புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜெயலலிதா ஜாமீன் மனு: சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை Poll_c10ஜெயலலிதா ஜாமீன் மனு: சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை Poll_m10ஜெயலலிதா ஜாமீன் மனு: சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை Poll_c10 
37 Posts - 82%
heezulia
ஜெயலலிதா ஜாமீன் மனு: சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை Poll_c10ஜெயலலிதா ஜாமீன் மனு: சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை Poll_m10ஜெயலலிதா ஜாமீன் மனு: சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை Poll_c10 
3 Posts - 7%
வேல்முருகன் காசி
ஜெயலலிதா ஜாமீன் மனு: சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை Poll_c10ஜெயலலிதா ஜாமீன் மனு: சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை Poll_m10ஜெயலலிதா ஜாமீன் மனு: சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை Poll_c10 
3 Posts - 7%
mohamed nizamudeen
ஜெயலலிதா ஜாமீன் மனு: சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை Poll_c10ஜெயலலிதா ஜாமீன் மனு: சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை Poll_m10ஜெயலலிதா ஜாமீன் மனு: சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை Poll_c10 
1 Post - 2%
dhilipdsp
ஜெயலலிதா ஜாமீன் மனு: சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை Poll_c10ஜெயலலிதா ஜாமீன் மனு: சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை Poll_m10ஜெயலலிதா ஜாமீன் மனு: சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜெயலலிதா ஜாமீன் மனு: சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 17, 2014 2:08 am

ஜெயலலிதா ஜாமீன் மனு: சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை 1382229_752481611491605_1946766860092077939_n

புது டெல்லி, அக் 17 - அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் இன்று நடைபெறவுள்ளது. எனவே அவருக்கு ஜாமீன் கிடைத்து அவர் விடுதலையாகி வெளியே வர வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு அதிமுகவினர் தீவிர வழிபாடுகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீது கர்நாடக தனி நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து அம்மாநிலத்தில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் ஜெயலலிதா அடைக்கப்பட்டுள்ளார். கடந்த 27ம் தேதி முதல் ஜெயலலிதா சிறையில் இருந்து வருகிறார். அன்றைய தினம் முதல் தமிழக மக்களும், அதிமுகவினரும் ஜெயலலிதா விடுதலைக்காக பல்வேறு அறவழி போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். ஆரம்பத்தில் கடையடைப்பு, உண்ணாவிரதம், வேலை நிறுத்தம் போன்றவற்றில் அதிமுகவினர் ஈடுபட்டனர். பிறகு முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் விடுத்த வேண்டுகோளை அடுத்து அதுபோன்ற போராட்டங்களை நிறுத்திக் கொண்ட அதிமுகவினர் தற்போது ஆலய வழிபாடுகளில் கவனம் செலுத்தி வருகிறார்கள். கோயிலில் தங்கத்தேர் இழுப்பது, யாகங்கள், வேள்விகள் நடத்துவது, சிறப்பு பூஜைகள் நடத்துவது, பால்குடம் எடுத்து ஊர்வலமாக செல்வது போன்ற காரியங்களில் அதிமுகவினர் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் இன்னும் சிலர் கூட்டாக சேர்ந்து மொட்டையடித்தும், ஜெயலலிதா விடுதலைக்காக பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பற்றி எதிர்க்கட்சியினர் புகார் செய்த நிலையில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளதாக கவர்னரே பாராட்டு தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் கர்நாடக ஐகோர்ட்டில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி உள்ளிட்ட 4 பேரும் தங்களை ஜாமீனில் விடுவிக்க கோரி மனு தாக்கல் செய்தனர். ஜெயலலிதா சார்பில் பிரபல வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி ஆஜராகி தனது வாதங்களை எடுத்துரைத்தார். ஜெயலலிதாவை ஜாமீ னில் விடுவிப்பதற்கான காரணங்களை அவர் பட்டியலிட்டார். கிட்டத்தட்ட 4 மணி நேரம் விசாரணை நடந்த பிறகும் கூட இறுதியாக தீர்ப்பளித்த நீதிபதி சந்திரசேகரா மனுவை தள்ளுபடி செய்து கடந்த 7ம் தேதி உத்தரவிட்டார். மேலும் தனி நீதிமன்ற தீர்ப்புக்கு தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீ ட்டு மனு மீதான விசாரணையையும் வரும் 27ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

இதையடுத்து ஜெயலலிதாவை ஜாமீனில் விடக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் ஜெயலலிதா மூத்த குடிமகள். அவருக்கு வயது 66. அந்த வயதை கருத்தில் கொள்ள வேண்டும். மேலும் அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. சர்க்கரை நோய் உள்ளிட்ட நோய்களுக்கு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் தனி நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து அவர் கர்நாடக ஐகோர்ட்டில் தாக்கல் செய்த அப்பீல் மனு மீதான விசாரணை முடிய இன்னும் சில ஆண்டுகளாகும். அதுவரையில் அவர் சிறையில் இருப்பது உகந்ததல்ல. எனவே ஜெயலலிதாவின் வயது, உடல்நிலையை கருதி அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது.

இதே போல சசிகலா, சுதாகரன், இளவரசி சார்பிலும் ஜாமீன் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீதான விசாரணை கடந்த 13ம் தேதி எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது ஜெயலலிதா சார்பில் மூத்த வழக்கறிஞர் பாலிநாரிமன் ஆஜரானார். இந்த மனுவை அவசர மனுவாக கருதி விசாரிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். இந்த மனு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி எச்.எல். தத்து அடங்கிய முதல் டிவிசன் பெஞ்சில் விசாரணைக்கு வந்தது. நாரிமனின் வாதத்தை கேட்ட தலைமை நீதிபதி சிறிது நேரம் மற்ற நீதிபதிகளுடன் ஆலோசனை நடத்தினார். ஆனாலும் வழக்கை வெள்ளிக்கிழமைக்கு ஒத்தி வைப்பதாக தெரிவித்தார் தலைமை நீதிபதி தத்து.

இதன்படி ஜெயலலிதா ஜாமீன் மனு இன்று சுப்ரீ்ம் கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது. இன்று ஜாமீன் கிடைத்து ஜெயலலிதா விடுதலையாகி வரவேண்டும் என்பதற்காக அதிமுகவினர் தீவிர வழிபாட்டில் ஈடுபட்டுள்ளனர். ஜெயலலிதாவை ஜாமீனில் விடக்கூடாது என்ற தீய எண்ணத்துடன் பல்வேறு தரப்பினரும் பல்வேறு மனுக்களை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளனர். இந்த தடைகளை எல்லாம் பொடிப்பொடியாக்கி ஜெயலலிதா ஜாமீனில் வருவார் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள் அதிமுகவினர்.



ஜெயலலிதா ஜாமீன் மனு: சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Oct 17, 2014 2:20 am

அப்படி வெளில வந்தாலும் அது வெறும் ஜாமீன்ல தான்னு கூட புரியாம அம்மா விடுதலை - குற்றமற்றவர்ன்னு குய்யோ முய்யோன்னு சந்து பொந்திலெல்லாம் கூட்டம் போட்டு ஆர்ப்பாட்டம் பன்னுவானுகளே - தீபாவளி சல சலத்து போகுமே.
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்




சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 17, 2014 2:26 am

யினியவன் wrote:அப்படி வெளில வந்தாலும் அது வெறும் ஜாமீன்ல தான்னு கூட புரியாம அம்மா விடுதலை - குற்றமற்றவர்ன்னு குய்யோ முய்யோன்னு சந்து பொந்திலெல்லாம் கூட்டம் போட்டு ஆர்ப்பாட்டம் பன்னுவானுகளே - தீபாவளி சல சலத்து போகுமே.

உண்மைதான் தல!





ஜெயலலிதா ஜாமீன் மனு: சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Oct 17, 2014 3:54 am

ஜெ., ஜாமின் மனு மீதான, இன்றைய விசாரணையின் போது,
சொத்து குவிப்பு வழக்கை தொடர்ந்த, பா.ஜ., மூத்த தலைவர்
சுப்பிரமணியன் சாமி ஆஜரானால், பரபரப்பு மேலும் அதிகரிக்கலாம்.

அதேநேரத்தில், ஜெயலலிதாவுக்கும், அவருடன் தண்டனை
பெற்றவர்களுக்கும், இன்றைக்கு ஜாமின் கிடைக்கவில்லை எனில்,
அனைவருக்கும் தீபாவளி, சிறையில் தான்.
ஏனெனில், நாளை முதல், உச்ச நீதிமன்றத்திற்கு தீபாவளி விடுமுறை.
அதன்பின், ஒரு வாரம் கழித்தே, நீதிமன்றம் கூடும்.
-


SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Fri Oct 17, 2014 7:46 am

.

தமிழ் நாட்டில் எவ்வளவு முட்டாள்கள் உள்ளார்கள் என்பது கடந்த சில வாரங்களாக நன்கு தெரிந்து விட்டது


ஏன் பதவியேற்பு கூடத்தில் கூட பல அடி முட்டாள்களை நாம் பார்த்தோமே



......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Oct 17, 2014 8:27 am

SajeevJino wrote:.
தமிழ் நாட்டில் எவ்வளவு முட்டாள்கள் உள்ளார்கள் என்பது கடந்த சில வாரங்களாக நன்கு தெரிந்து விட்டது

ஏன் பதவியேற்பு கூடத்தில் கூட பல அடி முட்டாள்களை நாம் பார்த்தோமே

ஒரு பக்கம் பயம் அறியாத அஞ்சானை தயாரிக்கிறோம்
ஒரு பக்கம் பயம் மட்டுமே அறிந்த முட்டாள்களை பார்க்கிறோம்




M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Fri Oct 17, 2014 10:17 am

எனக்கு தீபாவளி கல கலன்னு இருக்கணும்னா
அம்மாக்கு தீபாவளி களி களின்னு இருக்கணும்...


இருக்குமா நண்பர்களே!!!! அநியாயம் அநியாயம் அநியாயம்



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

ஜெயலலிதா ஜாமீன் மனு: சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை W5td1pX3QFi1kBRhH0I3+Affection
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Oct 17, 2014 10:42 am

உங்க பதிலை பார்த்து வெளில வர அம்மா பத்திரகாளியா ஆயிடுவாங்க - பத்திரமா இருங்க காலி ஆயிடுவீங்க புன்னகை




M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Fri Oct 17, 2014 11:17 am

பத்ரகாலியோ ருத்ரகாளியோ எனக்கு
அவர்கள் கலி சாப்பிடனும் அவ்வளோ தான்...



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

ஜெயலலிதா ஜாமீன் மனு: சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை W5td1pX3QFi1kBRhH0I3+Affection
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக