புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:32 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:24 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:55 pm
» கருத்துப்படம் 31/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:15 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:53 pm
» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:49 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:22 pm
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 2:17 pm
» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:09 pm
» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Yesterday at 2:03 pm
» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Yesterday at 2:02 pm
» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 1:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:47 pm
» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» எட்டாத ராணியாம்….(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 1:07 pm
» இளவரசிக்கு குழந்தை மனசு!
by ayyasamy ram Yesterday at 1:06 pm
» சாப்பிடும் முன் கடவுளை வேண்டணும்…
by ayyasamy ram Yesterday at 1:04 pm
» இந்திய விவசாயி…
by ayyasamy ram Yesterday at 1:03 pm
» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Yesterday at 1:01 pm
» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Yesterday at 1:01 pm
» ஏஐ ரோபோக்கள்
by ayyasamy ram Yesterday at 1:00 pm
» நேரம் என்பது ஏது?
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» சிறைப்பட்டது சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 12:58 pm
» எதற்கு வேண்டும் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» என்றும் பாரம்பரியம்!
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» துணிந்து பார் வாழ்க்கை வழி காட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:15 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:10 am
» எவ்வளவு சண்டை போட்டாலும், தேடி வரும் உறவு...!
by ayyasamy ram Yesterday at 7:07 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jul 30, 2024 6:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jul 30, 2024 6:21 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jul 30, 2024 6:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jul 30, 2024 5:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jul 30, 2024 4:52 pm
» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Jul 30, 2024 4:52 pm
» இன்றைய செய்திகள்- ஜூலை 30
by ayyasamy ram Tue Jul 30, 2024 4:45 pm
» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 3:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jul 30, 2024 2:00 pm
» கேரளா வயநாட்டில் பயங்கர நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 26 ஆக உயர்வு;
by ayyasamy ram Tue Jul 30, 2024 10:44 am
» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Mon Jul 29, 2024 10:47 pm
» இன்றைய செய்திகள்- ஜூலை 28
by ayyasamy ram Mon Jul 29, 2024 10:13 pm
» கரு வளையப் பிரச்னைக்கு தீர்வு
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:29 pm
» உணவே மருந்து
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:28 pm
» குளிர்ச்சி தரும் வெந்தயப் பொரியல்
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:26 pm
by heezulia Yesterday at 11:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:32 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:24 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:55 pm
» கருத்துப்படம் 31/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:15 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:53 pm
» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:49 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:22 pm
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 2:17 pm
» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:09 pm
» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Yesterday at 2:03 pm
» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Yesterday at 2:02 pm
» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 1:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:47 pm
» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» எட்டாத ராணியாம்….(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 1:07 pm
» இளவரசிக்கு குழந்தை மனசு!
by ayyasamy ram Yesterday at 1:06 pm
» சாப்பிடும் முன் கடவுளை வேண்டணும்…
by ayyasamy ram Yesterday at 1:04 pm
» இந்திய விவசாயி…
by ayyasamy ram Yesterday at 1:03 pm
» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Yesterday at 1:01 pm
» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Yesterday at 1:01 pm
» ஏஐ ரோபோக்கள்
by ayyasamy ram Yesterday at 1:00 pm
» நேரம் என்பது ஏது?
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» சிறைப்பட்டது சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 12:58 pm
» எதற்கு வேண்டும் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» என்றும் பாரம்பரியம்!
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» துணிந்து பார் வாழ்க்கை வழி காட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:15 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:10 am
» எவ்வளவு சண்டை போட்டாலும், தேடி வரும் உறவு...!
by ayyasamy ram Yesterday at 7:07 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jul 30, 2024 6:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jul 30, 2024 6:21 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jul 30, 2024 6:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jul 30, 2024 5:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jul 30, 2024 4:52 pm
» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Jul 30, 2024 4:52 pm
» இன்றைய செய்திகள்- ஜூலை 30
by ayyasamy ram Tue Jul 30, 2024 4:45 pm
» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 3:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jul 30, 2024 2:00 pm
» கேரளா வயநாட்டில் பயங்கர நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 26 ஆக உயர்வு;
by ayyasamy ram Tue Jul 30, 2024 10:44 am
» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Mon Jul 29, 2024 10:47 pm
» இன்றைய செய்திகள்- ஜூலை 28
by ayyasamy ram Mon Jul 29, 2024 10:13 pm
» கரு வளையப் பிரச்னைக்கு தீர்வு
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:29 pm
» உணவே மருந்து
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:28 pm
» குளிர்ச்சி தரும் வெந்தயப் பொரியல்
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:26 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
சுகவனேஷ் |
| |||
Saravananj |
| |||
prajai |
| |||
Guna.D |
| |||
Ratha Vetrivel |
| |||
eraeravi |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்
தொப்புள் கொடி உறவு
Page 1 of 1 •
- anbulakshmi.vijayakumarபண்பாளர்
- பதிவுகள் : 143
இணைந்தது : 06/03/2011
இரு துளை வழியாக ஆக்ஸிஜனை இழுக்கும் இழுக்க முடியாமலும்
குவியமில்லா இடத்தில் ஒளிந்திருக்கும் உயிருக்கு அனுப்புகிறது
சுமைதான் ஆனால் சுகமாக சுமக்கிறது சுகப் பிரசவத்தை எதிர் நோக்கி
ஒரு வழியாக தொப்புள் கொடியிலிருந்து
வெளியே வந்து விழுந்தேன் சட்டென்று
ஒருவனே தேவன் என்பவன் என்ன கேனயனா
ஆரம்பித்தான் அவன் வேலையை
சுழியை போட்டான் சினுங்கல் சப்தத்துடன்
பெற்றெடுத்தவளின் முகத்தின் பரப்பளவை அதிகரிக்க
ஒரு அங்குலம் இடத்தை நிரப்புவதற்குக் கூட முட்டி மோதி
பிறகு தண்டனையாய் வாங்கினேன் கடவாய் வலியை
ஒரு பொம்மையை கொடுத்து நாலு காலால் ஊர்ந்து
நின்னு அப்புறம் எட்டு வச்சேன்
பல் முட்டிக் கொண்டு வருவற்குள் நடக்க ஆரம்பிச்சு
பின் ஓடி விழுந்து நாலடி மார்பிளை கடந்தேன் அதற்குள்
பொதி மூடையை முதுகிள் வைத்து மாட்டிவண்டி ஓட்ட ஆரம்பித்துவிட்டார்கள்
ஒரு விளையாட்டை விளையாடி முடிப்பதற்குள் பல காலனியை மாற்றி
அந்த எழந்தாரி வயசை தாண்டுவதற்குள் படாத பாடாய் படுத்திட்டாங்க
அரும்பு விட ஆரம்பிச்சிருச்சு கயிலி கட்ட ஆரம்பிக்கும்போது
நானத்தால் முகம் தன்னால மலர்கிறது
ஒழுஞ்சு நின்னு ரிப்பன் இருக்கிற இடத்தைத் தேடி அலைகிறது
மறு நாள் காலையில் பதின்ம வயது வளாகத்துக்கு போகனும்னு சொல்லிட்டாங்க
ஸ்னேகிதர்களுடன் சேர கூட்டம் கூட மத்தாளம் போட
என்னவோ வானத்தில் பறக்கிறது போல மனசுக்குள்
இறுதியில் இறுதியாக வைவாவை முடுத்திவிட்டு அப்பாடா என்றதும்
மனசுக்குள் தேடின இடம் தீண்டிய இடம் மெல்லிய கொலுசு சத்தம்
என அத்தனையும் அடைத்து பூட்டி வைத்து
சுனாமி அடித்தாற்போல சுமையை சிரத்தின் மேல் வைத்து
சுமந்து செல்ல ஆரம்பித்தேன் வாழ்க்கை தேடலை நோக்கி
ஒரு இரு மூரு என பல வாசல் மிதித்து இறங்கினேன்
தேடாத கைபேசி எண்ணில்லை
பாண்டியன் பல்லவன் தீரன் ராணீமங்கம்மாள் கட்டபொம்மன்
சேரன் சோழன் திருவள்ளுவர்-களிலெல்லாம் பயணித்து
பிரதான் சாசையின் ஓரமாக வானளாவிய கட்டிடத்தில் நின்று
அனுமதி சீட்டை காட்டி பீப் சத்தத்தை கேட்டு
கருமேகம் மாறியவுடன் வரும் காற்று போல வந்து
என் தல முடியை கோதி விட்டது இருக்கையில் அமர்ந்தவுடன்
பதினாறு அங்குல காட்சிப் பிழைக்குள் கூர்மையானது எனது கண்கள்
சந்தோசம் ஆர்ப்பரிப்பு ஆட்டம் கொண்டாட்டம்
ஆனவ சிரிப்பு கை பட்டாம் பூச்சியாய் பறக்கிறது
முப்பதாம் தேதியாம் காந்தி சட்டென்று வெளியே
வந்து விழுந்தார் கடவு சொல்லை அழுத்தியவுடன்
தாயின் ஆனந்த கண்ணீர் அன்று தான் இனித்தது
மாத மாதம் கோணமில்லா எண்ணிலிருந்து பன்னாயிரம் எண்ண ஆரம்பித்தேன்
நல்ல மச்சானை கண்டுபிடித்து என்னுடைய
இளையவள் கையில் கொடுக்க வேண்டிய நிர்பந்தம்
தத்தி தத்தி தாவி வரும் என்னவனின் பெரியவனுக்கு
அம்மா முந்தானை முடுச்சு வழியா பணம் பட்டுவாடா
பக்கவாட்டில் இளையவனக்கும் கணக்கு சொல்லி கொடுத்து
சுமை எதையும் கொடுக்காம கரை ஏத்தனும்
இடையிடையில் அங்கும் இங்கும் மீசையில்லா
இரு வட்ட பூந்திகளை சுற்றி எறும்பை போல நோட்டமிட்டேன்
அடிக்கடி ஒரு மாதிரியான ஆல்கஹால் இல்லாத போதை மயக்கம்
நவப் பொழுதிலும் கற்பனைய கொண்டு படிக்கட்டுகள் கட்ட
கலாபக் காதலன் அழகிய அசுரன் என்று அவள் வளையல்களால்
சினுங்குவதைப் போல மெல்லிசை கேட்கிறது
பட்டும் படாமலும் தொட்டும் தொடாமலும்
போர்வை போத்துனா தூக்கம் வரல உடனே
மேலம் கொட்டி மாலை மாற்றுவதர்க்குள்
வருண்ட இதழுக்குள் மகரந்தசூழலை சுற்றி தேன் கொட்ட ஆரம்பித்தது
மரபணு சோதனை செய்ய வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள்
மறுபடியும் முதல் வரியிலிருந்து படியுங்கள் தொப்புள் கொடி உறவு தொடறும்....
குவியமில்லா இடத்தில் ஒளிந்திருக்கும் உயிருக்கு அனுப்புகிறது
சுமைதான் ஆனால் சுகமாக சுமக்கிறது சுகப் பிரசவத்தை எதிர் நோக்கி
ஒரு வழியாக தொப்புள் கொடியிலிருந்து
வெளியே வந்து விழுந்தேன் சட்டென்று
ஒருவனே தேவன் என்பவன் என்ன கேனயனா
ஆரம்பித்தான் அவன் வேலையை
சுழியை போட்டான் சினுங்கல் சப்தத்துடன்
பெற்றெடுத்தவளின் முகத்தின் பரப்பளவை அதிகரிக்க
ஒரு அங்குலம் இடத்தை நிரப்புவதற்குக் கூட முட்டி மோதி
பிறகு தண்டனையாய் வாங்கினேன் கடவாய் வலியை
ஒரு பொம்மையை கொடுத்து நாலு காலால் ஊர்ந்து
நின்னு அப்புறம் எட்டு வச்சேன்
பல் முட்டிக் கொண்டு வருவற்குள் நடக்க ஆரம்பிச்சு
பின் ஓடி விழுந்து நாலடி மார்பிளை கடந்தேன் அதற்குள்
பொதி மூடையை முதுகிள் வைத்து மாட்டிவண்டி ஓட்ட ஆரம்பித்துவிட்டார்கள்
ஒரு விளையாட்டை விளையாடி முடிப்பதற்குள் பல காலனியை மாற்றி
அந்த எழந்தாரி வயசை தாண்டுவதற்குள் படாத பாடாய் படுத்திட்டாங்க
அரும்பு விட ஆரம்பிச்சிருச்சு கயிலி கட்ட ஆரம்பிக்கும்போது
நானத்தால் முகம் தன்னால மலர்கிறது
ஒழுஞ்சு நின்னு ரிப்பன் இருக்கிற இடத்தைத் தேடி அலைகிறது
மறு நாள் காலையில் பதின்ம வயது வளாகத்துக்கு போகனும்னு சொல்லிட்டாங்க
ஸ்னேகிதர்களுடன் சேர கூட்டம் கூட மத்தாளம் போட
என்னவோ வானத்தில் பறக்கிறது போல மனசுக்குள்
இறுதியில் இறுதியாக வைவாவை முடுத்திவிட்டு அப்பாடா என்றதும்
மனசுக்குள் தேடின இடம் தீண்டிய இடம் மெல்லிய கொலுசு சத்தம்
என அத்தனையும் அடைத்து பூட்டி வைத்து
சுனாமி அடித்தாற்போல சுமையை சிரத்தின் மேல் வைத்து
சுமந்து செல்ல ஆரம்பித்தேன் வாழ்க்கை தேடலை நோக்கி
ஒரு இரு மூரு என பல வாசல் மிதித்து இறங்கினேன்
தேடாத கைபேசி எண்ணில்லை
பாண்டியன் பல்லவன் தீரன் ராணீமங்கம்மாள் கட்டபொம்மன்
சேரன் சோழன் திருவள்ளுவர்-களிலெல்லாம் பயணித்து
பிரதான் சாசையின் ஓரமாக வானளாவிய கட்டிடத்தில் நின்று
அனுமதி சீட்டை காட்டி பீப் சத்தத்தை கேட்டு
கருமேகம் மாறியவுடன் வரும் காற்று போல வந்து
என் தல முடியை கோதி விட்டது இருக்கையில் அமர்ந்தவுடன்
பதினாறு அங்குல காட்சிப் பிழைக்குள் கூர்மையானது எனது கண்கள்
சந்தோசம் ஆர்ப்பரிப்பு ஆட்டம் கொண்டாட்டம்
ஆனவ சிரிப்பு கை பட்டாம் பூச்சியாய் பறக்கிறது
முப்பதாம் தேதியாம் காந்தி சட்டென்று வெளியே
வந்து விழுந்தார் கடவு சொல்லை அழுத்தியவுடன்
தாயின் ஆனந்த கண்ணீர் அன்று தான் இனித்தது
மாத மாதம் கோணமில்லா எண்ணிலிருந்து பன்னாயிரம் எண்ண ஆரம்பித்தேன்
நல்ல மச்சானை கண்டுபிடித்து என்னுடைய
இளையவள் கையில் கொடுக்க வேண்டிய நிர்பந்தம்
தத்தி தத்தி தாவி வரும் என்னவனின் பெரியவனுக்கு
அம்மா முந்தானை முடுச்சு வழியா பணம் பட்டுவாடா
பக்கவாட்டில் இளையவனக்கும் கணக்கு சொல்லி கொடுத்து
சுமை எதையும் கொடுக்காம கரை ஏத்தனும்
இடையிடையில் அங்கும் இங்கும் மீசையில்லா
இரு வட்ட பூந்திகளை சுற்றி எறும்பை போல நோட்டமிட்டேன்
அடிக்கடி ஒரு மாதிரியான ஆல்கஹால் இல்லாத போதை மயக்கம்
நவப் பொழுதிலும் கற்பனைய கொண்டு படிக்கட்டுகள் கட்ட
கலாபக் காதலன் அழகிய அசுரன் என்று அவள் வளையல்களால்
சினுங்குவதைப் போல மெல்லிசை கேட்கிறது
பட்டும் படாமலும் தொட்டும் தொடாமலும்
போர்வை போத்துனா தூக்கம் வரல உடனே
மேலம் கொட்டி மாலை மாற்றுவதர்க்குள்
வருண்ட இதழுக்குள் மகரந்தசூழலை சுற்றி தேன் கொட்ட ஆரம்பித்தது
மரபணு சோதனை செய்ய வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள்
மறுபடியும் முதல் வரியிலிருந்து படியுங்கள் தொப்புள் கொடி உறவு தொடறும்....
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|