Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma !
+3
ஜாஹீதாபானு
யினியவன்
krishnaamma
7 posters
Page 6 of 14
Page 6 of 14 • 1 ... 5, 6, 7 ... 10 ... 14
'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma !
First topic message reminder :
தென்னாங்கூர் ...இந்த ஷேத்திரம் பற்றி கேள்வி பட்டிருக்கிறீர்களா ? .............
ரொம்ப ரொம்ப அற்புதமான "பாண்டுரங்க ஷேத்திரம்".........வடக்கும் தெற்கும் சரியான விகிதத்தில் கலந்து கட்டி இருக்கும் ஷேத்திரம் இது...............நாங்கள் பலமுறை இங்கு போய் வந்திருக்கிறோம்...............ஆனால் அந்த முதல் முறை போனது ரொம்பவும் எதிர்பரார்தது.................இந்த கோவில் பற்றி தெரியாமலே வேறு எங்கோ போவதற்கு பதில் இங்கு போய் சேவித்தோம் ..............அதைத்தான் இங்கு பகிரப்போகிறேன்....நிறைய படங்கள் மற்றும் விஷையங்களுடன்
தென்னாங்கூர் ...இந்த ஷேத்திரம் பற்றி கேள்வி பட்டிருக்கிறீர்களா ? .............
ரொம்ப ரொம்ப அற்புதமான "பாண்டுரங்க ஷேத்திரம்".........வடக்கும் தெற்கும் சரியான விகிதத்தில் கலந்து கட்டி இருக்கும் ஷேத்திரம் இது...............நாங்கள் பலமுறை இங்கு போய் வந்திருக்கிறோம்...............ஆனால் அந்த முதல் முறை போனது ரொம்பவும் எதிர்பரார்தது.................இந்த கோவில் பற்றி தெரியாமலே வேறு எங்கோ போவதற்கு பதில் இங்கு போய் சேவித்தோம் ..............அதைத்தான் இங்கு பகிரப்போகிறேன்....நிறைய படங்கள் மற்றும் விஷையங்களுடன்
Last edited by krishnaamma on Wed Feb 14, 2024 8:52 pm; edited 1 time in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: 'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma !
இவ்வளவையும், பட்டிக்காட்டான் மிட்டாய்கடையை பாத்தது போல ..'ஆ' ன்னு பார்த்துக் கொண்டிருந்தேனா ..............ஒரு மாமா என்னிடம் வந்து , " மாமி, நீங்க முரளி யோட அக்காவா? " என்றார்............எனக்கு ஒரே ஆச்சர்யம் இங்க யாரு நம்மை விசாரிக்கிறா அதுவும் முரளி பேரை சொல்லி .................அதுவும் அப்பா அம்மாவை விட்டு விட்டு என்னிடம்.................என்று.......யோசித்தவாறே .......(முரளி என் கடைசி தம்பி, இரட்டை சகோதரர்களில் ஒருவன்.) ......ஆமாம் மாமா...............என்றேன்..........."அதுதானே பார்த்தேன் ஜாடை அப்படியே இருக்கு" என்றார் அவர்..............
எனக்கு மேலும் குழப்பம்..............சாரி மாமா.....எனக்கு நீங்க யாருன்னு தெரியலையே...என்று இழுத்தேன்.................நான் உங்க சம்பந்தியோட அண்ணா..............நான் கல்யாணத்துக்கு வரலை அது தான் உங்களுக்கு தெரியலை.மாப்பிள்ளை போட்டோ வை பார்த்தேன்........அவர் ஜாடையாக இருக்கே என்று உனலை கேட்டேன் " என்றாரே பார்க்கலாம்..................
ஒரு 2 மாதம் முன்புதான் எங்க முரளி கல்யாணம் ஆகி இருந்தது........உடனே நான் அப்பா அம்மாவிடம் அவரை அழைத்து சென்று " அப்பா இவர் முரளி யோட பெரிய மாமனார்" என்று அறிமுகம் செய்து வைத்தேன்............அவர் அந்த கோவிலில் முக்கியஸ்த்தர் போல இருக்கு............சம்பந்தி மாமிக்கு பிறந்தநாள் என்றதும் ரொம்ப மகிழ்ந்து போய் நன்னா சேவிச்சேளா ? என்றல்லாம் அன்பாய் விசாரித்தார் ...............
இந்த கோவிலில் யாராவது நம்மை கிட்டே கூடிண்டு போய் சேவித்து வைக்கணும் என்கிறதே இல்லை........எல்லோருக்கும் 'பளிச்' என்று சேவை சாதிக்கிறார் பாண்டுரங்கன்.............எங்கும்
விட்டல விட்டல பாண்டுரங்கா என்கிற கோஷம் தான்
இதோ ஒரு 'பனோரமா' டைப் போட்டோ
எனக்கு மேலும் குழப்பம்..............சாரி மாமா.....எனக்கு நீங்க யாருன்னு தெரியலையே...என்று இழுத்தேன்.................நான் உங்க சம்பந்தியோட அண்ணா..............நான் கல்யாணத்துக்கு வரலை அது தான் உங்களுக்கு தெரியலை.மாப்பிள்ளை போட்டோ வை பார்த்தேன்........அவர் ஜாடையாக இருக்கே என்று உனலை கேட்டேன் " என்றாரே பார்க்கலாம்..................
ஒரு 2 மாதம் முன்புதான் எங்க முரளி கல்யாணம் ஆகி இருந்தது........உடனே நான் அப்பா அம்மாவிடம் அவரை அழைத்து சென்று " அப்பா இவர் முரளி யோட பெரிய மாமனார்" என்று அறிமுகம் செய்து வைத்தேன்............அவர் அந்த கோவிலில் முக்கியஸ்த்தர் போல இருக்கு............சம்பந்தி மாமிக்கு பிறந்தநாள் என்றதும் ரொம்ப மகிழ்ந்து போய் நன்னா சேவிச்சேளா ? என்றல்லாம் அன்பாய் விசாரித்தார் ...............
இந்த கோவிலில் யாராவது நம்மை கிட்டே கூடிண்டு போய் சேவித்து வைக்கணும் என்கிறதே இல்லை........எல்லோருக்கும் 'பளிச்' என்று சேவை சாதிக்கிறார் பாண்டுரங்கன்.............எங்கும்
விட்டல விட்டல பாண்டுரங்கா என்கிற கோஷம் தான்
இதோ ஒரு 'பனோரமா' டைப் போட்டோ
Last edited by krishnaamma on Wed Feb 14, 2024 9:40 pm; edited 2 times in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: 'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma !
இப்படியாக உள்ளே இருக்கும் எல்லா போடோக்கள் , பாண்டுரங்கன் எல்லாம் நல்லா சேவித்தோம்...............அந்த உற்சவர் ரொம்ப அழகு, குடுத்தா, அப்படியே தூக்கிண்டு வந்துடலாம் போல ..................இதை சொன்னதும் அந்த பட்டர் சிரித்தார்.............அந்த தெரு கோடி இல் ஒரு கிருஷ்ணர் கோவில் இருப்பதாகவும், அங்கு இப்படி கையில் இல் தருவார்கள் என்றும் சொன்னார்.............ஆனால் இன்று வரை எனக்கு அந்த பாக்யம் கிடைக்கலை...............எப்ப போகும்போதும் அந்த கோவில் மூடிய நேரமாய் பார்த்து போறோம்.............better luck next time என்று சொல்லிக்கொண்டு வந்துடுவோம்
அதற்குள் கோவில் நடை சார்த்தும் நேரம் ஆனதால் நாங்கள் வெளியே வந்து விட்டோம்............. கோவிலை சுற்றி அழகான தோட்டம் இருக்கு..............அங்கு ஒரு மரம் இருந்தது....................இத்தலத்தின் விருட்சம் அது ...... தமால மரம். துவாபர யுகத்தில் கிருஷ்ணன் இம்மரத்தின் கீழ் நின்று தான் புல்லாங்குழல் வாசித்து, அதில் ராதை மயங்கியதாக புராணங்கள் கூறுகிறது. வட மாநிலத்தில் உள்ள இந்த விருட்சத்தை, அதாவது மதுராவிலிருந்து கொண்டு வந்து இங்கு நட்டிருக்கிறார்கள்; அது இங்கு இருப்பது ரொம்ப சிறப்பம்சமாகும்.
இதை சுற்றி வருவது என்பது முன் ஜன்மத்தில் செய்த புண்ணியம் என்கிறார்கள். அதை சுற்றி வந்தோம்.
அதற்குள் கோவில் நடை சார்த்தும் நேரம் ஆனதால் நாங்கள் வெளியே வந்து விட்டோம்............. கோவிலை சுற்றி அழகான தோட்டம் இருக்கு..............அங்கு ஒரு மரம் இருந்தது....................இத்தலத்தின் விருட்சம் அது ...... தமால மரம். துவாபர யுகத்தில் கிருஷ்ணன் இம்மரத்தின் கீழ் நின்று தான் புல்லாங்குழல் வாசித்து, அதில் ராதை மயங்கியதாக புராணங்கள் கூறுகிறது. வட மாநிலத்தில் உள்ள இந்த விருட்சத்தை, அதாவது மதுராவிலிருந்து கொண்டு வந்து இங்கு நட்டிருக்கிறார்கள்; அது இங்கு இருப்பது ரொம்ப சிறப்பம்சமாகும்.
இதை சுற்றி வருவது என்பது முன் ஜன்மத்தில் செய்த புண்ணியம் என்கிறார்கள். அதை சுற்றி வந்தோம்.
Last edited by krishnaamma on Wed Feb 14, 2024 9:44 pm; edited 2 times in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: 'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma !
குழந்தை பாக்கியத்திற்கு இங்கு வேண்டிக்கொள்கிறார்கள். பிரார்த்தனை நிறைவேறியதும் சுவாமிக்கும் அம்பாளுக்கும் புது வஸ்திரம் சாத்தி அர்ச்சனை செய்கிறார்கள்.
Last edited by krishnaamma on Wed Feb 14, 2024 9:45 pm; edited 1 time in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: 'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma !
இந்த ஆலயத்தில் நடைபெறும் விழாக்களில் மிகவும் முக்கியமானது கோகுலாஷ்டமி விழாவாகும். இதே போன்று கருடசேவை, விஷுக்கனி சேவை ஆகியனவும் பஜனைப் பாடல்களுடன் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.
Last edited by krishnaamma on Wed Feb 14, 2024 9:45 pm; edited 1 time in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: 'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma !
பண்டரிபுரத்தில் வசித்த ஹரிதாசர் என்னும் பக்தர், ஆரம்பத்தில் பெற்றோர் சொல் கேளாதவராக இருந்தார். பாண்டுரங்கனின் நல்லருளால் மனம் திருந்தினார். பெற்றோருக்கு சேவை செய்வதைத் தன் கடமையாகக் கொண்டார்.
இவரை சோதிக்க எண்ணி ஒருமுறை, பாண்டுரங்கனே நேரில் வந்து, அவரை வெளியே அழைத்தார். பெற்றோருக்கு செய்ய வேண்டிய கடமையைச் செய்துவிட்டு வருகிறேன். அதுவரை அந்த செங்கல் மீது ஏறி நின்று காத்திரு, என்று சொல்லி ஒரு செங்கல்லை தூக்கி போட்டார் ஹரிதாசர்.
M K . தியாகராஜா பாகவதர் படம் 'ஹரிதாஸ்' பார்த்து இருக்கீங்களா ? இந்த கதை தான் அது
பகவானும் காத்து நின்றார். விட்டல் என்றால் செங்கல். அதில் இருந்து பகவானின் திருநாமத்தையும் விட்டல விட்டல என்று சொல்லும் வழக்கம் உருவானது.
இன்றும் அதே அரைச்செங்கல்லில் நின்ற வண்ணமே பண்டரிபுரத்தில் காட்சி கொடுக்கிறான். அங்கே பண்டரிபுரத்தில் பாண்டுரங்கனைத் தொட்டுத் தடவிப் பார்க்க முடியும். இங்கே தள்ளி நின்று தான் சேவிக்கலாம்.
இவரை சோதிக்க எண்ணி ஒருமுறை, பாண்டுரங்கனே நேரில் வந்து, அவரை வெளியே அழைத்தார். பெற்றோருக்கு செய்ய வேண்டிய கடமையைச் செய்துவிட்டு வருகிறேன். அதுவரை அந்த செங்கல் மீது ஏறி நின்று காத்திரு, என்று சொல்லி ஒரு செங்கல்லை தூக்கி போட்டார் ஹரிதாசர்.
M K . தியாகராஜா பாகவதர் படம் 'ஹரிதாஸ்' பார்த்து இருக்கீங்களா ? இந்த கதை தான் அது
பகவானும் காத்து நின்றார். விட்டல் என்றால் செங்கல். அதில் இருந்து பகவானின் திருநாமத்தையும் விட்டல விட்டல என்று சொல்லும் வழக்கம் உருவானது.
இன்றும் அதே அரைச்செங்கல்லில் நின்ற வண்ணமே பண்டரிபுரத்தில் காட்சி கொடுக்கிறான். அங்கே பண்டரிபுரத்தில் பாண்டுரங்கனைத் தொட்டுத் தடவிப் பார்க்க முடியும். இங்கே தள்ளி நின்று தான் சேவிக்கலாம்.
Last edited by krishnaamma on Wed Feb 14, 2024 9:53 pm; edited 2 times in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: 'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma !
தன் பக்தர்களுக்காகக் கால் நோக நடந்து தூது மட்டுமா போனான்?? ...................எந்தவிதமான அஹங்காரமும் இல்லாமல், "பாண்டுரங்கன் வந்திருக்கேன்." என்று தான் சொன்ன பிறகும், யாரானால் என்ன? நான் வர வரைக்கும் இதிலே நில் என்ற வண்ணம் அரைச் செங்கல்லைத் தூக்கிப் போட்டுவிட்டுத் தன் கடமைகளை முடித்துவிட்டு பக்தன் வரும்வரையில் காத்திருந்து தரிசனமும் கொடுத்தான் அல்லவா?
இந்த எளிமை அவனை வழிபடுவதிலும் காட்டினாலே போதுமானது. பலரும் பலவிதங்களில் வழிபட்டாலும், தன் நாமத்தை ஒருவன் மனப்பூர்வமாய் உணர்ந்து ஓதினாலே வேண்டியதை அள்ளித்தரக் காத்திருக்கிறான் பாண்டுரங்கன்.
நம்மை மறந்து, நம் இருப்பை மறந்து, அவன் நாமம் ஒன்றே நினைந்து,
ஜெய ஜெய விட்டல, பாண்டுரங்க விட்டல,
பண்டரிபுர விட்டல, ஹரி ஹரி விட்டல என்று அவனை வணங்குவோம்.
இந்த எளிமை அவனை வழிபடுவதிலும் காட்டினாலே போதுமானது. பலரும் பலவிதங்களில் வழிபட்டாலும், தன் நாமத்தை ஒருவன் மனப்பூர்வமாய் உணர்ந்து ஓதினாலே வேண்டியதை அள்ளித்தரக் காத்திருக்கிறான் பாண்டுரங்கன்.
நம்மை மறந்து, நம் இருப்பை மறந்து, அவன் நாமம் ஒன்றே நினைந்து,
ஜெய ஜெய விட்டல, பாண்டுரங்க விட்டல,
பண்டரிபுர விட்டல, ஹரி ஹரி விட்டல என்று அவனை வணங்குவோம்.
Last edited by krishnaamma on Wed Feb 14, 2024 9:52 pm; edited 1 time in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: 'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma !
அனைவரும் பார்க்கவேண்டிய தெற்கும், வடக்கும் இணைந்த ஒரு அழகான அமைதியான கோயில் இது என்றே நான் நினைக்கிறேன்
Last edited by krishnaamma on Wed Feb 14, 2024 9:52 pm; edited 1 time in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: 'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma !
Last edited by krishnaamma on Wed Feb 14, 2024 9:53 pm; edited 1 time in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: 'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma !
Last edited by krishnaamma on Wed Feb 14, 2024 9:53 pm; edited 1 time in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: 'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma !
Last edited by krishnaamma on Wed Feb 14, 2024 9:54 pm; edited 1 time in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 6 of 14 • 1 ... 5, 6, 7 ... 10 ... 14
Similar topics
» என்னுடைய கதைகளின் PDF இங்கே ! :) - Krishnaamma :)
» என்னுடைய தமிழ் ரெசிபிகளின் 'மின்நூல்' தரவிறக்கம் ! - Krishnaamma :)
» என்னுடைய புதிய வருட உறுதிமொழி இது தான்.............உங்களுடையது என்ன? .by Krishnaamma :)
» என்னுடைய சமையல் + பொது வீடியோக்கள் - காணொளி பாருங்கள் ! by Krishnaamma - சால்ட் பட்டர் பிஸ்கட்!
» கவனம் நண்பர்களே ! ...விழிப்புணர்வு பதிவு ! by Krishnaamma :)
» என்னுடைய தமிழ் ரெசிபிகளின் 'மின்நூல்' தரவிறக்கம் ! - Krishnaamma :)
» என்னுடைய புதிய வருட உறுதிமொழி இது தான்.............உங்களுடையது என்ன? .by Krishnaamma :)
» என்னுடைய சமையல் + பொது வீடியோக்கள் - காணொளி பாருங்கள் ! by Krishnaamma - சால்ட் பட்டர் பிஸ்கட்!
» கவனம் நண்பர்களே ! ...விழிப்புணர்வு பதிவு ! by Krishnaamma :)
Page 6 of 14
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|