புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மந்திர, தந்திர மூடநம்பிக்கைகளால் தினம் தினம் மடியும் மனிதம் I_vote_lcapமந்திர, தந்திர மூடநம்பிக்கைகளால் தினம் தினம் மடியும் மனிதம் I_voting_barமந்திர, தந்திர மூடநம்பிக்கைகளால் தினம் தினம் மடியும் மனிதம் I_vote_rcap 
22 Posts - 51%
ayyasamy ram
மந்திர, தந்திர மூடநம்பிக்கைகளால் தினம் தினம் மடியும் மனிதம் I_vote_lcapமந்திர, தந்திர மூடநம்பிக்கைகளால் தினம் தினம் மடியும் மனிதம் I_voting_barமந்திர, தந்திர மூடநம்பிக்கைகளால் தினம் தினம் மடியும் மனிதம் I_vote_rcap 
17 Posts - 40%
mohamed nizamudeen
மந்திர, தந்திர மூடநம்பிக்கைகளால் தினம் தினம் மடியும் மனிதம் I_vote_lcapமந்திர, தந்திர மூடநம்பிக்கைகளால் தினம் தினம் மடியும் மனிதம் I_voting_barமந்திர, தந்திர மூடநம்பிக்கைகளால் தினம் தினம் மடியும் மனிதம் I_vote_rcap 
3 Posts - 7%
T.N.Balasubramanian
மந்திர, தந்திர மூடநம்பிக்கைகளால் தினம் தினம் மடியும் மனிதம் I_vote_lcapமந்திர, தந்திர மூடநம்பிக்கைகளால் தினம் தினம் மடியும் மனிதம் I_voting_barமந்திர, தந்திர மூடநம்பிக்கைகளால் தினம் தினம் மடியும் மனிதம் I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மந்திர, தந்திர மூடநம்பிக்கைகளால் தினம் தினம் மடியும் மனிதம் I_vote_lcapமந்திர, தந்திர மூடநம்பிக்கைகளால் தினம் தினம் மடியும் மனிதம் I_voting_barமந்திர, தந்திர மூடநம்பிக்கைகளால் தினம் தினம் மடியும் மனிதம் I_vote_rcap 
22 Posts - 51%
ayyasamy ram
மந்திர, தந்திர மூடநம்பிக்கைகளால் தினம் தினம் மடியும் மனிதம் I_vote_lcapமந்திர, தந்திர மூடநம்பிக்கைகளால் தினம் தினம் மடியும் மனிதம் I_voting_barமந்திர, தந்திர மூடநம்பிக்கைகளால் தினம் தினம் மடியும் மனிதம் I_vote_rcap 
17 Posts - 40%
mohamed nizamudeen
மந்திர, தந்திர மூடநம்பிக்கைகளால் தினம் தினம் மடியும் மனிதம் I_vote_lcapமந்திர, தந்திர மூடநம்பிக்கைகளால் தினம் தினம் மடியும் மனிதம் I_voting_barமந்திர, தந்திர மூடநம்பிக்கைகளால் தினம் தினம் மடியும் மனிதம் I_vote_rcap 
3 Posts - 7%
T.N.Balasubramanian
மந்திர, தந்திர மூடநம்பிக்கைகளால் தினம் தினம் மடியும் மனிதம் I_vote_lcapமந்திர, தந்திர மூடநம்பிக்கைகளால் தினம் தினம் மடியும் மனிதம் I_voting_barமந்திர, தந்திர மூடநம்பிக்கைகளால் தினம் தினம் மடியும் மனிதம் I_vote_rcap 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மந்திர, தந்திர மூடநம்பிக்கைகளால் தினம் தினம் மடியும் மனிதம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 17, 2014 10:59 pm


மந்திர, தந்திர மூடநம்பிக்கைகளால் தினம் தினம் மடியும் மனிதம் 1016334_752895294783570_2070488961083945164_n

கேரளாவில் சிறு நீரக கோளாரால் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவிக்கு சிகிச்சை அளிக்காமல், பேய் பிடித்ததாக கூறி மாந்திரீகம் செய்ததால், மாணவி பரிதாபமாக இறந்துள்ளார். இந்த சம்பவம், நாம் இன்னும் பல நூற்றாண்டுகள் பின்னால் இருப்பதை நமக்கு நினைவுபடுத்துகிறது. இவ்வளவு அறிவியல் வளர்ச்சி, மருத்துவத்துறையில் வின்னைத்தொடும் முன்னேற்றம் எல்லாம் எதற்காக என்ற கேள்வி நம் முன்னே நிற்கிறது.

கேரள மாநிலம் பத்தனம்திட்டா அருகே வடசேரிகரை பகுதியை சேர்ந்தவர் பிரசன்னகுமார். இவரது மகள் ஆதிரா(18). இவர் அருகில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். பிரசன்னகுமார் குடும்பத்தினர் அப்பகுதியில் உள்ள ஒரு ஆசிரமத்திற்கு சென்று வருவது வழக்கம். இந்நிலையில் ஆதிராவுக்கு கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவு ஏற்பட்டது. நாளுக்கு நாள் அவரது உடல் மெலிந்து வந்தது. கை கால்கள் வீங்கின. இதையடுத்து அவரை பத்தனம்திட்டா அரசு மருத்துவமனையில் காண்பித்தனர். ஆதிராவுக்கு சிறுநீரக கோளாறு ஏற்பட்டதாக கூறினர்.

இதையடுத்து பிரசன்னகுமார் ஆசிரமத்தில் உள்ளவர்களிடம் தனது மகளின் உடல்நிலை குறித்து கூறியுள்ளார். அப்போது ஆதிராவுக்கு பேய் பிடித்திருப்பதாகவும் உடனடியாக பூஜை நடத்தினால் நோய் குறையும் என்று அங்குள்ள சிலர் கூறினர். இதை பிரசன்னகுமார் நம்பியுள்ளார். இதையடுத்து ஆதிராவை, பிரசன்னகுமார் அப்பகுதியில் உள்ள அவரது அண்ணன் வல்சன் வீட்டிற்கு அழைத்து சென்றார். அங்கு ஆதிராவுக்கு பூஜை நடத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் ஆதிராவின் உடல்நிலை மேலும் மோசமானது திடீரென மயக்கமடைந்தார். உடனடியாக அவரை பத்தனம் திட்டா அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். ஆதிராவின் உடலில் பல இடங்களில் தீக்காயங்கள் இருந்தன. இதுகுறித்து மருத்துவர்கள் பத்தனம்திட்டா காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து காவல்துறையினர் பிரசன்னகுமார், வல்சனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே ஆதிராவின் உடல் பிரேத பரிசோதனைக்கு கோட்டாயம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பிரேத பரிசோதனைக்கு பின்னரே ஆதிரா சாவுக்கான காரணம் குறித்து தெரியவரும் என காவல்துறையினர் கூறினர்.

கட ந்த வெள்ளிக்கிழமை, தான்சானியாவில் சூனியக்காரகள் என்று கூறி 7 பேரை உயிருடன் எரித்துக் கொலை செய்துள்ளனர். இவர்களில் 5 பேர் 60 வயதுக்கும் மேற்பட்டவர்கள், மற்ற இருவர் 40 வயதுள்ளவர்கள். தான்சானியாவின் மக்கள் மந்திர தந்திரத்தில் ஆழ்ந்த நம்பிக்கையுள்ளவர்கள். இதனால் அங்கு வருடத்திற்கு குறைந்தது 500 பேர் எந்தவித விசாரணையுமின்றி, மோசமான சூனியக்காரர்கள் என்று கூறி கொடூரமான முறையில் கொல்லப்படுகின்றனர்.

இந்தியாவில் கட ந்த 2000 முதல் 2012 வரையிலான 2 ஆண்டுகளில் சுமார் 2097 பேர் சூனியக்காரர்கள் என்று கூறி கொடூரமாக கொல்லப்பட்டுள்ளனர் என்று தேசிய குற்ற ஆவண மையம் (National Crime Record Bureau) தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது போன்ற மூட நம்பிக்கைகளால் மக்கள் கொடூரமாக கொலை செய்யப்படுவது ஆண்டு தோறும் உலகம் முழுவதும் பல நாடுகளில் தொடர்ந்து வருகிறது.

இதுபோன்ற கொலைகள் மக்களின் அறியாமையை வெளிப்படுத்துகிறதா? மதங்களின் மூடநம்பிக்கை ஆதிக்கப் போக்கு உலகம் முழுவதும் அதிகரித்து வருவதை குறிக்கிறதா? என்பன போன்ற கேள்விகளுக்கு மக்கள் சரியான விடைகளை அறிந்து, உணர்ந்து, அறிவுக்கும் வளர்ச்சிக்கும் உகந்த செயல்களைப் பின்பற்றினால் தான், மூடநம்பிக்கைகளால் இதுபோன்ற கொலைகள் மற்றும் சித்தரவதைகள் நடந்து வருவதைத் தடுக்க முடியும். ஒரு சிறந்த, அறிவியல் வளர்ச்சியை ஊக்குவிக்கக்கூடிய, மனித முன்னேற்றத்தை மேலும் மேலும் வளர்க்க உதவும், திட்டமிடப்பட்ட பகுத்தறிவை புகட்டும் கல்வியால் மட்டுமே இனிவரும் சந்ததிகள் இதுபோன்ற மூடநம்பிக்கைகளால் பாதிக்கப்படுவதை தடுக்க முடியும்.

வெப்துனியா



மந்திர, தந்திர மூடநம்பிக்கைகளால் தினம் தினம் மடியும் மனிதம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Oct 17, 2014 11:04 pm

பயம் பயம்



மந்திர, தந்திர மூடநம்பிக்கைகளால் தினம் தினம் மடியும் மனிதம் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonமந்திர, தந்திர மூடநம்பிக்கைகளால் தினம் தினம் மடியும் மனிதம் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312மந்திர, தந்திர மூடநம்பிக்கைகளால் தினம் தினம் மடியும் மனிதம் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Oct 18, 2014 11:18 am

சவூதி அரேபியாவிலும் மற்ற middle east நாடுகளிலும் இது உள்ளது , வெளியே தெரியாமல் என்கவுண்டர் பண்ணிவிடுகிறார்கள் புன்னகை

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Oct 18, 2014 5:27 pm

கேரளாவில் எனக்கு பிடிக்காத விசயமே இதுதான்.... கடவுளின் சொந்த தேசம் என்கிறார்கள், அப்படி இருக்க எப்படி பேய் வந்து பிடிச்சுருக்கும் ?????? அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Oct 18, 2014 6:28 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sat Oct 18, 2014 6:38 pm

இவனுங்க திருந்தரதுக்குள்ள இன்னும் எத்தனை அப்பாவிகள் உயிரையும் வாழ்க்கையையும் தொலைக்க வேண்டியிருக்குமோ தெரியலியே.... சோகம் ஒன்னும் புரியல என்ன கொடுமை சார் இது

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக