அம்மா பட்டர் மசாலா’, 'அம்மா சிக்கன்’ என மாற்றுவார். அவ்வளவு ஏன்...? பன்னீர் செல்வம் என்ற தன் பெயரைக்கூட 'அம்மா செல்வம்’ என மாற்றி வேலூரில் இருக்கும் 'அம்மா’ சாமியார் போல் முதல்வர் அம்மா என தன்னை அழைத்துக்கொள்வார்.
வைகோவின் வீடியோக்களைப் பார்த்து அழுது அடிக்கடி கண்ணுக்குள் கடல் கசியுமாறு பார்த்துக்கொள்ளலாம்.
ஆனாலும் பாவம் நம்ம பன்னீர் சார்... உற்சாகமான தருணங்களில்கூட வாய் மூடி சிரிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். இப்படி ஒரு திரிசங்கு மனநிலையில் இருந்துகொண்டு நம்மை எல்லாம் காக்கும் முதலமைச்சராக வீற்றிருக்கிறார்.
அவருக்கு ஆழ்ந்த நன்றிகள்!
விகடன்
அடிக்கடி 'நாகராஜசோழன் எம்.ஏ.எம்.எல்.ஏ’ ஜோக்கைப் போட்டுப் பார்த்து வெறியேற்றிக் கொள்ளலாம்.
பரப்பன அக்ரஹரா இருக்கும் திசையை நோக்கி கும்பிடு போட்டுவிட்டு அன்றைய அலுவல்களைத் தொடங்கலாம். இதனால் அம்மாவின் ஆசி கிட்டும்.
விஜய் டி.வியின் 'அது இது எது’ 'சிரிச்சா போச்சு’ ரவுண்டை தினமும் பார்த்து அப்படியே ட்யூன் ஆகிக்கொள்ளலாம். ஒருவேளை என்றாவது சிரிப்பு வந்தால், 'துள்ளாத மனமும் துள்ளும்’ விஜய் போல பாத்ரூமில் உட்கார்ந்து சிரித்துவிட்டு முகம் கழுவி ரெஃப்ரெஷ் பண்ணிட்டு வரலாம்.
பதவியில் எத்தனை நாட்கள், மாதங்கள் இருக்க நேர்ந்தாலும் அ.தி.மு.க பிரமுகர் கிரம்மர் சுரேஷ் ஒட்டும் 'காமெடிக்கு நாங்க கியாரண்டி’ டைப் போஸ்டர்களைப் பார்ப்பதைக் கண்டிப்பாக தவிர்த்தே ஆக வேண்டும்.
கேபிளில் ஜெயா டி.வியை கட் பண்ணச் சொல்லி அழுகாச்சி சீரியல்களை சேனல்வாரியாக உட்கார்ந்து பார்த்து டல் மூடுக்கு மாறிக்கொள்ளலாம்.
'என் தாயெனும் கோவிலைக் காக்க மறந்திட்ட பாவியடி கிளியே...’ பாடலை ரிங்டோனாக வைத்து தன் அம்மா பாசத்தைக் காட்டிக் கொள்ளலாம்.
டி.வி.டி பிளேயரில் 'கர்ணன்’, 'பாசமலர்’, 'பாகப்பிரிவினை’, 'துலாபாரம்’, 'நல்லதங்காள்’ போன்ற படங்களை ரிப்பீட் மோடில் ஓடவிட்டுப் பார்த்துக் கொள்ளலாம்.
இளையராஜா வாய்ஸில் ஒலிக்கும் அனைத்து சோகப் பாடல்களையும் காரில் போகும்போது கேட்டு மனதை லேசாக்கிக் கொள்ளலாம்.
காலால் காரை ஓட்டும் நபர், ரத்தத்தால் அம்மா ஓவியம் வரையும் நபர் போன்றோர்களை பக்கத்தில் அண்டவிடாமல் இருப்பது தன் பதவிக்கு ஆபத்து இல்லாமல் பார்த்துக்கொள்ள ஏதுவாக இருக்கும்.
தன் எக்ஸ்ட்ரீம் விசுவாசத்தைக் காட்ட, 'பன்னீர்’ என்ற வார்த்தையை அகராதியில் இருந்து தூக்கிவிடுவார். பன்னீர் சோடாவை 'அம்மா சோடா’ எனவும் செட்டிநாட்டு உணவுகளைக்கூட 'அம்மா பட்டர் மசாலா’, 'அம்மா சிக்கன்’ என மாற்றுவார். அவ்வளவு ஏன்...? பன்னீர் செல்வம் என்ற தன் பெயரைக்கூட 'அம்மா செல்வம்’ என மாற்றி வேலூரில் இருக்கும் 'அம்மா’ சாமியார் போல் முதல்வர் அம்மா என தன்னை அழைத்துக்கொள்வார்.
வைகோவின் வீடியோக்களைப் பார்த்து அழுது அடிக்கடி கண்ணுக்குள் கடல் கசியுமாறு பார்த்துக்கொள்ளலாம்.
ஆனாலும் பாவம் நம்ம பன்னீர் சார்... உற்சாகமான தருணங்களில்கூட வாய் மூடி சிரிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். இப்படி ஒரு திரிசங்கு மனநிலையில் இருந்துகொண்டு நம்மை எல்லாம் காக்கும் முதலமைச்சராக வீற்றிருக்கிறார்.
அவருக்கு ஆழ்ந்த நன்றிகள்!
விகடன்
தமிழ்நேசன்1981- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: முதல்வரே..வரே...வரே...வரே!
ஒரு மாநில முதல்வரை கேலிக்கு உள்ளாக்கும்
நிலைக்கு விகடன் பத்திரிகை தரம் தாழ்ந்தது
வருந்தத் தக்கது..!
-
நிலைக்கு விகடன் பத்திரிகை தரம் தாழ்ந்தது
வருந்தத் தக்கது..!
-
Re: முதல்வரே..வரே...வரே...வரே!
மேற்கோள் செய்த பதிவு: 1097533ayyasamy ram wrote:ஒரு மாநில முதல்வரை கேலிக்கு உள்ளாக்கும்
நிலைக்கு விகடன் பத்திரிகை தரம் தாழ்ந்தது
வருந்தத் தக்கது..!
-
மன்னிக்கணும் ராம் அண்ணா ..............விகடன் தரம் தாழ்ந்தது போல எனக்கு தோணலை............இப்போதைய முதல்வர் அப்படி இருக்கிறார் என்று சுட்டிக்காட்டி இருக்கிறார்கள்.............அவ்வளவு ஒழுங்கு என்றால் பிறர் சொல்லும்வரை............சண்டை போடும் வரை...முதல்வரின் அறைக்கு சொல்லாதது ஏன், அங்குள்ள ஜெ., படத்தை எடுக்காதது ஏன்? ........இடைத்தேர்தல் அறிவிக்காதது ஏன் சொல்லுங்கோ !
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: முதல்வரே..வரே...வரே...வரே!
.
முன்னாள் பிரதமர் திரு. மன்மோகன் சிங்கை பத்திரிக்கைகள் எவ்வளவோ கேலி செய்திருக்கின்றன. பத்திரிக்கைகள் மற்றும் மக்களின் கேலிக்கு ஆகாமல் பணிபுரியவேண்டும். முடியுமா என்பது கேள்விக்குறி.
[url=http://www.eegarai.net/t115099-topic#1097538]மேற்கோள் செய்த பதிவு: 1097538[/உரல்krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1097533ayyasamy ram wrote:ஒரு மாநில முதல்வரை கேலிக்கு உள்ளாக்கும்
நிலைக்கு விகடன் பத்திரிகை தரம் தாழ்ந்தது
வருந்தத் தக்கது..!
-
மன்னிக்கணும் ராம் அண்ணா ..............விகடன் தரம் தாழ்ந்தது போல எனக்கு தோணலை............இப்போதைய முதல்வர் அப்படி இருக்கிறார் என்று சுட்டிக்காட்டி இருக்கிறார்கள்.............அவ்வளவு ஒழுங்கு என்றால் பிறர் சொல்லும்வரை............சண்டை போடும் வரை...முதல்வரின் அறைக்கு சொல்லாதது ஏன், அங்குள்ள ஜெ., படத்தை எடுக்காதது ஏன்? ........இடைத்தேர்தல் அறிவிக்காதது ஏன் சொல்லுங்கோ !
முன்னாள் பிரதமர் திரு. மன்மோகன் சிங்கை பத்திரிக்கைகள் எவ்வளவோ கேலி செய்திருக்கின்றன. பத்திரிக்கைகள் மற்றும் மக்களின் கேலிக்கு ஆகாமல் பணிபுரியவேண்டும். முடியுமா என்பது கேள்விக்குறி.
mmani15646- பண்பாளர்
- பதிவுகள் : 202
இணைந்தது : 26/12/2009
Re: முதல்வரே..வரே...வரே...வரே!
தீர்ப்பு வந்த நாள் முதல் இன்று வரை அதிமுகவினர் நடத்திவரும் செயல்கள் அனைத்தையும் பார்த்து நாடே சிரிக்கிறதே...பத்திரிகை சிரிக்காமல் என்ன செய்யும். இது போன்ற செய்திகளால் அவர்கள் வருத்தபட போவதில்லை...
தமிழ்நேசன்1981- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
Re: முதல்வரே..வரே...வரே...வரே!
மேற்கோள் செய்த பதிவு: 1097533ayyasamy ram wrote:ஒரு மாநில முதல்வரை கேலிக்கு உள்ளாக்கும்
நிலைக்கு விகடன் பத்திரிகை தரம் தாழ்ந்தது
வருந்தத் தக்கது..!
-
ஒரு வகையில் இதுவும் நியாயமான வருத்தம்தான்.. அம்மையார் முதல்வராய் இருந்த போது இப்படி ஏதேனும் அவர்கள் கேலி செய்திருப்பார்களா? என்பது சந்தேகமே..
ஓ.பி. அவர்கள் ரிமோட் பொம்மை என்பதை நாடறியும். இருப்பினும் ஒரு முதல்வர் என்ற பதவிக்காகவாவது மதிப்பு கொடுத்து இருக்கலாம்..
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: முதல்வரே..வரே...வரே...வரே!
மேற்கோள் செய்த பதிவு: 1097561M.M.SENTHIL wrote:மேற்கோள் செய்த பதிவு: 1097533ayyasamy ram wrote:ஒரு மாநில முதல்வரை கேலிக்கு உள்ளாக்கும்
நிலைக்கு விகடன் பத்திரிகை தரம் தாழ்ந்தது
வருந்தத் தக்கது..!
-
ஒரு வகையில் இதுவும் நியாயமான வருத்தம்தான்.. அம்மையார் முதல்வராய் இருந்த போது இப்படி ஏதேனும் அவர்கள் கேலி செய்திருப்பார்களா? என்பது சந்தேகமே..
ஓ.பி. அவர்கள் ரிமோட் பொம்மை என்பதை நாடறியும். இருப்பினும் ஒரு முதல்வர் என்ற பதவிக்காகவாவது மதிப்பு கொடுத்து இருக்கலாம்..
பன்னீர் செல்வம் அவர்கள் பதவியேற்று பத்துநாட்கள் ஆனதற்கே இப்படி என்றால்...இந்திய அளவில் ரிமோட் பொம்மையாக செயல்பட்ட மன்மோகன் சிங்கை போல் பத்துவருடங்கள் என்றால்..நினைத்து பார்க்கவே முடியலை...சிங் அதிக அளவில் கேலி செய்யப்பட்டவர்..உலக அளவில். எதையும் தாங்கும் இதயம் அவருக்கு....
தமிழ்நேசன்1981- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
Similar topics
» வீதிக்கு வாருங்கள் முதல்வரே!
» மழைநீர் சேகரிப்பை மறந்தது ஏன் முதல்வரே?
» வேங்கைவயல் - இன்னும் நாறிக்கொண்டுதான் இருக்கிறது முதல்வரே...
» மழைநீர் சேகரிப்பை மறந்தது ஏன் முதல்வரே?
» வேங்கைவயல் - இன்னும் நாறிக்கொண்டுதான் இருக்கிறது முதல்வரே...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|