Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள் by heezulia Today at 14:52
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:46
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05
» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29
Top posting users this week
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பட்டாம்பூச்சிகளின் இரவுக்கு விமர்சனங்கள்
+3
krishnaamma
யினியவன்
Aathira
7 posters
Page 1 of 4
Page 1 of 4 • 1, 2, 3, 4
Re: பட்டாம்பூச்சிகளின் இரவுக்கு விமர்சனங்கள்
பெண்ணாக பிறந்த சோகம் இரவில் பட்டாம்பூச்சியாக படபடக்கிறது போலும்.
வாழ்த்துகள் ஆதிரா
வாழ்த்துகள் ஆதிரா
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: பட்டாம்பூச்சிகளின் இரவுக்கு விமர்சனங்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1096562யினியவன் wrote:பெண்ணாக பிறந்த சோகம் இரவில் பட்டாம்பூச்சியாக படபடக்கிறது போலும்.
வாழ்த்துகள் ஆதிரா
அதுதான் உண்மை யினி. பிறந்தாலும் பெண்ணாகப் பிறக்கக் கூடாது. பிறந்து விட்டால் காரைக்காலம்மையார் வேண்டிய வரம் கேட்டுப் பெற்று விட வேண்டும்
Re: பட்டாம்பூச்சிகளின் இரவுக்கு விமர்சனங்கள்
கொடிது கொடிது வறுமை கொடிது
அதனினும் கொடிது இளமையில் வறுமை
அதனினும் கொடிது ஆற்றோனாக் கொடு நோய்
அதனினும் கொடிது அன்பிலாப் பெண்டிர்
அதனினும் கொடிது அவர் கையால்
இன்புற உண்பது தானே
என்று அவ்வைபிராட்டி பாடியதினினும்
பெண்டிராய் பிறப்பதே கொடிது ன்னு சொல்றீங்க
அதனினும் கொடிது இளமையில் வறுமை
அதனினும் கொடிது ஆற்றோனாக் கொடு நோய்
அதனினும் கொடிது அன்பிலாப் பெண்டிர்
அதனினும் கொடிது அவர் கையால்
இன்புற உண்பது தானே
என்று அவ்வைபிராட்டி பாடியதினினும்
பெண்டிராய் பிறப்பதே கொடிது ன்னு சொல்றீங்க
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: பட்டாம்பூச்சிகளின் இரவுக்கு விமர்சனங்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1096564Aathira wrote:மேற்கோள் செய்த பதிவு: 1096562யினியவன் wrote:பெண்ணாக பிறந்த சோகம் இரவில் பட்டாம்பூச்சியாக படபடக்கிறது போலும்.
வாழ்த்துகள் ஆதிரா
அதுதான் உண்மை யினி. பிறந்தாலும் பெண்ணாகப் பிறக்கக் கூடாது. பிறந்து விட்டால் காரைக்காலம்மையார் வேண்டிய வரம் கேட்டுப் பெற்று விட வேண்டும்
'மாதராய் பிறப்பதற்கே, நல்ல மாதவம் செய்திட வேண்டும் அம்மா ! ' என்று கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை பாடிச் சென்றார்..........அதை மறக்கலாமோ ஆதிரா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பட்டாம்பூச்சிகளின் இரவுக்கு விமர்சனங்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1096739krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1096564Aathira wrote:மேற்கோள் செய்த பதிவு: 1096562யினியவன் wrote:பெண்ணாக பிறந்த சோகம் இரவில் பட்டாம்பூச்சியாக படபடக்கிறது போலும்.
வாழ்த்துகள் ஆதிரா
அதுதான் உண்மை யினி. பிறந்தாலும் பெண்ணாகப் பிறக்கக் கூடாது. பிறந்து விட்டால் காரைக்காலம்மையார் வேண்டிய வரம் கேட்டுப் பெற்று விட வேண்டும்
'மாதராய் பிறப்பதற்கே, நல்ல மாதவம் செய்திட வேண்டும் அம்மா ! ' என்று கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை பாடிச் சென்றார்..........அதை மறக்கலாமோ ஆதிரா
இல்லை கிருஷ். வக்கிரம் நிறைந்த ஆண்கள் உலகத்தை நினைத்துப் பார்க்கையில் அப்படிச் சொல்லத் தோன்றுகின்றது கிருஷ்.
Re: பட்டாம்பூச்சிகளின் இரவுக்கு விமர்சனங்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1096742Aathira wrote:மேற்கோள் செய்த பதிவு: 1096739krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1096564Aathira wrote:மேற்கோள் செய்த பதிவு: 1096562யினியவன் wrote:பெண்ணாக பிறந்த சோகம் இரவில் பட்டாம்பூச்சியாக படபடக்கிறது போலும்.
வாழ்த்துகள் ஆதிரா
அதுதான் உண்மை யினி. பிறந்தாலும் பெண்ணாகப் பிறக்கக் கூடாது. பிறந்து விட்டால் காரைக்காலம்மையார் வேண்டிய வரம் கேட்டுப் பெற்று விட வேண்டும்
'மாதராய் பிறப்பதற்கே, நல்ல மாதவம் செய்திட வேண்டும் அம்மா ! ' என்று கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை பாடிச் சென்றார்..........அதை மறக்கலாமோ ஆதிரா
இல்லை கிருஷ். வக்கிரம் நிறைந்த ஆண்கள் உலகத்தை நினைத்துப் பார்க்கையில் அப்படிச் சொல்லத் தோன்றுகின்றது கிருஷ்.
ம்...........எப்போதும் நாணயத்துக்கு இரண்டு பக்கங்கள் உண்டே ஆதிரா...உங்களுக்கு நான் சொல்லணுமா என்ன ?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பட்டாம்பூச்சிகளின் இரவுக்கு விமர்சனங்கள்
ஒரு சின்ன அனுபவம். அப்படித்தான் அப்பப்ப மனம் உடைவதும் பின்னர் தேறுவதும் என்று மனித வாழ்க்கையில் நான் என்ன விதிவிலக்கா கிருஷ். இரண்டு நாட்களாக கொஞ்சம் மன உளைச்சல். உங்க ஆறுதலில் எல்லாம் சரியாகி விட்டது. நன்றி கிருஷ்.
Re: பட்டாம்பூச்சிகளின் இரவுக்கு விமர்சனங்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1096746Aathira wrote:ஒரு சின்ன அனுபவம். அப்படித்தான் அப்பப்ப மனம் உடைவதும் பின்னர் தேறுவதும் என்று மனித வாழ்க்கையில் நான் என்ன விதிவிலக்கா கிருஷ். இரண்டு நாட்களாக கொஞ்சம் மன உளைச்சல். உங்க ஆறுதலில் எல்லாம் சரியாகி விட்டது. நன்றி கிருஷ்.
நான் முன்பே சொல்லி இருக்கேன் ஆதிரா....ப்ளீஸ் ......உங்களுக்கு மனம் கஷ்டமாய் இருந்தால்...எனக்கு போன் பண்ணுங்கோ இப்போ நான் பண்ணவா?....இது கூட பண்ண மாட்டேனா ஆதிரா ?
Last edited by krishnaamma on Fri 17 Oct 2014 - 1:34; edited 1 time in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பட்டாம்பூச்சிகளின் இரவுக்கு விமர்சனங்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1096750krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1096746Aathira wrote:ஒரு சின்ன அனுபவம். அப்படித்தான் அப்பப்ப மனம் உடைவதும் பின்னர் தேறுவதும் என்று மனித வாழ்க்கையில் நான் என்ன விதிவிலக்கா கிருஷ். இரண்டு நாட்களாக கொஞ்சம் மன உளைச்சல். உங்க ஆறுதலில் எல்லாம் சரியாகி விட்டது. நன்றி கிருஷ்.
நான் முன்பே சொல்லி இருக்கேன் ஆதிரா....ப்ளீஸ் ......உங்களுக்கு மனம் கஷ்டமாய் இருந்தால்...எனக்கு போன் பண்ணுங்கோ இப்போ நான் பண்ணவா?....இது கூட பண்ண மாட்டேனா ஆதிரா ?
அன்புக்கு நன்றி கிருஷ். பேசியதில் மிகப் பெரிய ஆறுதல். சாந்தி சாந்தி என்று அமைதி கொண்டது மனம்.
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» பட்டாம்பூச்சிகளின் படையெடுப்பு.!
» பட்டாம்பூச்சிகளின் இரவு கவிதைத் தொகுப்பிலிருந்து!
» பட்டாம்பூச்சிகளின் இரவு - என் கவிதை நூல்
» இரவுக்கு ஆயிரம் கண்கள் பகலுக்கு ஒன்றே ஒன்று
» ஒரு நாள் இரவுக்கு £1,200 வெய்ன் ரூனே கொடுப்பதாக விலைமாதர்
» பட்டாம்பூச்சிகளின் இரவு கவிதைத் தொகுப்பிலிருந்து!
» பட்டாம்பூச்சிகளின் இரவு - என் கவிதை நூல்
» இரவுக்கு ஆயிரம் கண்கள் பகலுக்கு ஒன்றே ஒன்று
» ஒரு நாள் இரவுக்கு £1,200 வெய்ன் ரூனே கொடுப்பதாக விலைமாதர்
Page 1 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|