புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
                     கொட்டிக்கிழங்கோஓஓஓ... கிழங்கு! Poll_c10                     கொட்டிக்கிழங்கோஓஓஓ... கிழங்கு! Poll_m10                     கொட்டிக்கிழங்கோஓஓஓ... கிழங்கு! Poll_c10 
91 Posts - 63%
heezulia
                     கொட்டிக்கிழங்கோஓஓஓ... கிழங்கு! Poll_c10                     கொட்டிக்கிழங்கோஓஓஓ... கிழங்கு! Poll_m10                     கொட்டிக்கிழங்கோஓஓஓ... கிழங்கு! Poll_c10 
34 Posts - 24%
வேல்முருகன் காசி
                     கொட்டிக்கிழங்கோஓஓஓ... கிழங்கு! Poll_c10                     கொட்டிக்கிழங்கோஓஓஓ... கிழங்கு! Poll_m10                     கொட்டிக்கிழங்கோஓஓஓ... கிழங்கு! Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
                     கொட்டிக்கிழங்கோஓஓஓ... கிழங்கு! Poll_c10                     கொட்டிக்கிழங்கோஓஓஓ... கிழங்கு! Poll_m10                     கொட்டிக்கிழங்கோஓஓஓ... கிழங்கு! Poll_c10 
6 Posts - 4%
viyasan
                     கொட்டிக்கிழங்கோஓஓஓ... கிழங்கு! Poll_c10                     கொட்டிக்கிழங்கோஓஓஓ... கிழங்கு! Poll_m10                     கொட்டிக்கிழங்கோஓஓஓ... கிழங்கு! Poll_c10 
1 Post - 1%
eraeravi
                     கொட்டிக்கிழங்கோஓஓஓ... கிழங்கு! Poll_c10                     கொட்டிக்கிழங்கோஓஓஓ... கிழங்கு! Poll_m10                     கொட்டிக்கிழங்கோஓஓஓ... கிழங்கு! Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
                     கொட்டிக்கிழங்கோஓஓஓ... கிழங்கு! Poll_c10                     கொட்டிக்கிழங்கோஓஓஓ... கிழங்கு! Poll_m10                     கொட்டிக்கிழங்கோஓஓஓ... கிழங்கு! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
                     கொட்டிக்கிழங்கோஓஓஓ... கிழங்கு! Poll_c10                     கொட்டிக்கிழங்கோஓஓஓ... கிழங்கு! Poll_m10                     கொட்டிக்கிழங்கோஓஓஓ... கிழங்கு! Poll_c10 
283 Posts - 45%
heezulia
                     கொட்டிக்கிழங்கோஓஓஓ... கிழங்கு! Poll_c10                     கொட்டிக்கிழங்கோஓஓஓ... கிழங்கு! Poll_m10                     கொட்டிக்கிழங்கோஓஓஓ... கிழங்கு! Poll_c10 
231 Posts - 37%
mohamed nizamudeen
                     கொட்டிக்கிழங்கோஓஓஓ... கிழங்கு! Poll_c10                     கொட்டிக்கிழங்கோஓஓஓ... கிழங்கு! Poll_m10                     கொட்டிக்கிழங்கோஓஓஓ... கிழங்கு! Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
                     கொட்டிக்கிழங்கோஓஓஓ... கிழங்கு! Poll_c10                     கொட்டிக்கிழங்கோஓஓஓ... கிழங்கு! Poll_m10                     கொட்டிக்கிழங்கோஓஓஓ... கிழங்கு! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
                     கொட்டிக்கிழங்கோஓஓஓ... கிழங்கு! Poll_c10                     கொட்டிக்கிழங்கோஓஓஓ... கிழங்கு! Poll_m10                     கொட்டிக்கிழங்கோஓஓஓ... கிழங்கு! Poll_c10 
19 Posts - 3%
prajai
                     கொட்டிக்கிழங்கோஓஓஓ... கிழங்கு! Poll_c10                     கொட்டிக்கிழங்கோஓஓஓ... கிழங்கு! Poll_m10                     கொட்டிக்கிழங்கோஓஓஓ... கிழங்கு! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
                     கொட்டிக்கிழங்கோஓஓஓ... கிழங்கு! Poll_c10                     கொட்டிக்கிழங்கோஓஓஓ... கிழங்கு! Poll_m10                     கொட்டிக்கிழங்கோஓஓஓ... கிழங்கு! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
                     கொட்டிக்கிழங்கோஓஓஓ... கிழங்கு! Poll_c10                     கொட்டிக்கிழங்கோஓஓஓ... கிழங்கு! Poll_m10                     கொட்டிக்கிழங்கோஓஓஓ... கிழங்கு! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
                     கொட்டிக்கிழங்கோஓஓஓ... கிழங்கு! Poll_c10                     கொட்டிக்கிழங்கோஓஓஓ... கிழங்கு! Poll_m10                     கொட்டிக்கிழங்கோஓஓஓ... கிழங்கு! Poll_c10 
7 Posts - 1%
mruthun
                     கொட்டிக்கிழங்கோஓஓஓ... கிழங்கு! Poll_c10                     கொட்டிக்கிழங்கோஓஓஓ... கிழங்கு! Poll_m10                     கொட்டிக்கிழங்கோஓஓஓ... கிழங்கு! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொட்டிக்கிழங்கோஓஓஓ... கிழங்கு!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Oct 01, 2014 4:33 am

[You must be registered and logged in to see this image.]
-
சோழனுடைய அரண்மனையில் கம்பருக்கு அணுக்க
உரிமைகள்  இருந்தன.
                   
ஒருமுறை ஒரே பந்தியில் அமர்ந்து சாப்பிட கம்பர்,
அம்பிகாபதி, சோழர், ஒட்டக்கூத்தர் ஆகியோர்
ஆரம்பித்தனர். அப்போது அமராவதி (அரசரின் மகள்)
எங்கிருந்தோ வந்தாள். அவளும் ஒரு வட்டிலைச்
சுமந்துகொண்டு ஏதோ பலகாரத்தைப் பரிமாற
வந்தாள்.
-
                   
அதைக் கண்ட அம்பிகாபதி தம்மை
-
இட்ட அடி நோக எடுத்த அடி கொப்பளிக்க
வட்டில் சுமந்து மருங்கசைய.........

என்று பாட ஆரம்பித்தார்.
-
சோழனுக்கு இதைக் கண்டு பொசு பொசுவென்று
இருந்தது. இன்னும் ஒரு விநாடிதான்.கோபவெறி
ஏற்பட்டிருக்கும். அதன் விளைவு விபரீதமாக
இருந்திருக்கும்.
  -                
நிலைமையை உணர்ந்த கம்பர் உடனேயே இடை
வெட்டிப் பாடினார்....
-
கிழங்கோ கிழங்கென்று கூவுவாள் தந்நாவில்
வழங்கோசை வையம்பெறும்.
-
அவர் பாடி முடிப்பதற்கு முன்னர் அவர்களுடைய
போஜனசாலையின் சாளரத்துக்கு வெளியிலிருந்து
ஓங்கி ஒரு பெண் குரல் இனிமையாகக் கேட்டது..............

                   கொட்டிக்கிழங்கோஓஓஓ... கிழங்கு!
                   கொட்டிக்கிழங்கோஓஓஓ...கிழங்கு!
                   கொட்டிக்கிழங்கோஓஓஓ...கிழங்கு!

                   விரைந்து சென்று வெளியில்
எட்டிப்பார்த்தார் சோழர்.
                   அங்கு ஒரு பெண் வட்டிலைச்
சுமந்துகொண்டு அதில் கோட்டிக்கிழங்குகளை வைத்துக்
கொண்டு கூவி விற்றுக்கொண்டே வந்தாள்.

                   இட்ட அடி நோக எடுத்த அடி கொப்பளிக்க
                   வட்டில் சுமந்து மருங்கசைய - கொட்டிக்
                   கிழங்கோ கிழங்கென்று கூவுவாள் தந்நாவில்
                   வழங்கோசை வையம்பெறும்


                  கம்பன் கூறிய சொல்லை அவளே வந்து
உண்மையாக்கி அவன் வாக்குக்கு  ஏற்றம் கொடுத்தாள்.

                   சாரஸ்வத்யம் உள்ளவர்கள் சொல்லும்
சொல்லை தெய்வங்கள் காப்பாற்றி மெய்யாக்குவார்கள்.
-
----------------------------------------
>கடாரத் தமிழ்ப் பேரறிஞர்
டாக்டர் எஸ்.ஜெயபாரதி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Oct 01, 2014 5:50 am

மிகவும் நன்று அய்யாசாமி அய்யா மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.சுந்தரராஜ் தயாளன்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Oct 01, 2014 8:20 am

                     கொட்டிக்கிழங்கோஓஓஓ... கிழங்கு! 1571444738



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக