புதிய பதிவுகள்
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 21:45

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 18:49

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 17:03

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 16:46

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 15:39

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 14:35

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 14:08

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:01

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 13:15

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 23:08

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 23:00

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 22:51

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 22:46

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 22:44

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 22:42

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 22:30

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 22:06

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 10:50

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:45

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:43

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:42

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:38

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:35

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:09

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:07

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:05

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:03

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:02

» வருகை பதிவு
by sureshyeskay Thu 26 Sep 2024 - 9:11

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 8:32

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 8:03

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu 26 Sep 2024 - 1:21

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 23:19

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனக்கு வில் பவர் அதிகம் - அசுரனின் 2000 மாவது பதிவு Poll_c10எனக்கு வில் பவர் அதிகம் - அசுரனின் 2000 மாவது பதிவு Poll_m10எனக்கு வில் பவர் அதிகம் - அசுரனின் 2000 மாவது பதிவு Poll_c10 
99 Posts - 64%
heezulia
எனக்கு வில் பவர் அதிகம் - அசுரனின் 2000 மாவது பதிவு Poll_c10எனக்கு வில் பவர் அதிகம் - அசுரனின் 2000 மாவது பதிவு Poll_m10எனக்கு வில் பவர் அதிகம் - அசுரனின் 2000 மாவது பதிவு Poll_c10 
37 Posts - 24%
வேல்முருகன் காசி
எனக்கு வில் பவர் அதிகம் - அசுரனின் 2000 மாவது பதிவு Poll_c10எனக்கு வில் பவர் அதிகம் - அசுரனின் 2000 மாவது பதிவு Poll_m10எனக்கு வில் பவர் அதிகம் - அசுரனின் 2000 மாவது பதிவு Poll_c10 
10 Posts - 6%
mohamed nizamudeen
எனக்கு வில் பவர் அதிகம் - அசுரனின் 2000 மாவது பதிவு Poll_c10எனக்கு வில் பவர் அதிகம் - அசுரனின் 2000 மாவது பதிவு Poll_m10எனக்கு வில் பவர் அதிகம் - அசுரனின் 2000 மாவது பதிவு Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
எனக்கு வில் பவர் அதிகம் - அசுரனின் 2000 மாவது பதிவு Poll_c10எனக்கு வில் பவர் அதிகம் - அசுரனின் 2000 மாவது பதிவு Poll_m10எனக்கு வில் பவர் அதிகம் - அசுரனின் 2000 மாவது பதிவு Poll_c10 
1 Post - 1%
eraeravi
எனக்கு வில் பவர் அதிகம் - அசுரனின் 2000 மாவது பதிவு Poll_c10எனக்கு வில் பவர் அதிகம் - அசுரனின் 2000 மாவது பதிவு Poll_m10எனக்கு வில் பவர் அதிகம் - அசுரனின் 2000 மாவது பதிவு Poll_c10 
1 Post - 1%
viyasan
எனக்கு வில் பவர் அதிகம் - அசுரனின் 2000 மாவது பதிவு Poll_c10எனக்கு வில் பவர் அதிகம் - அசுரனின் 2000 மாவது பதிவு Poll_m10எனக்கு வில் பவர் அதிகம் - அசுரனின் 2000 மாவது பதிவு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனக்கு வில் பவர் அதிகம் - அசுரனின் 2000 மாவது பதிவு Poll_c10எனக்கு வில் பவர் அதிகம் - அசுரனின் 2000 மாவது பதிவு Poll_m10எனக்கு வில் பவர் அதிகம் - அசுரனின் 2000 மாவது பதிவு Poll_c10 
276 Posts - 45%
heezulia
எனக்கு வில் பவர் அதிகம் - அசுரனின் 2000 மாவது பதிவு Poll_c10எனக்கு வில் பவர் அதிகம் - அசுரனின் 2000 மாவது பதிவு Poll_m10எனக்கு வில் பவர் அதிகம் - அசுரனின் 2000 மாவது பதிவு Poll_c10 
232 Posts - 37%
mohamed nizamudeen
எனக்கு வில் பவர் அதிகம் - அசுரனின் 2000 மாவது பதிவு Poll_c10எனக்கு வில் பவர் அதிகம் - அசுரனின் 2000 மாவது பதிவு Poll_m10எனக்கு வில் பவர் அதிகம் - அசுரனின் 2000 மாவது பதிவு Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
எனக்கு வில் பவர் அதிகம் - அசுரனின் 2000 மாவது பதிவு Poll_c10எனக்கு வில் பவர் அதிகம் - அசுரனின் 2000 மாவது பதிவு Poll_m10எனக்கு வில் பவர் அதிகம் - அசுரனின் 2000 மாவது பதிவு Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
எனக்கு வில் பவர் அதிகம் - அசுரனின் 2000 மாவது பதிவு Poll_c10எனக்கு வில் பவர் அதிகம் - அசுரனின் 2000 மாவது பதிவு Poll_m10எனக்கு வில் பவர் அதிகம் - அசுரனின் 2000 மாவது பதிவு Poll_c10 
19 Posts - 3%
prajai
எனக்கு வில் பவர் அதிகம் - அசுரனின் 2000 மாவது பதிவு Poll_c10எனக்கு வில் பவர் அதிகம் - அசுரனின் 2000 மாவது பதிவு Poll_m10எனக்கு வில் பவர் அதிகம் - அசுரனின் 2000 மாவது பதிவு Poll_c10 
13 Posts - 2%
Rathinavelu
எனக்கு வில் பவர் அதிகம் - அசுரனின் 2000 மாவது பதிவு Poll_c10எனக்கு வில் பவர் அதிகம் - அசுரனின் 2000 மாவது பதிவு Poll_m10எனக்கு வில் பவர் அதிகம் - அசுரனின் 2000 மாவது பதிவு Poll_c10 
8 Posts - 1%
Guna.D
எனக்கு வில் பவர் அதிகம் - அசுரனின் 2000 மாவது பதிவு Poll_c10எனக்கு வில் பவர் அதிகம் - அசுரனின் 2000 மாவது பதிவு Poll_m10எனக்கு வில் பவர் அதிகம் - அசுரனின் 2000 மாவது பதிவு Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
எனக்கு வில் பவர் அதிகம் - அசுரனின் 2000 மாவது பதிவு Poll_c10எனக்கு வில் பவர் அதிகம் - அசுரனின் 2000 மாவது பதிவு Poll_m10எனக்கு வில் பவர் அதிகம் - அசுரனின் 2000 மாவது பதிவு Poll_c10 
7 Posts - 1%
mruthun
எனக்கு வில் பவர் அதிகம் - அசுரனின் 2000 மாவது பதிவு Poll_c10எனக்கு வில் பவர் அதிகம் - அசுரனின் 2000 மாவது பதிவு Poll_m10எனக்கு வில் பவர் அதிகம் - அசுரனின் 2000 மாவது பதிவு Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனக்கு வில் பவர் அதிகம் - அசுரனின் 2000 மாவது பதிவு


   
   

Page 1 of 2 1, 2  Next

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed 18 Jan 2012 - 0:44

எனது இரண்டாயிரமாவது பதிவு
(நண்பர்களே வேறு ஒருதளத்தில் எனது சொந்த அனுபவத்தை நான் பதிந்ததை இங்கு உங்களுக்கும் பகிர்கிறேன்)
நண்பர்களே இந்த நாட்களில் நான் இந்தியாவில் வந்து செட்டில் ஆகிவிட்டதால் (முன்னர் துபாயில் இருந்தேன் என்பது தாங்கள் அறிவீர்கள்) குடும்பத்துடன் எனது பொழுதை இனிமையுடன் கழித்துக்கொண்டிருக்கிறேன். மேலும் நான் தனி ஆளாக துபாயில் இருந்தபோது என்னையும் அறியாமல் மதுவுக்கு அடிமைப்பட்டேன். பார்ட்டி ஓட்டல் என்று இரவு வெகுநேரமாக வந்தாலும் கேட்க ஆளில்லாமல் இருந்தேன்.

எனக்கு வில் பவர் அதிகம் - அசுரனின் 2000 மாவது பதிவு Letz-booze

ஆனால் இன்றோ மனைவி குழந்தை அம்மா மற்றும் சுற்றம் சூழ நான் இருந்தாலும் பழைய அரக்கனான மது என்னை வாடா வாடா செல்லம் என்று அழைத்தது. மிகுந்த மனஉறுதி உடைய நான் சரி அரிதாக தானே என்று அந்த பழக்கத்தை இங்கும் துவங்கினேன். வீட்டிற்கு வரும்போதெல்லாம் குற்ற உணர்வு வரும். வீட்டிற்கு வந்தவுடன் பாத்ரூம் சென்று பல்விளக்கி குளித்துவிடுவேன். யாரும் என்னை கண்டுபிடிக்காதவண்ணம் என் முகத்தை மறைத்துக்கொள்ள இது தேவைபட்டது

இப்போது வாரம் ஒருமுறையாவது விடுமுறையில் சில நண்பர்களுடன் மது விருந்து பழக்கத்தில் பழகிவிட்டேன். தற்செயலாக இந்த கட்டுரையை நான் இணையத்தில் கண்டபோது தான் எனக்கு பயம் ஏற்பட்டது. ஆரம்ப நிலையில் இருக்கும் நான் நினைத்தால் என்னை மாற்றிக்கொள்ளலாம் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. எனக்கு ஏற்பட்ட இந்த மாற்றம் நம் மன்றத்தில் யாருக்காவது இதேபோன்று ஆரம்ப கட்டத்தில் இருப்பவரா இருந்தால் அவருக்கு உதவுமே என்று இந்த தகவலை இங்கு பகிர்கிறேன்.


சிலர் கூறுவார்கள் "நான் தினமும் அடிக்கிறேன், எப்போதுவேண்டுமானால் விடுவேன். எனக்கு வில் பவர் இருக்குங்க" என்று. நானும் அப்படித்தான் நினைத்தேனுங்கோ, ஆனால் நீங்கள் தினமும் குடிக்கும் குடிகாரர் என்றால் நீங்கள் அதற்கு அடிமையாகியிருக்கும் வாய்ப்பு 99%. அதிலிருந்து விடுபட நீங்கள் விரும்பினாலும் உங்கள் மூளையில் அது ஏற்பத்தியிருக்கும் நிரந்தர மாற்றத்தை பற்றி உங்களுக்கு தெரியுமா? தெரியவேண்டுமென்றால் மேலும் படியுங்கள்

நம் மூளை நியூராண் எனும் செல்களால் ஆனது, இவை உற்பத்தி செய்து கடத்தும் மின் அலைகளே நம் நினைவுகள், உணர்வுகள், உத்தரவுகள் எல்லாம் மின் அலை ஒரு நியூராணிலிருந்து மற்றொரு நியூராணுக்கு Nerve Impulse ஆக பாய்கிறது. ஒவ்வொரு நியூராணிலும் மின்னை தருவதற்கு Transmitter உம் பெறுவதற்கு Receptor உம் இருக்கும்

இப்போது குடி என்ன செய்கிறது என பார்ப்போமா? நாம் அடிக்கும் சரக்கானது ஜாலியாக போய் நம் மூளையை சுற்றியிருக்கும் நீரோடு கலக்கிறது அது ஒரு நியூராணுக்கும் இன்னொரு நியூராணுக்கும் இருக்கும் இணைப்புப்பாதையை அடைப்பதோடு நில்லாமல் Nerve Impulse ஐயும் தானே கிரகித்துக்கொள்கிறது. இதனால் மூளை இடும் உத்தரவுகள் உடல் உறுப்புக்களுக்கு முழுமையாக சென்றடையாமல் அரைகுறையாக சென்றடைகிறது. ஓவராக குடித்தால் தள்ளாடுவதற்கும் வாய் குழருவதற்கும் அதுதான் காரணம். இந்த கண்றாவியை பார்த்து நம் கிட்னி சும்மா இருக்குமா? தம்மால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு ஓவர்டைம் வேலை செய்து ரத்தத்தில் கலந்திருக்கும் குடியை அவசர அவசரமாக வெளியேற்றுகிறது. குடித்தால் அதிகம் டாய்லெட் வருவதற்கு நம் கிட்னியின் ஓவர்டைம் வேலையே காரணம்

"என்ன எல்லாம் சில நேரம்தானே" என்று சமாதானபடுத்திக் கொள்கிறீர்க்ளா? இன்னும் மேட்டர் இருக்கு நண்பர்களே! குடி மூளையின் மின் பாதையை அடைத்தவவுடன், நமது நியூராண்கள் சும்மா இருக்குமா? ஒவ்வொரு நியூராணுக்கும் சாதாரணமாக ஒரு சில Transmitter ம் ஒரு சில Receptor ம் தான் இருக்கும். வழக்கமாக நாம் குடிக்க ஆரம்பித்தால், குடியின் தடையினை வெல்ல இது நிறைய Transmitter யும் Receptor யும் உருவாக்கிக்கொள்கிறது. இப்படியாக அது குடியினால் ஏற்படும் தடையினை சமன்படுத்திக்கொள்கிறது.

அதனால் தான் முதலின் ஒரு பெக்குக்கே அவுட்டாகும் பார்ட்டிகள், போக போக ஒரு ஆப் அடித்தாலும் ஸ்டடியாக இருக்கும் காரணம் இதுதான், அதாவது நம் மூளை அந்த விஷத்தோடு வாழ கற்றுக்கொள்கிறது. "முன்ன ஒரு பீர் அடித்தாலே ஜிவ்வுன்னு இருக்கும், இப்போ குவாட்டர் ரம் அடித்தாலும் எறும்பு கடிச்ச மாதிரி கூட இல்லையேடா" என புலம்பும் பார்டியா நீங்கள்? ஜாக்கிரதை, குடி உங்கள் மூளை நியூராண்களில் நிறைய Transmittors, Receptors உருவாக்கிவிட்டது என்று பொருள். அப்போ என்ன எல்லாம் ஓகேதானே எஙிறீர்களா? இனிமேதான் மேட்டரே. நம் மூளைக்கு இப்போது நிறைய Transmitter , Receptors வந்துவிட்டதால், குடி இல்லாமல் இருக்கும்போது அது Hyper Active ஆக இருக்கும். காரனம் குடி இல்லாமல் இருக்கும்போது எல்லா Transmitter ஐயும் Receptors ஐயும் மூளையால் பயன்படுத்த முடியாது. பயன்படுத்தப்படாத குடியால் உருவான Transmitter , Receptors கள் மூளையை அதிக பளுவிற்கு உள்ளாக்கும்

பிறகு குடிக்காமல் இருந்தால் Stress, Tention, Anxiety, Anger, தலைவலி எல்லாம் வரும். இதை Withdrawal Symptoms என்பார்கள் . அதனால்தான் ஒரு குடிகாரணால் உடனடியாக குடியை நிறுத்த முடியாது. அவனிடம் மன உறுதி இருந்தாலும், உடல் கேட்காது. இவ்வாறு குடியால் முளையில் நிரந்தர மாற்றம் ஏற்பட்டவர்கள் அதிலிருந்து விலக அதற்கான மருந்துகளை எடுத்துக்கொண்டால் மட்டுமே சாத்தியம். நான் இதுவரை மாதம் ஒருமுறையாவது அடித்துக்கொண்டிருந்ட்தேன். இந்த கட்டுரையை படித்த பிறகு முழுமையாக விட்டுவிட்டேன்.

நண்பர்களே குடி எப்படி மனிதனை அடிமையாக்குதுன்னு தெரிந்திகொண்டீர்களா? அழகா ஒரு சில Transmitter ஒரு சில Receptor என்று இருக்கும் நம் மூளை நியூராண்களை, செல்லறித்தது போல பல கை அரக்கணாக மாற்றி மூளையில் நிரந்தர பாதிப்பை இந்த குடி ஏற்படுத்தி மனிதனை அடிமையாக்குது. (குடி ஈரலுக்கு செய்யும் பாதிப்பு ஒரு தனீ டாபிக்) எப்போதாவது தன்னி அடிக்கும் பார்ட்டிகள் இது பற்றி கவலைபடவேண்டாம். நிரந்தர குடிகாரர்களுக்குதான் இந்த மாற்றங்கள் ஏற்படுகிறது. அப்போது ஆங்கிலேயர்கள் தினமும் குடிக்கிறார்களே என்கிறீர்களா? ஆம் அவர்களின் மூளையிலும் கட்டாயம் இந்த மாற்றம் ஓரளவிற்கு இருக்கும். ஆனால் அவர்கள் நம்மைப்போல அதிகம் குடிப்பதில்லை, மேலும் அவர்கள் தினமும் Wine அருந்துவதால் Withdrawal Symptom மும் வருவதில்லை (நாம் தினமும் காபி அல்லது டீ குடிப்பதை போல)


நாங்கள் அளவிற்கு மீறி குடிப்பதால் அவர்களைவிட மோசமான பாதிப்பு நம் குடிகாரர்களுக்கு ஏற்படுகிறது. மேலும் ஆங்கிலேயர்கள் சாப்பிட்டபின் மது அருந்தும் பழக்கம் உள்ளவர்கள். அதனால் முழு மதுவும் இரத்தத்தில் கலப்பதில்லை. மேலும் அவர்களின் குடலை அது பாதிப்பதில்லை, மூளை பாதிப்பும் அதிகம் இல்லை. நமது குடிமகன்கள் மது அருந்திவிட்டு சாப்பிடும் வழக்கம் உள்ளவர்கள். அதனால் அவர்கள் அருந்தும் மது 100% ரத்தத்தில் கலக்கிறது. இது குடலையும் முளையையும் ஈரலையும் கிட்னியையும் மோசமாகவே பாதிக்கிறது.


முடிவுரை:

இதிலும் அளவாக வெளிநாட்டவர் எடுத்துக்கொன்டால் பாதிப்பில்லை என்று சொல்லப்படுகிறது. அது உணவுக்கு பிறகு என்பதையும் கவனிக்கத்தவறாதீர்கள். எது எப்படியோ நல்லது எது கெட்டது எது என்று நமக்கு நன்றாகவே தெரியும். அதனால் இது ஒரு எச்சரிக்கையாகவே எடுத்துக்கொன்டு நாம் நம் நிலையை உணர்ந்து செயல்படுவோம்.

இந்த கட்டுரையில் மதுவிற்கு அடிமையானவர்கள் மீள வழி ஏதும் சொல்லப்படவில்லை. அதனால் நமது ஈகரையில் உள்ள நண்பர்கள் அதுபற்றி இங்கு அலசினால் அது அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பது என் எண்ணம்.
நன்றி

அன்புடன்
அசுரன்

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed 18 Jan 2012 - 2:00

நல்ல கட்டுரை விழிப்புணர்வு தரும் அன்பு மலர் அன்பு மலர் மீள்வது கடினம் என்றாலும் சிறிது சிறிதாக சிந்தனைகளை வேறு இடத்தில் மனதை பதியவைக்க நிவர்த்தியாக்குமென்று நினைக்கிறேன் அன்பு மலர்
இளமாறன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் இளமாறன்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





எனக்கு வில் பவர் அதிகம் - அசுரனின் 2000 மாவது பதிவு Ila
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed 18 Jan 2012 - 2:02

இளமாறன் wrote:நல்ல கட்டுரை விழிப்புணர்வு தரும் அன்பு மலர் அன்பு மலர் மீள்வது கடினம் என்றாலும் சிறிது சிறிதாக சிந்தனைகளை வேறு இடத்தில் மனதை பதியவைக்க நிவர்த்தியாக்குமென்று நினைக்கிறேன் அன்பு மலர்
பொருமையுடன் படித்து கருத்து கூறியமைக்கு மிக்க நன்றி இளமாறன்.

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed 25 Jan 2012 - 1:21

ஏனோ இந்த பதிவை யாரும் பார்க்கவில்லை! சோகம்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011

Postபிஜிராமன் Wed 25 Jan 2012 - 1:23

அச்சச்சோ, எப்ப சார் போட்டீங்க.....................





காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011

Postபிஜிராமன் Wed 25 Jan 2012 - 1:24

நான் நாளைப் படித்து கருத்து கூறுகிறேன், இப்பொழுது தலைப்பை வைத்து உங்களை கலாய்க்கப் போகிறேன்.........

சார், வில் பவர் நா, தாத்தா காலத்து சொத்து நெறையா இருக்கா...............



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed 25 Jan 2012 - 1:26

பிஜிராமன் wrote:நான் நாளைப் படித்து கருத்து கூறுகிறேன், இப்பொழுது தலைப்பை வைத்து உங்களை கலாய்க்கப் போகிறேன்.........

சார், வில் பவர் நா, தாத்தா காலத்து சொத்து நெறையா இருக்கா...............
தலைப்பை மட்டும் படிச்சா இப்படித்தான் தெரியும்.. ஹா ஹா.... முழுவதும் படிச்சப்பிறகு இந்த பதிவை மீண்டும் படியுங்கள். அப்ப தெரியும் உங்க வில்பவர். எப்பூடி? பாடகன்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011

Postபிஜிராமன் Wed 25 Jan 2012 - 1:27

தலைப்பை மட்டும் படிச்சா இப்படித்தான் தெரியும்.. ஹா ஹா.... முழுவதும் படிச்சப்பிறகு இந்த பதிவை மீண்டும் படியுங்கள். அப்ப தெரியும் உங்க வில்பவர். எப்பூடி?

நீங்க இந்த பதிவை போட்டுள்ள சமயம், நான் பழனியை நோக்கி, என் பாதங்களை செலுத்திக் கொண்டிருக்கிறேன்...........



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed 25 Jan 2012 - 1:28

பிஜிராமன் wrote:
தலைப்பை மட்டும் படிச்சா இப்படித்தான் தெரியும்.. ஹா ஹா.... முழுவதும் படிச்சப்பிறகு இந்த பதிவை மீண்டும் படியுங்கள். அப்ப தெரியும் உங்க வில்பவர். எப்பூடி?

நீங்க இந்த பதிவை போட்டுள்ள சமயம், நான் பழனியை நோக்கி, என் பாதங்களை செலுத்திக் கொண்டிருக்கிறேன்...........
ஐ.சி.. எனக்கு வில் பவர் அதிகம் - அசுரனின் 2000 மாவது பதிவு 676261

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed 25 Jan 2012 - 1:30

அவரு போடறத விடறதப் பத்தி பொறுப்புணர்வுடன் சொல்றாரு ராமன்.
நீங்க என்னடான்னா எப்ப போட்டீங்கன்னு கேக்கறீங்களே?

உங்கள் வில் பவருக்கு வாழ்த்துகள் அசுரன்.

தீர்வில்லாக் கட்டுரையாக இருந்தாலும் பயத்தை உண்டு பண்ணி சிந்திக்க வைக்கும் கட்டுரை அருமை.




Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக