Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள் by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL
+4
M.Saranya
யினியவன்
ஜாஹீதாபானு
M.M.SENTHIL
8 posters
Page 4 of 5
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
ரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL
First topic message reminder :
அன்று காலை 9.00 மணி
திருச்செங்கோடு வட்டாச்சியர் அலுவலகம் - இரண்டு பக்கமும் தூண்களை துணைக்கு வைத்துக் கொண்டு அரைவட்டம் போல கம்பீரமாய் நின்றது அந்த பெயர்ப்பலகை..
திங்கள் கிழமை என்பதால் கூட்டம் நிரம்பி வழிந்தது. பார்வதி என்ற ஒரு வயதான பெண்மணி ஒரு அலுவலரிடம் கெஞ்சிக் கொண்டிருந்தாள். அய்யா, சாமி கொஞ்சம் இறக்கம் காட்டுங்க சாமி, வயசான காலத்துல கஞ்சிக்கு கஷ்டப்படறேன், அய்யா மட்டும் மனசு வச்சீங்கன்னா எனக்கு கவருமெண்டுல வயசானவங்களுக்கு கொடுக்குற காசு கெடைக்கும். மவராசன இருப்பீங்க ஒரு கையெழுத்த போட்டுக் கொடுங்க சாமி.
இந்தாம்மா காலைல வந்து கழுத்தறுக்காத, இதுக்கெல்லாம் உங்க ஊரு மணியாரர்கிட்ட கையெழுத்து வாங்கியாரனும்.
ஒன்னும் புரிபடலையே சாமி - கல்லாமையை எண்ணி கண் கலங்கினாள் பார்வதி, அந்த அதிகாரிக்கு ஏதோ போல் ஆனது.
அதா அங்க பாரு, அந்த வேப்ப மரத்துக்கு கீழ உக்காந்து ரேவதின்னு ஒரு அம்மா விண்ணப்பம் எழுதிக் கொடுத்துக்கிட்டு இருக்கும், அந்தம்மா கிட்ட என்ன விசயம்னு சொல்லு, ஒரு பத்தோ, இருபதோ கொடுத்தின்னா அது தெளிவா எழுதிக் கொடுத்து நல்லா விளக்கம் சொல்லும் போ....
அந்த அதிக்காரி கை காட்டிய மரத்தின் கீழ் ஒரு ஐம்பத்தைந்து மதிக்கத்தக்க ஒரு பெண்மணி அமர்ந்திருந்தாள். அதிகாரிக்கு நன்றி சொல்லும் விதமாக ஒரு பார்வையை உதிர்த்துவிட்டு அங்கிருந்து அகன்றாள் பார்வதி... முதியோர் உதவித்தொகை கேட்டு வந்த அவள், விண்ணப்பம் எழுத ரேவதியை சென்று சேரும் முன்...... ரேவதியைப் பற்றி கொஞ்சம் பார்த்து விடுவோம்..
ரேவதி ........................
விலங்கியல் முதுநிலை பட்டம் பெற்ற பட்டதாரி, கை நிறைய சம்பளத்துடன் இருக்க வேண்டியவள்...
இன்று????
திருச்செங்கோடு வட்டாச்சியர் அலுவலகம் - இரண்டு பக்கமும் தூண்களை துணைக்கு வைத்துக் கொண்டு அரைவட்டம் போல கம்பீரமாய் நின்றது அந்த பெயர்ப்பலகை..
திங்கள் கிழமை என்பதால் கூட்டம் நிரம்பி வழிந்தது. பார்வதி என்ற ஒரு வயதான பெண்மணி ஒரு அலுவலரிடம் கெஞ்சிக் கொண்டிருந்தாள். அய்யா, சாமி கொஞ்சம் இறக்கம் காட்டுங்க சாமி, வயசான காலத்துல கஞ்சிக்கு கஷ்டப்படறேன், அய்யா மட்டும் மனசு வச்சீங்கன்னா எனக்கு கவருமெண்டுல வயசானவங்களுக்கு கொடுக்குற காசு கெடைக்கும். மவராசன இருப்பீங்க ஒரு கையெழுத்த போட்டுக் கொடுங்க சாமி.
இந்தாம்மா காலைல வந்து கழுத்தறுக்காத, இதுக்கெல்லாம் உங்க ஊரு மணியாரர்கிட்ட கையெழுத்து வாங்கியாரனும்.
ஒன்னும் புரிபடலையே சாமி - கல்லாமையை எண்ணி கண் கலங்கினாள் பார்வதி, அந்த அதிகாரிக்கு ஏதோ போல் ஆனது.
அதா அங்க பாரு, அந்த வேப்ப மரத்துக்கு கீழ உக்காந்து ரேவதின்னு ஒரு அம்மா விண்ணப்பம் எழுதிக் கொடுத்துக்கிட்டு இருக்கும், அந்தம்மா கிட்ட என்ன விசயம்னு சொல்லு, ஒரு பத்தோ, இருபதோ கொடுத்தின்னா அது தெளிவா எழுதிக் கொடுத்து நல்லா விளக்கம் சொல்லும் போ....
அந்த அதிக்காரி கை காட்டிய மரத்தின் கீழ் ஒரு ஐம்பத்தைந்து மதிக்கத்தக்க ஒரு பெண்மணி அமர்ந்திருந்தாள். அதிகாரிக்கு நன்றி சொல்லும் விதமாக ஒரு பார்வையை உதிர்த்துவிட்டு அங்கிருந்து அகன்றாள் பார்வதி... முதியோர் உதவித்தொகை கேட்டு வந்த அவள், விண்ணப்பம் எழுத ரேவதியை சென்று சேரும் முன்...... ரேவதியைப் பற்றி கொஞ்சம் பார்த்து விடுவோம்..
ரேவதி ........................
விலங்கியல் முதுநிலை பட்டம் பெற்ற பட்டதாரி, கை நிறைய சம்பளத்துடன் இருக்க வேண்டியவள்...
இன்று????
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: ரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL
மேற்கோள் செய்த பதிவு: 1096758krishnaamma wrote:
முதல் பாலிலேயே சிக்சர் செந்தில் ......வாழ்த்துகள் ...........நிறைய எழுதுங்கோ.....இதுபோல எல்லோருக்கும் எழுத வராது..........என்னால் எல்லாம் ரசிக்க மட்டும் தான் முடியும்.................இது ஒரு gift .....எனவே தொடர்ந்து எழுதுங்கோ
அம்மா.. உண்மையை சொல்ல வேண்டுமெனில் நான் ஈகரை பக்கம் கொஞ்சம் தாமதமாக வந்து விட்டேன்.. நிறைய கவிதைகள் எழுதுவேன் அப்போதெல்லாம்.. என் வீட்டிலோ ஏன்டா பைத்தியக்காரனாட்டம் ஏதாவது கிறுக்கற என்பார் என் அப்பன், அம்மாவும் அப்படியே சொல்வார். தங்கையோ, ஐயோ சாமி என்கிட்ட காட்டாத எனக்கு தலைவலி என்பாள்.... பின் நண்பர்களிடம் காண்பிப்பேன் அவர்கள் படித்துவிட்டு, எந்த புத்தகத்தில் வந்த கவிதை என்று கேலி செய்வார்கள்...
மனதில் வெறி வந்து நான் கிழித்து எறிந்த கவிதைள் ஒரு நூறு இருக்கும்.. முட்டாள்களிடம் காட்டியதால் நானும் முட்டாளாகி விட்டேன்.. அந்த கிழித்து போட்ட கவிதைகள் மீண்டும் மனதில் வரவில்லை..
ஒரு படைப்பாளிக்கு தேவை அவன் முதுகில் ஒரு தட்டும், கொஞ்சம் உற்சாகமும்தான்...
உங்கள் உற்சாகம் என்னை வளர வைக்கும் என்று மனதார நம்புகிறேன்...
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: ரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL
மேற்கோள் செய்த பதிவு: 1096763M.M.SENTHIL wrote:மேற்கோள் செய்த பதிவு: 1096758krishnaamma wrote:
முதல் பாலிலேயே சிக்சர் செந்தில் ......வாழ்த்துகள் ...........நிறைய எழுதுங்கோ.....இதுபோல எல்லோருக்கும் எழுத வராது..........என்னால் எல்லாம் ரசிக்க மட்டும் தான் முடியும்.................இது ஒரு gift .....எனவே தொடர்ந்து எழுதுங்கோ
அம்மா.. உண்மையை சொல்ல வேண்டுமெனில் நான் ஈகரை பக்கம் கொஞ்சம் தாமதமாக வந்து விட்டேன்.. நிறைய கவிதைகள் எழுதுவேன் அப்போதெல்லாம்.. என் வீட்டிலோ ஏன்டா பைத்தியக்காரனாட்டம் ஏதாவது கிறுக்கற என்பார் என் அப்பன், அம்மாவும் அப்படியே சொல்வார். தங்கையோ, ஐயோ சாமி என்கிட்ட காட்டாத எனக்கு தலைவலி என்பாள்.... பின் நண்பர்களிடம் காண்பிப்பேன் அவர்கள் படித்துவிட்டு, எந்த புத்தகத்தில் வந்த கவிதை என்று கேலி செய்வார்கள்...
மனதில் வெறி வந்து நான் கிழித்து எறிந்த கவிதைள் ஒரு நூறு இருக்கும்.. முட்டாள்களிடம் காட்டியதால் நானும் முட்டாளாகி விட்டேன்.. அந்த கிழித்து போட்ட கவிதைகள் மீண்டும் மனதில் வரவில்லை..
ஒரு படைப்பாளிக்கு தேவை அவன் முதுகில் ஒரு தட்டும், கொஞ்சம் உற்சாகமும்தான்...
உங்கள் உற்சாகம் என்னை வளர வைக்கும் என்று மனதார நம்புகிறேன்...
நிஜம் செந்தில், இப்போது ஆதிராவிடம் பேசினேன்.............அவர்களிடமும் நான் இதையே தான் சொன்னேன்..............உற்சாக மூட்டுதலும் ..............கொஞ்சம் சப்போட்டும் தான் படைப்பாளிகளுக்கு தேவை..............அது இங்கு நிறைய கிடைக்கும் செந்தில்....நாங்க எல்லோரும் அதுக்குத்தான் இருக்கோம்......தொடருங்கள் உங்கள் எழுத்து பயணத்தை................
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL
மேற்கோள் செய்த பதிவு: 1096766krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1096763M.M.SENTHIL wrote:மேற்கோள் செய்த பதிவு: 1096758krishnaamma wrote:
முதல் பாலிலேயே சிக்சர் செந்தில் ......வாழ்த்துகள் ...........நிறைய எழுதுங்கோ.....இதுபோல எல்லோருக்கும் எழுத வராது..........என்னால் எல்லாம் ரசிக்க மட்டும் தான் முடியும்.................இது ஒரு gift .....எனவே தொடர்ந்து எழுதுங்கோ
அம்மா.. உண்மையை சொல்ல வேண்டுமெனில் நான் ஈகரை பக்கம் கொஞ்சம் தாமதமாக வந்து விட்டேன்.. நிறைய கவிதைகள் எழுதுவேன் அப்போதெல்லாம்.. என் வீட்டிலோ ஏன்டா பைத்தியக்காரனாட்டம் ஏதாவது கிறுக்கற என்பார் என் அப்பன், அம்மாவும் அப்படியே சொல்வார். தங்கையோ, ஐயோ சாமி என்கிட்ட காட்டாத எனக்கு தலைவலி என்பாள்.... பின் நண்பர்களிடம் காண்பிப்பேன் அவர்கள் படித்துவிட்டு, எந்த புத்தகத்தில் வந்த கவிதை என்று கேலி செய்வார்கள்...
மனதில் வெறி வந்து நான் கிழித்து எறிந்த கவிதைள் ஒரு நூறு இருக்கும்.. முட்டாள்களிடம் காட்டியதால் நானும் முட்டாளாகி விட்டேன்.. அந்த கிழித்து போட்ட கவிதைகள் மீண்டும் மனதில் வரவில்லை..
ஒரு படைப்பாளிக்கு தேவை அவன் முதுகில் ஒரு தட்டும், கொஞ்சம் உற்சாகமும்தான்...
உங்கள் உற்சாகம் என்னை வளர வைக்கும் என்று மனதார நம்புகிறேன்...
நிஜம் செந்தில், இப்போது ஆதிராவிடம் பேசினேன்.............அவர்களிடமும் நான் இதையே தான் சொன்னேன்..............உற்சாக மூட்டுதலும் ..............கொஞ்சம் சப்போட்டும் தான் படைப்பாளிகளுக்கு தேவை..............அது இங்கு நிறைய கிடைக்கும் செந்தில்....நாங்க எல்லோரும் அதுக்குத்தான் இருக்கோம்......தொடருங்கள் உங்கள் எழுத்து பயணத்தை................
நிச்சயம் அம்மா... தொடருகிறேன்......
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: ரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL
மேற்கோள் செய்த பதிவு: 1096668M.M.SENTHIL wrote:மேற்கோள் செய்த பதிவு: 1096662யினியவன் wrote:
நண்பனின் பேச்சால் பாருங்க ஒரு பொண்ணோட லைப்பே போயிடுச்சு - கதைல
அருமை செந்தில் - நீங்க உணர்வின் ஊற்றுன்னு அவர் எப்படி உணராமல் போனார்
உணர்வின் ஊற்றோ, காற்றோ ஏதோ எழுதி முடித்து விட்டேன்.
நானும் இறந்து விடுகிறேனே கதைல.
என்ன தல பதில காணோம்....
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: ரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL
[M.M.SENTHIL wrote:என்ன தல பதில காணோம்....
நான் பாவியுடன் பேசுவேன் ஆனால் ஆவியுடன்?
ஆத்தாடி பயந்து வருது
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: ரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL
மேற்கோள் செய்த பதிவு: 1096841யினியவன் wrote:[M.M.SENTHIL wrote:என்ன தல பதில காணோம்....
நான் பாவியுடன் பேசுவேன் ஆனால் ஆவியுடன்?
ஆத்தாடி பயந்து வருது
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL
மேற்கோள் செய்த பதிவு: 1096841யினியவன் wrote:[M.M.SENTHIL wrote:என்ன தல பதில காணோம்....
நான் பாவியுடன் பேசுவேன் ஆனால் ஆவியுடன்?
ஆத்தாடி பயந்து வருது
பயந்து என்ன வருதுன்னு சொல்லுங்க....
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: ரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL
ஆவி பறக்கும் ஆவியின் காதல் கதை ஒன்று பிறக்கும் உங்களிடமிருந்து - அதான் பயம்
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: ரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL
மேற்கோள் செய்த பதிவு: 1096998M.M.SENTHIL wrote:மேற்கோள் செய்த பதிவு: 1096841யினியவன் wrote:[M.M.SENTHIL wrote:என்ன தல பதில காணோம்....
நான் பாவியுடன் பேசுவேன் ஆனால் ஆவியுடன்?
ஆத்தாடி பயந்து வருது
பயந்து என்ன வருதுன்னு சொல்லுங்க....
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: ரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL
மேற்கோள் செய்த பதிவு: 1097000யினியவன் wrote:ஆவி பறக்கும் ஆவியின் காதல் கதை ஒன்று பிறக்கும் உங்களிடமிருந்து - அதான் பயம்
அடுத்த கதைக்கான தலைப்பை நீங்களே கொடுத்து விட்டீர்கள், நன்றி தல
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» ஒரு குருவியின் காதல் கதை - M.M.SENTHIL
» விலங்கியல்
» முத்தான 3000 பதிவுகள் கடந்த M.M. SENTHIL
» இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் -M M Senthil
» எங்க போச்சு மனிதம் - M.M.SENTHIL KUMAR
» விலங்கியல்
» முத்தான 3000 பதிவுகள் கடந்த M.M. SENTHIL
» இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் -M M Senthil
» எங்க போச்சு மனிதம் - M.M.SENTHIL KUMAR
Page 4 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|